வாழ்க்கைக்காக தண்ணீரில் மீன்!

வாழ்வுக்காக கண்ணீரில் மீனவன்!

இருவருக்குமே இரண்டும் சொந்தம் தான்!

ஆனால் ஆளுவோர்க்கு பன்னீர் மட்டும் சொந்தம்!

எல்லை சொந்தமென்று எதிரி வரும்போது!

வில் கொண்ட ராமன் எங்கே போனான் !

இருந்ததை தாரை வார்த்தான் — இன்று இளைப்பாற இடமில்லை!

கரையேற துடிக்கும் அலைகளுக்கு கால் இருந்தால்!

டெல்லியில் போய் நின்று இருக்கும் நியாயம் கேட்டு!

ஆளுவோர்களின் அலட்சியம்!

மீனவன்
தேர்தலில் காட்டுவான் நிச்சயம்!

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *