மதுரையில் சாலைப்பாதுகாப்பு மாதம் – 20வது நாள் நிகழ்ச்சி
மதுரை சரக போக்குவரத்து இணை ஆணையர் சத்தியநாரயணன் அவர்கள் வழிகாட்டுதலின் படி 20வது நாளாக சாலைபாதுகாப்பு மாதத்தில் இலவச பொது மருத்துவ முகாம் வண்டியூர் சுங்கச்சாவடியில் வைத்து…
மதுரை சரக போக்குவரத்து இணை ஆணையர் சத்தியநாரயணன் அவர்கள் வழிகாட்டுதலின் படி 20வது நாளாக சாலைபாதுகாப்பு மாதத்தில் இலவச பொது மருத்துவ முகாம் வண்டியூர் சுங்கச்சாவடியில் வைத்து…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சி திருப்பாலைத்துறை குப்பை…
செய்தியாளர் ச. முருகவேல் திருபுவனை புதுச்சேரி திருபுவனை தொகுதி திருவண்டார் கோயில் அடுத்து உள்ள கொத்தபுரி நத்தம் – சன்னியாசி குப்பம் சாலையில் தொழிற்சாலைகளும்,குடியிருப்புகளும் நிறைய உள்ளது.…
பேரறிஞர் அண்ணாவின் 55 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு திருவாரூரில் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு திமுக மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் மாலை…
செங்கல்பட்டு மாவட்டம்மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்குட்பட்ட எலப்பாக்கம் கிளையில் தமிழக வெற்றி கழகம் தொடக்க விழாவை தொடர்ந்துகட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆணைக்கினங்க மாவட்ட தலைவர்…
செய்தியாளர் ச. முருகவேல் புதுச்சேரி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக புதுச்சேரி மேற்குமாநில கழக செயலாளர் S.D.சேகர் அவர்கள் அவர்களின் தலைமையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச்சிலைக்கு…
வலங்கைமான் அருகே ஆலங்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு, கிளை செயலாளர் கூட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுபான கடைகளை மாற்ற நடவடிக்கை எடுக்க…
திருவாரூர் சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 13-வது ஆண்டு விழா… திரைப்படப் பாடல் ஆசிரியர் சினேகன் பங்கேற்பு.
மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அனைவருக்கும் புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. திருவாரூர்…
தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அமைதி ஊர்வலம் நடைபெற்றது.. தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை அவர்களின்…
உத்துமலையில் தனியார் நிதி நிறுவனத்தில் சேமிப்பு திட்டம் என்ற பெயரில் தங்க நகைகள் மோசடி;- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேஉத்துமலையில் தனியார் நிதி நிறுவனம் என்ற பெயரில்…
கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின்கீழ் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில்…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே கூடலூர் அந்தோணியார் கோவில் பொங்கல் விழா மற்றும் அலங்கார தேர் பவனி தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கூடலூரில் அந்தோணியார் தேவாலயம்…
முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜீ எம்எல்ஏ இறந்தவர்கள் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல்;- கழுகுமலை அருகே உள்ள கே. லட்சுமிபுரம் கிராமத்தில் தொழிலதிபர் குருசாமி நாயக்கர் மனைவி தாயம்மாள்…
தென்காசி மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை நிர்வாகத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க குற்றாலம் கலைவாணர் கலையரங்கத்தில் நடைபெற்ற ஏழைப்பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன்…
கீழ வீராணத்தில் முஸ்லிம் கல்விக் குழுமம், சார்பில்முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் விளையாட்டு விழா, மற்றும் பரிசலிப்பு விழா:- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழ வீராணத்தில் முஸ்லிம்…
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள எஸ்.எஸ்.நகரில் திருவாரூர் புத்தக திருவிழா திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம்…
எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி திருவிக்ரம நாராயண பெருமாள் கோவிலில் உலக நன்மை மற்றும் குடும்ப சேமம் வேண்டி பெண்கள் திருவிளக்கு பூஜை:- மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்…
அண்ணாவின் மொழி ஆளுமை!நூல் ஆசிரியர் : பேராசிரியர் வீ. ரேணுகாதேவி !நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! இலக்கிய பதிப்பகம், வெளியிட்டோர் தமிழகக் கல்வி…
வேண்டாம் சாதி வெறி ! கவிஞர் இரா .இரவி . மனிதனை விலங்காக்கும் சாதி வெறி வேண்டாம் !மனிதனைக் கொல்லும் கொலைவெறி வேண்டாம் ! விலை மதிப்பற்ற…
இராயப்பன்பட்டி சவரியப்ப உடையார் நினைவு மேல்நிலைப்பள்ளி வைரவிழா:அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பு தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா இராயப்பன்பட்டியில் சவரியப்ப உடையார் நினைவு மேல்நிலைப்பள்ளி வைரவிழா சிறப்பாக…
தண்ணீரில் மீன்! கண்ணீரில் மீனவன்! கவிஞர் ச.முருகவேல் நெட்டப்பாக்கம் வாழ்க்கைக்காக தண்ணீரில் மீன்! வாழ்வுக்காக கண்ணீரில் மீனவன்! இருவருக்குமே இரண்டும் சொந்தம் தான்! ஆனால் ஆளுவோர்க்கு பன்னீர்…
திருவாரூர் அருகே திருக்கராவாசல் கிராமத்தில் கண்ணாயிரநாத உடனுறை கைலாசநாயகி திருக்கோவிலில் சப்தவிடங்க தலங்களில் ஒன்றான ஆதிவிடங்க தியாகராஜர் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது இந்த விழாவினை முன்னிட்டு யாகசாலை…
பா. சீனிவாசன் செய்தியாளர் வந்தவாசி திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த நடுக்குப்பம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீ…
எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் இல்ல திருமண விழாவில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே எஸ் அழகிரி பங்கேற்பு ஹேம்நாத்…
மணப்பாறை திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கஸ்பா பொய்கைபட்டி அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் லதா தலைமையில் கஸ்பா பொய்கைபட்டி ஊராட்சி மன்ற தலைவர்…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை குப்பை கிடங்கை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு. தஞ்சாவூர்…
தெ.மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தேவராட்ட போட்டியில் மாநில அளவில் முதலிடம் அலங்காநல்லூர் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை 2023-2024 கல்வியாண்டில் நடத்திய கலைத்திருவிழா போட்டிகளில் குழு நடனம் தேவராட்ட…
வி. தங்கப்பிரகாசம் செய்தியாளர் புதுச்சேரி புதுவை மாநிலம் ஏம்பலம் மறை மலை அடிகள் அரசு உயர் நிலைப் பள்ளியில் சமுதாய நலப் பணி திட்டம் சார்பில் சாலை…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஒன்றியம் திருவலஞ்சுழி ஊராட்சியில் 40 ஆண்டுகளுக்கு மேல் குடிமனை பட்டா இல்லாத வாடகை வீட்டில் குடியிருந்து கொண்டும் ஒரே குடும்பத்தில்…
சகாதேவன் கிருஷ்ணகிரி செய்தியாளர் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், காவேரிப்பட்டிணம் மேற்கு ஒன்றியத்குட்பட்ட போத்தாபுரம் சுண்ணாம்புபாறை குட்டை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ முனியப்பன் ஆலய மஹா கும்பாபிஷேக விழா…
தரங்கம்பாடி செய்தியாளர். இரா.மோகன் பொறையார் முதல் சீர்காழி வரை கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக புதிய அரசு பேருந்து துவக்க விழா.மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும் வரவேற்ற…
தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் காக்கணாம்பாளையம் பகுதியில் புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த எம்எல்ஏ நல்லதம்பி.. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் காக்கணாம்பாளையம் பகுதியில் திருப்பத்தூர்…
செய்தியாளர் ச.முருகவேல் கண்டமங்கலம் இந்திய மக்கள் உரிமை நீதி பொது நலச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மற்றும் அறிமுக கூட்டம் புதுச்சேரி சாரதா நகரில் உள்ள அரசு செக்யூரிட்டி…
வி. தங்கப்பிரகாசம், செய்தியாளர் , புதுச்சேரி பாகூர் கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நல்லொழுக்கக் கருத்தரங்கம் நடைபெற்றது. பள்ளியின்…
நீர்ப்பரப்பில் ஒரு மீன்! கவிஞர் இரா. இரவி. முதலையாக இருந்திருந்தால் நீர் நிலம் இரண்டிலும் வாழலாம்மீனாக இருப்பதால் நீரில் மட்டுமே வாழலாம்! மீனவனின் வலையில் சிக்கியது மீன்மீனவன்…
வாழ்த்து” விஞ்ஞானியும், முன்னால் குடியரசு தலைவருமான டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் டாக்டர் பொன்ராஜ் அவர்களை குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க…
சத்தியமங்கலம் அருகே அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக் கோயிலில் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர்.பக்தர்கள் வசதிக்காக. கோயில் வளாகத்தில் மொத்தம்…
செய்தியாளர் ச. முருகவேலு கண்டமங்கலம் கண்டமங்கலம்கண்டமங்கலத்தில் வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாலையை கடந்து செல்ல இரும்பாலான மேம்பாலம் அமைத்து தர வலியுறுத்தி இந்திய தேசிய காங்கிரஸ்…
பால மார்த்தாண்ட புரத்தில் தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் சார்பில் உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது தென்காசி மாவட்டம் இடைகால் அருகே பால மார்த்தாண்ட புரத்தில் உள்ள…
அழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி பணி நிறைவு பாராட்டு விழா அழகர் கோவில் மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் கோவிலின் துணை…
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் பாமக சட்டமன்ற உறுப்பினரும், வன்னியர் சங்க மாநில தலைவருமான மறைந்த மாவீரன் ஜெ…
வலங்கைமான் அருகே உள்ள சின்னகரம் கிராமத்தில் ஸ்ரீமத் சரவணானந்த சுவாமிகள் சித்தர் ஆலயத்தில் 82 -ம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே…
உலகம் பாராட்டும் ஒப்பற்ற தமிழன் ! கவிஞர் இரா .இரவி ! தரணியில் தமிழராகப் பிறந்ததற்கு ஓவ்வொருதமிழரும் மனதளவில் பெருமை கொள்வோம் ! உலகின் முதல் மொழி…
கிருஷ்ணகிரி செய்தியாளர் வீ.முகேஷ். பச்சிகானப்பள்ளியில் நடைப்பெற்ற 6 ஆம் ஆண்டு எருது விடும் விழாவில் 300 காளைகள் பங்கேற்பு – சீறிப்பாய்ந்த காளைகளை ஆயிரக்கணக்கான கிராம மக்கள்…
கிருஷ்ணகிரி செய்தியாளர் வீ.முகேஷ். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டத்தில் உள்ள புலியரசி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு கதிரப்பலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் அருள்மிகு கதிரப்ப லிங்கேஸ்வரர் திருக்கோவில் பிரசாத பந்தல்…
கிருஷ்ணகிரி செய்தியாளர் வீ.முகேஷ் . கிருஷ்ணகிரி மாவட்டம், இம்மிடிநாயக்கனப்பள்ளி ஊராட்சி, பெரிய பேடபள்ளி கிராம பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பால் கொள்முதல் பணிகளை உங்களைத் தேடி…
இந்திய அரசு ஜவுளித்துறை கைவினை பொருட்கள் துறை சார்பாக கிராமப்புற பெண்களுக்கு தொழில் பயிற்சி அலங்காநல்லூர் மதுரை மேற்கு ஒன்றியம் சமயநல்லூர் அருகே உள்ள வயலூர் ஊராட்சியில்…
மனிதநேயம் ஒன்றுதான் மனிதனுக்கு அழகு ! கவிஞர் இரா .இரவி ! சாதியின் பெயரால் மோதுவது முறையோ ?சகோதர வால்வவைச் சிதைப்பது தகுமோ ? உயர்ந்தவன் தாழ்ந்தவன்…
குடவாசல் அருகே அத்திக்கடை கிராமத்தில் அனுமதி பெறாத ஜெபக்கூடம் மூடி சீல் வைப்பு…’ உயர் நீதிமன்றம் உத்தரவின் பேரில் நடவடிக்கை..திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே அத்திக்கடை பகுதியில்…