சர்வதேச உரிமை கழக சென்னை கிழக்கு மாவட்ட செயலாளராக பெரம்பூர் ரமணா நகர் சி.மணி நியமனம் செய்யப்பட்டார்.

சென்னை பெரம்பூர் ரமணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சி. மணி ஆவார் இவரை சர்வதேச உரிமை கழகதின் நிறுவன தலைவர் டாக்டர் எஸ் சுரேஷ் கண்ணன் ஒப்புதலுடன் மாநில தலைவர் வக்கீல் டி கே அசோக் குமார்  பெரம்பூர் ரமணா நகரை சேர்ந்த 

சி மணி என்பவரை சர்வதேச உரிமை கழக சென்னை கிழக்கு மாவட்ட செயலாளராக பெரம்பூர் பகுதிக்கு நியமிக்கப்பட்டார் அப்போது திருத்தணி மாவட்ட செயலாளர் கே எத்திராஜலு, உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். இதனையடுத்து புதியதாக நியமிக் கப்பட்ட சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பெரம்பூர் ரமணா நகர் சி மணி சர்வதேச உரிமை கழக நிறுவனத் தலைவர் சுரேஷ் கண்ணன் மாநிலத் தலைவர் வக்கீல் டி கே அசோக்குமார் திருத்தணி மாவட்ட செயலாளரு க்கு எத்திராஜலு ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *