தென்காசி மாவட்டம் குற்றாலத்தில்திராவிடத்தமிழர் கட்சி சார்பில்திராவிடத்தமிழர் கட்சிமாவட்ட செயற்குழு கூட்டம் .மே 27 கட்சி தொடக்க நாளை முன்னிட்டு சென்னையில் அரசியல் அதிகாரமும் அருந்ததியர் உரிமைகளும் என்ற தலைப்பில் நடைப்பெறவுள்ள சுயமரியாதை கருத்தரங்கம் அதற்கான திட்டமிடுதல் கூட்டம்மாவட்ட செயலாளர் மகாலிங்கம் தலைமையில்நடைப்பெற்றது
கருத்தரங்கம் அதற்கான திட்டமிடுதல் கூட்டம்
மாவட்ட செயலாளர் மகாலிங்கம் தலைமையில்
நடைப்பெற்றது.மாநில துணை பொதுச் செயலாளர்
கருவீரபாண்டியன்சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.கூட்ட முடிவில் சங்கை மதன் நன்றியுரை வழங்கினார். கூட்டத்தில் திராவிடத் தமிழர் கட்சி நிர்வாகிகள் தொண்டர் கலந்து கொண்டனர்.