மிழ்நாடு தீயணைப்பு துறையின் சார்பில் பணியின் போது உயிரிழந்தவர்கள் தினத்தை முன்னிட்டு அஞ்சலி.

தமிழ்நாடு மற்றும் மீட்புக் பணிகள் துறையின் சார்பில் நீர்த்தார் தினம் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தமிழ்நாடு காவல்துறை இயக்குனரும் தமிழ்நாடு தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிகள் துறையின் தலைவர் ஆகாஷ் குமார் தலைமையில், இணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த இரங்கல் நிகழ்வில் பணியின் போது உயிர் நீத்த அலுவலர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர்.

இதில் தீயணைப்பு அதிகாரிகள்,அலுவலர்கள் ஏராளமான கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *