புதுச்சேரி.ஏப்.30-புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் வீடு கட்டும் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி அரியாங்குப்பம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.பாரதப் பிரதமரின் கல்வீடு கட்டும் திட்டத்தில் அரியாங்குப்பம் தொகுதிக்கு உட்பட்ட தேங்காய் கெட்டு முருங்கப்பாக்கம் அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த 18 பயனாளிகளுக்கு ரூபாய் 25 லட்சத்திற்கான ஆணையை வழங்கபட்டது.
 இதில் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் (எ) தட்சணாமூர்த்தி கலந்து கொண்டு பயணாளிகளுக்கு ஆணையை வழங்கினார்.இதில் அப்பகுதி என் ஆர் காங்கிரஸ் பிரமுகர்கள் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.  

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *