சிறப்பு விருந்தினராக கோல்டு காயின் குரூப் தலைவர் காந்திலால் படேல் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புதிய கடையை திறந்து வைத்தார்.
எஸ்ஆர்எம் டைல்ஸ்& கிரானைட்ஸ் உரிமையாளர் ஷோபா குத்துவிளக்கேற்றி விருந்தினர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை வரவேற்றார்.

திறப்பு விழாவை முன்னிட்டு எஸ்ஆர்எம் டைல்ஸ்& கிரானைட்ஸ் நிறுவனம் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. மேலும் சூப்பர் சேல்ஸ் மேளாவை அறிவித்துள்ளது. அதன்படி மே 19ம் தேதி வரை கொள்முதல் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கப்படும்.

அதில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் வாடிக்கையாளருக்கு முதல் பரிசாக ஒரு நபருக்கு பைக், இரண்டாம் பரிசாக 42 இன்ச் எல்இடி டிவி (இரண்டு நபர்களுக்கு), மூன்றாம் பரிசாக செல்போன் (3 நபர்களுக்கு), நான்காம் பரிசாக கிரைண்டர் ( 4 நபர்களுக்கு) மற்றும் ஐந்தாம் பரிசாக 5 நபர்களுக்கு மிக்சி வழங்கப்படும் மேலும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நிச்சய பரிசு உண்டு என அதன் உரிமையாளர் ஷோபா தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *