சோழவந்தான்
சோழவந்தான் அருகே மேலக்கால் சேர்ந்த சந்நிரன் விவசாயியான இவர் தனது சொந்தமான தென்னை தோப்பில் பசுமாட்டை மேய்த்து கொண்டிருக்கு போது பசு மாடு கால் தவறி .60 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றுக்குள்ளே விழந்து உள்ளது.
இது குறித்து சோழவந்தான் தீயணைப்பு நிலையத்திற்கு கொடுத்த தகவலின் பேரில் நிலையஅலுவலர் (போக்குவரத்து) கண்ணன் தலைமையில் பெரியசாமி மற்றும் வீரர்கள் விரைந்து சென்று கிணற்றுக்குள்ளே உயிருக்கு போராடி கொண்டிருந்த பசுமாட்டை பலமணிநேரம் போராடி கயிறு கட்டி உயிருடன் பசுமாட்டை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்