செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே
சுவாமிமலையில் ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமி நாத சுவாமி வண்ணமலர்களால் அழகிரிக்கப்பட்டு மேளம் தாளங்கள் முழங்க சித்திரை தேரோட்டம் வெகு விமர்ச்சியாக நடைபெற்றது.

இந்த தேரானது சுவாமிமலை முக்கிய நான்கு வீதிகளில் வழியாக ஒய்யாரமாக ஆடி அசைந்து பலம் வந்தது.

இந்த தேரோட்டம் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முத்தேரின் வடம் பிடித்து முக்கிய வீதிகளின் வழியாக ஓம் முருகா ஓம் முருகா என்று பக்தி முழக்கமிட்டு இழுத்துச் சென்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *