சோழவந்தானில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடை பயணம் குறித்து சாதனை விளக்க கூட்டம் ஜெனகைமாரியம்மன் கோவில் முன்பு மாவட்ட தலைவர் ஆலத்தூர் ரவிசந்திரன் தலைமையில் நடந்தது.இதில் மாநில பொதுகுழ மூர்த்தி.பேரூர் தலைவர் முத்துபாண்டி. சிறுபான்மை பிரிவு பாதுஷா. மாவட்ட நிர்வாகிகள் சங்கரபாண்டி இளவரசு.கனகராசு.உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக சோழவந்தான் பககுதிகளில் நான்கு இடங்களில் கட்சி கொடியேற்றிவைத்து நலதிட்ட உதவிகள் வழங்கினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *