தேனி எம்.பி பிறந்த நாளையொட்டி வாழ்த்துக் கூறிய பேரூராட்சி தலைவர்
தேனி எம்.பி பிறந்த நாளையொட்டி ஏலக்காய் மாலை அணிவித்து வாழ்த்துக் கூறிய பேரூராட்சி தலைவர் தேனி மாவட்டம் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற…
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தேனி எம்.பி பிறந்த நாளையொட்டி ஏலக்காய் மாலை அணிவித்து வாழ்த்துக் கூறிய பேரூராட்சி தலைவர் தேனி மாவட்டம் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற…
உரிமைக்கோரப்படாத உடல் காவலர் உடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்! திருச்சி ஸ்ரீரங்கம் தாலுகா கீழ நாகமங்கலம் நாடக மேடையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க…
பாலஸ்தீனில் காஸா மக்களுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இனப்படுகொலை, அநியாயங்களை கண்டித்து, கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத்கள், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின்…
அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 119 பணியிடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதியுள்ள பணியிடங்களாக மாற்றி அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின்…
தென்காசி, தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் பெண்கள், மற்றும் பெண்குழந்தை களுக்கு எதிராக யூ டியூப்பில் காணொளி வெளியிட்ட நபரை சைபர் கிரைம் போலீசார்கைது செய்தனர். ஆலங்குளம் அம்பை…
திருவொற்றியூர், மணலி புதுநகரில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதி மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டு தோறும் 10 நாள் புரட்டாசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.…
திருவெற்றியூர் தியாகராஜ ஸ்வாமி வடிவுடை அம்மன் கோவில் அதிமுக சார்பில் 5 மாவட்ட செயலாளர்கள் வடிவுடைய அம்மனுக்கு அபிஷேகம் சிறப்பு பூஜை 2000 பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் அன்னதானம்…
தென்னிந்தியாவில் வீடு மற்றும் அலுவலகங்களை அழகு படுத்தும் விளக்குத் துறையில் முன்னணி நிறுவனமாக திகழும் மிஸ்டர் லைட் (Mr. Light,) நிறுவனம் தனது புதிய 12,000 சதுர…
ஸ்ரீ கன்னி முத்து அம்மன் கோவிலில் திருப்பணிகள் விறு விறு கும்பகோணம் அருகே சீனிவாசநல்லூர் குலால் வம்சம் ஸ்ரீ கன்னி முத்து அம்மன் கோவிலில் திருப்பணிகள் வேகமாக…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் நேற்று ( 02- ந்தேதி) நவராத்திரி திருவிழாவில் பத்தாம் நாள் விழாவில் மாலை 5 மணிக்கு…
தர்மபுரி மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகிலுள்ள வெங்கடசமுத்திரம் மற்றும் பையர்நத்தம் ஊராட்சிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்’ நடைபெற்றது. மாவட்ட…
கோவையில் அமைய உள்ள இந்தியாவின் முதல் தங்கநகை தொழில் பூங்கா கோவையை சேர்ந்த கைவினைஞர்கள் தங்க நகை தயாரிப்பாளர்கள் தமிழக முதல்வருக்கு நன்றி அறிவிப்பு சென்னைக்கு அடுத்த…
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஸ்ரீ தாய் படவேட்டம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்ற வருவது வழக்கம்…
தர்மபுரி மாவட்டம் கடத்தூரில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணம் அஇஅதிமுக ஆட்சிக்கு வந்தால் கடத்தூர் தனி வட்டமாக அறிவிப்பு…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி கரூரில் நடைபெற்ற உயிரிழப்பிற்கு கூட்ட நெரிசலே காரணம் என்பது தெளிவாக தெரிகிறது இதில் தனிநபரையோ அரசையோ குற்றம் சொல்வது ஏற்புடையது அல்ல…
சேலம் மேற்கு மாவட்டம் மேட்டூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் மகாத்மா காந்தியின் 157வது பிறந்தநாள் விழா பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு நாளையொட்டி இருபெருந்தலைவர்களின் சிலைக்கு…
கர்நாடகாவிலிருந்து அஸ்கா சர்க்கரை ஏற்றி வந்த கனரக லாரி பர்கூர் மலைப்பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. இரவு முழுவதும் அந்தியூர் பர்கூர் வழியாக கர்நாடகா செல்ல போக்குவரத்து பாதிப்பு…
கோவை ஆனந்த ஷீரடி சாய்பாபா கோவிலில் 107 வது மஹா சமாதி விழா-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு ஷீரடி சாய்பாபாவின் மஹாசமாதி விழா ஆண்டுதோறும் உலகம் முழுவதும்…
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ரோட்டரி சங்க கட்டிடத்தில் நடைபெற்ற தஞ்சைத் தமிழ் மன்றம் மற்றும் குடந்தை இலக்கிய பேரவை இணைந்து நடத்திய நூல் வெளியீட்டு விழாவில் கதிராமங்கலம்…
திருச்சிராப்பள்ளி வரலாற்று குழு சார்பில் திருச்சியில் திருச்சியில் உப்பு சத்தியாகிரக யாத்திரை வரலாறுஓர் பார்வை, ஓர் பயணம் நிகழ்ச்சி மகாத்மா காந்தியின் 156 வது பிறந்த தின…
கோவையில் செயல்பட்டு வரும் கீர்த்தனை மகிமை அறக்கட்டளை சார்பாக தென்னிந்திய திருச்சபைகளில் பாடப்படும் கிறிஸ்தவக் கீர்த்தனைகளுக்கு அதினதின் இராகம், தாளம், கர்நாடக இசைவழியில் பயிற்சி கொடுத்து பாடவைத்து…
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 18 ஆம் கால் வாங்கி தண்ணீர் திறந்து விட்ட தேனி எம்பி தேனி மாவட்டம் முல்லை பெரியாற்றிலிருந்து 18 ஆம் கால்வாய்…
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜிஎஸ்டி குறித்த விளக்கப் பொதுக்கூட்டம் அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் மருத்துவர்…
பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு,திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மாலை அணிவித்து…
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அடைக்கலம் காத்த அம்மன் கோவிலில் வருடாந்திர புரட்டாசி மாத பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் செட்டித்தெரு ஸ்ரீ வேம்படி சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழாவில் ஒன்பதாம் நாள் நேற்று மாலை 6 மணிக்கு அம்மன் ஸ்ரீ…
கோவை மாவட்ட நடிகர் சங்கத்தின் 11 ஆம் ஆண்டு விழா,தமிழ் நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களின் கோவை மாவட்டம் 3 வது ஆண்டு விழா,சங்கரதாஸ் சுவாமிகள்…
மதுரை, மீனாட்சி பஜாரில் இயங்கி வந்த மொபைல் விற்பனை கடைகளில் ஐந்துதீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. தகவலறிந்ததும் மூன்று தீயணைக்கும் வண்டிகள் விரைந்து வந்து தீயை மேலும் பரவ…
மீண்டும் மஞ்சள் பை ” விழிப்புணர்வு பேரணி பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் மு.வாகைக்குளம் கிராமத்தில் 26.09.2025 முதல் 02.10.2025 வரை 7 நாள் சிறப்பு…
சத்தியமங்கலம் மகாத்மா காந்திஜி 156-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புஞ்சைபுளியம்பட்டியில் காங்கிரஸ் கட்சி எஸ் சி எஸ் டி பிரிவு சார்பில் மாநில துணைத்தலைவர் ஆர் காந்தி…
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே விரதக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வாழ வந்த அம்மன் பொங்கல் முளைப்பாரி உற்சவ விழாவை முன்னிட்டு உருமி மேளம் தப்பாட்டம்…
வித்யாரம்பம் நிகழ்வு கல்விக் கண் திறப்பு விழா புதிய மாணவர்களுக்கு மாலை அணிவித்து வாழை இலையில் நெல்மணிகளில் “அ” கரம் எழுத வைத்தல் விழா விஜயதசமி விழாவினையொட்டி…
மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா” மதுரை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தி மியூசியத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி அவர்கள் திருவுருவ சிலைக்கு மதுரை நகரத்தார் மகளிர்…
மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன் தலைமையிலும், நடிகர் மீசை மனோகரன், நடிகர்…
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அடைக்கலம் காத்த அம்மன் கோவில் வருடாந்திர புரட்டாசி மாத பொங்கல் திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம்…
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள எர்ரம்பட்டிகிராமமந்தையில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன், கோவில் புரட்டாசி மாத உற்சவ விழா நடைபெற்றது.இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில்…
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் மகாத்மா காந்தியின் 157 வது பிறந்தநாள் விழா முன்னாள் பாரத பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாள்,மற்றும் கர்மவீரர் காமராஜர் அவர்களின்…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது அருள்மிகு ஆலந்துறையார் கோதண்ட ராமசாமி திருக்கோயில் திருதேர் திருவிழா சிறப்பாக நடந்தது அதனை தொடர்ந்து பெருமாள் கோயில்…
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்துள்ள செல்ல குட்டப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நாகர்கோவில் கிராமத்தில் காந்தி பிறந்ததாள் விழா கொண்டாடப்பட்டது. காந்தியின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.…
கமுதி அருகே சூரம்மாள் கோவில் பொங்கல் விழாவில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கே. வேப்பங்குளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ…
திருச்சிராப்பள்ளி வரலாற்று குழு சார்பில் திருச்சியில் மகாத்மா காந்திஓர் பார்வை, ஓர் பயணம் நிகழ்ச்சி மகாத்மா காந்தியின் 156 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு நடைபெற்றது.…
வலங்கைமான் லாயம் பகுதியில் ஜந்து ஆலயங்களின் சுவாமிகள் சங்கமித்து அம்பு போடும் இடத்தில் பேரூராட்சி சார்பில் தூய்மைப் பணிகள் நடைபெற்றன. திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் உள்ள வரதராஜன்…
மகாத்மா காந்தியின் 156-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி மலைக்கோட்டை பிரதான நுழைவுவாயில் முன்பு உள்ள மகாத்மா காந்தி மார்பளவு திருவுருவச் சிலைக்குதிருச்சிராப்பள்ளி 19வதுவார்டு மாமன்ற உறுப்பினர் சாதிக்…
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி இயக்கம் சார்பில் அரியலூர் மாவட்டம் வரதராஜன் பேட்டை தொன் பாஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நல பணித்திட்ட சிறப்பு முகாம் 26…
501 பெண்கள் கலந்து கொண்ட பால்குடம் ஊர்வலம் திருவொற்றியூர் வடுகர் பாளையத்தில் வீற்றிருக்கும் ஓம் சீரடி சாய்பாபா கோவிலில் 107 ஆம் ஆண்டு சாய்பாபா மஹா சமாதி…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் நவராத்திரி திருவிழாவின் நேற்று…