அகரம் ஊராட்சி உட்பட்ட கோமாளிக்கொட்டாய் கிராமத்தில் 10 கிராமங்களைச் சேர்ந்த ஸ்ரீ பெரியாண்டவர் குலதெய்வ திருவிழா தர்மகர்த்தா ராமலிங்கம் தலைமையில் விமர்சையாக நடைபெற்றது 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் ஊராட்சிக்கு உட்பட்ட கோமாளிகள் கொட்டாய் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பெரியாண்டவர் குலதெய்வ விழா விமர்சியாக கம்பு காலம்பட்டி நார்லப்பட்டி மணிபுரம் பூதன அள்ளி திப்பிரெட்டிப்பட்டி குக்கலமலை ஆஸ்திரியா பரசனுர் போரத்துர் குன்னத்தூர் மோட்டூர் மாரண்டஹள்ளி விளாங்காடு ஆகிய 10 கிராமங்களை சேர்ந்த பெரியாண்டவர் குலதெய்வ பங்காளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து இன்று பெரியாண்டவர் திருவிழா கோமாளிகோட்டாய் கிராமத்தில் நடைபெற்றது இந்த விழாவில் குழந்தைகளுக்கு காது குத்தியும் மற்றும் முடி காணிக்கை செய்தும் வழிபட்டனர் இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்