தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின்
40ம் ஆண்டு அமைப்பு தின கருத்தரங்கம் மதுரையில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர்ஜெ. மூர்த்தி தலைமை தாங்கி பேசினார்.
மாவட்டச்செயலாளர் க.நீதிராஜா வரவேற்று பேசினார். மாவட்டத் துணைத்தலைவர்கள் சந்திரபாண்டி, முருகன், மனோகரன், மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட இணைச் செயலாளர்கள் ராம்தாஸ், பரமசிவன்
அரசின் நிலைப்பாடும் – எதிர்கால கடமைகளும் என்ற தலைப்பில் பேசினர்.தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கமாநிலத்தலைவர் முருகையன் வாழ்த்துரை வழங்கினார்.
இந்திய தொழிற்சங்க மைய மாவட்டச் செயலாளர், இரா.லெனின்,
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச்செயலாளர் பால்முருகன்,தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச்செயலாளர்பெ.சீனிவாசன் சிறப்புரையாற்றினார்.போராட்டங்கள் குறித்து பலமானால் உரிமைகள் நம் வசமாகும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் அன்பரசு பேசினார்.மாவட்டப்பொருளாளர்
சந்திரபோஸ் நன்றி கூறினார்.