பாரா உமன் ப்ரொட்டக்ஷன் கவுன்சில்,
பாரா த்ரோபால் ப்ரொட்டக்ஷன் ஆப் இந்தியா இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பாரா பயிற்சி மையம் துவக்க விழா கோவை ராம் நகர் பகுதியில் உள்ள dadss Dr.apj அப்துல் கலாம் கனவு சிறப்பு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பாரா ஸ்போர்ட்ஸ் விளையாட்டு வீரர்களுக்கு துவங்கப்பட்ட இலவச பாரா பயிற்சி மையத்தில் 100க்கும் மேற்பட்ட பாரா ஸ்போர்ட்ஸ் வீரர்கள் பயனடைந்துள்ளனர்

மற்றும் பயிற்சி மையத்தில் பாரா
உமன்ஸ் ப்ரோடுக்ஷன் கவுன்சில் சார்பாக ஆகஸ்ட் மாதம் 24,25,26 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள உலகளாவிய பெண்கள் சமத்துவ பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தல் சர்வதேச மாநாடு குறித்து விழிப்புணர்வு வழங்கினார்.

இதில் பாரா த்ரோபால் ப்ரொட்டக்ஷன் ஆப் இந்தியா தலைவர் டாக்டர் ஆல்பர்ட் பிரேம்குமார்,சர்வதேச மாநாட்டுக் குழுத் தலைவர் சந்தோஷி,பாரா உமன் ப்ரோடுக்ஷன் கவுன்சில் செகரட்டரி திவ்யா சண்முகம்,dadss Dr.apj அப்துல் கலாம் கனவு சிறப்பு பள்ளி ஜெய பிரபா ஆகியோர் இணைந்து நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *