புதுவை அரசு காரைக்கால் மாவட்டத்தில் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் ஓஎன்ஜீசி சார்பில் ஜனவரி 3ம் தேதி காலை 6:30 மணி முதல் 7.00 மணிக்குள் காரைக்கால் உள் விளையாட்டு அரங்கில் இருந்து ஆட்சியரகம் வரை மாணவர்களின் மினி மாரத்தான் நிகழ்வு நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மற்றும்ஓஎன்ஜீசிமுக்கிய அதிகாரிகள் நிகழ்வை துவங்கி வைக்க இசைந்துள்ளார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *