அண்ணா திமுக பொதுச்செயலாளர் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணையின்படி அண்ணா திமுக அமைப்பு செயலாளரும் தேனி மேற்கு அண்ணா திமுக மாவட்ட செயலாளர் எஸ் .டி. கே.ஜக்கையன் ஆலோசனையின் படி அதிமுக – தேவராம் பேரூர் செயலாளர் எஸ் ஜே.சீனிவாசன் தலைமையில் நீர் மோர் பந்தல் அமைத்து பொது மக்களுக்கு நீர் மோர் பழங்களை தேனி மேற்கு மாவட்ட செயலாளர் எஸ். டி .கே. ஐக்கையன். பொது மக்களுக்கு வழங்கினார்.இதில்
பேரூர் கழக நிர்வாகிகள் வார்டு செயலாளர்கள் வார்டு அண்ணா திமுக நிர்வாகிகள் கட்சியின் தொண்டர்கள் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்