கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கையினால் உடனடியாக குளம் சீர் செய்யப்பட்து:-

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள அச்சம்பட்டி குளம் மேற்கு தொடர்ச்சி மலை தொடர் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகமாக ஏற்பட்டு குளம்உடைந்து விட்டது உடனே தகவல் அறிந்த கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா மற்றும் தொண்டர்களுடன் குளத்தை பார்வையிட்டார் பார்வையற்ற பின்பு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கோரிக்கை வைத்தார் மாவட்ட ஆட்சித் தலைவர் கோரிக்கையை ஏற்று உடனே சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு உடனே சரி செய்யும் படி உத்தரவிட்டார்.

மாவட்ட ஆட்சியர் உத்தரவினை ஏற்று அத்துறையினர் இரவு பகலாக குளத்தை சரி செய்தனர் அச்சம்பட்டி குளத்தை உடைந்த கரை சரி செய்யும் பணி நீர் வளத்துறையால் கவனமுடன் சீர் செய்யப்பட்டது பணிகளை சிற்றாறு வடிநில உபகோட்ட உதவி செயற் பொறியாளர் சுப்பிரமணிய பாண்டியன், உதயகுமார் இளம் பொறியாளர் கடையநல்லூர் ஆய்வு செய்தார்கள் பணிகளை
எம் சீனிஅய்யா பணிஆய்வாளர் மற்றும் லஸ்கர் சசிகுமார் அழகு துறை சுரேஷ் கவனித்தனர் சரி செய்வதை அப்பகுதி பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியாக அனைவரையும் பாராட்டினார்கள்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *