திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் தலைமையில் மைய அலுவலக வளாகத்தில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இனி ஒரு விதி செய்வோம் குழுவின் சார்பாக கவிதா ஜனார்த்தனன் தூய்மை பணியாளர்களுக்கு இனிப்புகள், தொப்பி மற்றும் கையுறை (Gloves) ஆகியவற்றை வழங்கினார்கள். உடன் மாநகர நல அலுவலர் கெளரி சரவணன் உட்பட பலர் உள்ளனர்.