மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திரு. இளந்திரையன் அரசு முறை பயணமாக இன்று வெள்ளிக்கிழமை காரைக்கால் வருகை புரிந்தார்கள். மாண்புமிகு நீதியரசரை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் திரு. லோகேஸ்வரன், மற்றும் துணை மாவட்ட ஆட்சியர் (வருவாய்) திரு.M. ஆதர்ஷ் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றார்கள்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *