கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ண மருத்துவமனை
இனைந்து நடத்திய தூய்மை பணியாளர்களுக்கான இலவச சிறப்பு முழு உடல் பரிசோதனை முகாம் மேலும்
கோயம்புத்தூர் மாநகராட்சி ,
கோவை மத்திய ரோட்டரி சங்கம் மற்றும் சங்கரா கண் மருத்துவமனை இனைந்து நடத்தும் தூய்மை பணியாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாமை
கோவை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் துணைமேயர் வெற்றிசெல்வன் கோவை மாந்காராட்சி பொதுசுகாதாரக்குழு தலைவர் பெ.மாரிச்செல்வன் ஆகியோர் துவக்கி வைத்தனர் தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்து அதன் நோய்கள் கண்டறிந்து அதற்கு தகுந்த சிகிச்சையை இலவசமாக மருத்துவ மனையில் செய்து கொள்ளலாம்.
இம்முகாமில் தூய்மை பணியாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *