கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள ஷேக்கல்முடி எஸ்டேட் பகுதியில் அதிமுக வார்டு செயலாளராக இருந்து வருபவர் அருணாச்சலம் இவர் வால்பாறையிலுள்ள எம்.ஜி.ஆர்.தோட்டத் தொழிலாளர் சங்கத்தலைவர் வால்பாறை வீ.அமீதுவிடம் தனக்கு பணி வாய்ப்பு ஏற்ப்படுத்திக்கொடுக்குமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார் இந்நிலையில் தொழிற்சங்கத்தலைவர் அதற்கான வாய்ப்பை துரித நடவடிக்கையின் மூலம் ஏற்படுத்திக்கொடுத்ததைத் தொடர்ந்து அதற்கு நன்றி கூறும் வகையில் தொழிற்சங்கதலைவர் அமீதுவை நேரில் சந்தித்து தனது நன்றிகூறி பாராட்டு தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் தொழிலாளிகள் அபுபக்கர், சந்திரன், அருணாச்சலம், ராமர், வீரபாண்டி,ராமசாமி, முத்துலட்சுமி மற்றும் பலர் உடனிருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *