செய்தியாளர் ச. முருகவேல் புதுச்சேரி
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக புதுச்சேரி மேற்கு
மாநில கழக செயலாளர் S.D.சேகர் அவர்கள் அவர்களின் தலைமையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் U.C.ஆறுமுகம்.Ex.MLAஅவைத்தலைவர் வீரப்பன், இணைச்செயலாளர் லாவண்யா,எம் ஜி ஆர் மன்ற செயலாளர் நந்தகோபால், அம்மா பேரவை செயலாளர் காண்டீபன், எம் ஜி ஆர் இளைஞரணி சுதாகர்,வர்த்தக அணி கணேசன்,சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்சன், மகளிரணி புஷ்பா,மாணவரணி ஜகதீஷ்,தொகுதி கழக செயலாளர்கள் கலியமூர்த்தி, ராமசந்திரன், முருகன்,சிவகுமார், அண்ணாமலை , இளையராஜா மற்றும் கழக நிர்வாகிகள் கலைவாணி. சந்திரா,உமா, அமலா,சரளா மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.