Author: admin

சீர்காழி சட்டநாதர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற யாகசாலை பூஜையில் 5000 பேர் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சியை கண்டு ரசித்தார்-தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தர்மபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டை நாதர் சுவாமி கோயில் உள்ளது திருநிலை நாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள்…

நடிகர் சரத்பாபு மறைவிற்கு ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி

மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா…

கல்வித்துறை அமைச்சர் அவர்களை அவருடைய இல்லத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் சந்தித்து நன்றி தெரிவித்தார்

பள்ளிக்கல்வித்துறையில் இன்று நடைபெற இருந்த பணி நிரவல் கலந்தாய்வினை கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து ஆசிரியர்…

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதியில் ரூ.1 கோடி மதிப்பில் நலத்திட்ட பணிகள் அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கிவைத்தார்

மண்ணாடிப்பட்டு தொகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.39 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பீட்டில் மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட கூனிச்சம்பட்டு சங்கரா பரணி…

பிரிஸ்பேன் இந்திய சமூகத்தினரின் நீண்ட கால கோரிக்கை… பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பு

இந்திய பிரதமர் மோடி, ஜப்பான் மற்றும் பப்புவா நியூ கினியா சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று ஆஸ்திரேலியாவுக்கு சென்றார். சிட்னி நகருக்கு சென்றடைந்த மோடிக்கு ஆஸ்திரேலிய அரசு சார்பில்…

திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு 31பள்ளிக்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 397 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட உள்ளன

நாமக்கல் வரும் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிக்கல்வி நிறுவனங்கள் செயல்பட துவங்க உள்ளதை அடுத்து நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கே எஸ் ஆர் கல்வி நிறுவன வளாகத்தில்…

புதுச்சேரி கஸ்தூரிபாய் காந்தி பள்ளியில் முப்பெரும் விழா

கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பெற்றவர்களுக்கு பரிசு…

ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை- புதுவை டி.ஜி.பியிடம் அ.தி.மு.கவினர் மனு

புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் தலைமையில் அவை தலைவர் அன்பானந்தம், இணை செயலாளர் திருநாவுக்கரசு, பொருளாளர் ரவிபாண்டுரங்கன், துணை செயலாளர்கள் நாகமணி, சுத்துக்கேணி பாஸ்கரன், காந்தி,…

தஞ்சையில் டாஸ்மாக் கடை – பாரில் தடயவியல் நிபுணர்கள் சோதனை

தஞ்சையில் சயனைடு கலந்த மது குடித்த மீன் வியாபாரி குப்புசாமி, டிரைவர் விவேக் ஆகிய 2 பேர் பலியாகினர். இதையடுத்து சம்பந்தபட்ட டாஸ்மாக் கடை, பார் ஆகியவை…

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு- 933 பேர் தேர்ச்சி

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் போன்ற பணியிடங்களுக்கும், குரூப்-ஏ, குரூப்-பி பிரிவில் உள்ள பிற பணியிடங்களையும் நிரப்புவதற்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஒவ்வொரு ஆண்டும் போட்டித்தேர்வை…

இரட்டை இயந்திரம் பிரச்சனைக்குரிய இயந்திரமாக மாறிவிட்டது.. மம்தா பானர்ஜியை சந்தித்தபின் கெஜ்ரிவால் பேட்டி

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான அதிகார போட்டியில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மத்திய அரசுக்கு சறுக்கலாக அமைந்தது. அதாவது, உயர்…

ஆஸ்திரேலிய தொழில் அதிபர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

பிரதமர் மோடி, ஜப்பான் மற்றும் பப்புவா நியூ கினியா சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று ஆஸ்திரேலியாவுக்கு சென்றார். சிட்னி நகருக்கு சென்றடைந்த மோடிக்கு ஆஸ்திரேலிய அரசு சார்பில்…

கள்ளச்சாராயத்தை ஒழிக்க தவறிய ரங்கசாமியை பதவி நீக்கம் செய்ய முடியுமா? பாஜகவுக்கு நாராயணசாமி சவால்

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- யூனியன் பிரதேசங்களின் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு ஆட்டிப்படைக்க வேண்டும் என்பதுதான் மோடி அரசின் வேலை. அதிகாரிகளை…

ரூ.734.91 கோடியில் எழும்பூர் ரெயில்நிலையம் சீரமைப்பு: அருகே உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்கும் பணி தீவிரம்

பழமைவாய்ந்த எழும்பூர் ரெயில் நிலையம் ரூ.734.91 கோடியில் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்பட்டு மறுசீரமைப்பு செய்யப்பட திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இந்த மறுசீரமைப்பு பணிகளை ஐதராபாத்தை…

நெடுந்தூரம் சென்று தண்ணீர் எடுக்கும் தாயின் துயரத்தை போக்க வீட்டிலேயே கிணறு தோண்டிய சிறுவன்

மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் தாலுகாவின் கெல்வே என்ற பகுதியில் உள்ள குக்கிராமம் தவான்கேபடா. இங்கு சுமார் 600 பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர் திட்டம் மூலம்…

பாஜகவின் மாவட்ட விவசாய அணி செயற்குழு கூட்டம்

வரும் 24.05.2023 புதன்கிழமை மதியம் 2 மணி முதல் மாலை 5 மணிவரை விழுப்புரம் வடக்கு மாவட்டம் திண்டிவனம் MRS லஷ்மி மஹால் மாவட்ட பாஜகவின் விவசாய…

சிங்கப்பூர் புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- அமைச்சர்கள், அதிகாரிகள் வழியனுப்பினர்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைத்திடுவதில் முக்கிய பங்காற்றிடும் விதமாக, 2030-2031 நிதி ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு மேம்படச் செய்வதை ஒரு…

பாபநாசம் தாலுகாவில் ஜமாபந்தி 184 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்- மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் அம்மாபேட்டை சரக்கத்திற்கு இறுதி நாளாக ஜமாபந்தி நடைபெற்றது.தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து…

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1348 வது சதய விழா

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1348 வது சதய விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம் சரந்தாங்கி ஊராட்சி மற்றும் ஆனையூரில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் திருவுருவச்சிலைக்கு, வீர…

பாபநாசம் அருகே சமயபுரத்து மாரியம்மன் கோவில் திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே 108 சிவாலயம் முல்லை நகரில் எழுந்தருளி இருக்கும் சமயபுரத்து மாரியம்மன் ஆலய திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.குடமுரட்டி ஆற்றங்கரையிலிருந்து…

புதுச்சேரி மணவெளி தொகுதி நோணாங்குப்பம் கிராமத்தில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி சபாநாயகர் தொடங்கிவைத்தார்

புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பாக மணவெளி தொகுதி நோணாங்குப்பம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் விடுபட்ட பகுதிகளுக்கு ரூ. 3.16…

வால்பாறை ஜமா பந்தியில் 45 மனுக்கள் பெறப்பட்டு 5 மனுக்களுக்கு உடனடி தீர்வு

கோவை மாவட்டம் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவிற்கிணங்க வருவாய் தீர்வாயம் ( ஜமாபந்தி) மாவட்ட வருவாய் அலுவலர் ( முத்திரைகள்) செல்வசுரபி தலைமையில் நகர்…

வலங்கைமானில் பருத்திக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் பேரணி

வலங்கைமானில் பருத்திக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் பேரணி, வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் மழையால் பாதிக்கப்பட்ட பருத்திற்கு உரிய நிவாரணம் வழங்க…

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் தக்கார் மறைவையொட்டி அன்னாரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் மறைவையொட்டி அன்னாரது உடலுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்…

கொம்பாக்கம்பேட்டில் ரூ. 1 கோடி மதிப்பில் சமுதாய நலக் கூடம் சபாநாயகர் செல்வம், அமைச்சர் சந்திரபிரியங்கா திறந்து வைத்தனர்

கொம்பாக்கம்பேட்டில் ரூ. 1 கோடி மதிப்பில் சமுதாய நலக் கூடம் எதிர்க்கட்சித் தலைவர் சிவா முன்னிலையில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் சந்திரபிரியங்கா ஆகியோர் கூட்டாக திறந்து வைத்தனர்…

தனியார் பேருந்தில் அதிக கட்டண வசூல்- பயணிகள் பேருந்தை சிறை பிடித்ததால் சிறிது நேரம் பரபரப்பு

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பாபநாசம் பேருந்து நிலையத்தில் கும்பகோணத்தில் இருந்து தஞ்சை நோக்கி சென்ற தனியார் பேருந்தில் தினமும் கும்பகோணத்தில் இருந்து…

சீர்காழியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கருப்புக் கொடி காண்பித்து கண்டனம் முழக்கம்

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சட்டநாதர் என்று அழைக்கப்படும் திருநிலைடனாகிய பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது. சிவபெருமான் மூன்று நிலைகளில் காட்சியளிக்கும் கோயில் கும்பாபிஷேக விழா நாளை…

மாதவரம் 15வது வட்டத்தில் திமுக இளைஞரணி சார்பில் சாதனை விளக்கக் கூட்டம்

சென்னை கொளத்தூர் செய்தியாளர்அகமது அலி சென்னை வடகிழக்கு மாவட்டம் மாதவரம் வடக்கு பகுதியில் 15 வது வட்டம் மணலி புது நகரில் திமுக இளைஞரணி சார்பில் திமுக…

பவானிசாகர் அருகே அருள்மிகு ஶ்ரீ கதிர் பெருமாள் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் விழா

பவானிசாகர் அருகே அருள்மிகு ஶ்ரீ கதிர் பெருமாள் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் விழா 300க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக ஆலயத்திற்கு சென்றனர் சத்தியமங்கலம்…

தனியார் பள்ளி வேன், பேருந்துகளை நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ். உமா திடீர் ஆய்வு

நாமக்கல் தமிழகத்தில் வரும் ஜூன் 1- ந் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளது.இந்த நிலையில் மாணவ, மாணவிகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மற்றும் பேருந்துகள் சரியான முறையில்…

கோவையில் பிரபல இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் நேரடி மாபெரும் இசை நிகழ்ச்சி

உலகளவில் முதன்முறையாக கோவையில் பிரபல இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் நேரடி மாபெரும் இசை நிகழ்ச்சி மே 27ல் கொடிசியா மைதானத்தில் நடைபெறுகிறது கோடையை மறந்து…

நடவடிக்கை எடுப்பதில் தாமதமும் காட்டிய ஆரணி காவல் நிலையத்தை கண்டித்து மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மனு

திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் காந்தி நகரை சேர்ந்த திவ்யா உட்பட அவரது குடும்பத்தினர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். பின்னர் அவர்களது…

ஸ்ரீ சாத்தாவுராயன் ஸ்ரீ காளியம்மன் கோவில் பொங்கல் உற்சவ விழா- திருவிளக்கு பூஜை

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேடு 24 மனை தெலுங்கு பட்டி செட்டி உறவின்முறை மற்றும் சென்னை வாழ் 24 மனை தெலுங்கு பட்டி செட்டி உறவின் முறையாளர்களுக்கு…

வால்பாறையில் கோடைவிழா பணிகளை பார்வையிட்ட மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன்

கோவை மாவட்டம் வால்பாறையில் வரும் 26,27,28 ஆகிய மூன்று தினங்கள் தமிழக முதல்வரின் உத்தரவிற்கிணங்க கோடைவிழா வெகு சிறப்பாக நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணிகள் அரசு…

பழைய நகராட்சி அலுவலக கட்டிடங்களை அப்புறப்படுத்துவதற்காக பொது ஏல ஒப்பந்த புள்ளி அறிவிப்பு

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சியில் பழுதடைந்த பழைய நகராட்சி அலுவலக கட்டிடங்களை அப்புறப்படுத்துவதற்காக பொது ஏல ஒப்பந்த புள்ளி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான…

உத்தமநல்லூரில் திரெளபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே காவிரி ஆற்றாங்கரையின் உள்ளது மேல உத்தம நல்லூர் கிராமம். இங்கு பழமையான திரெளபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில்…

வால்பாறையில் ஷேக்கல்முடி பகுதியில் சிறுத்தை குட்டி உயிரிழப்பு

கோவை மாவட்டம் வால்பாறை அருகே மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஷேக்கல்முடி எஸ்டேட்டில் உள்ள 11 ஆம் நம்பர் தேயிலைத்தோட்டப் பகுதியில் சிறுத்தை குட்டி ஒன்று உயிரிழந்து கிடப்பது…

திமுக அரசை கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணியின் சார்பில் கையெழுத்து இயக்கம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட த மா கா இளைஞரணி சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் திருவாரூர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ்…

தமிழ்நாடு அரசு தொடர்ந்து விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படுகிறது-பி ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு

ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் தமிழ்நாடு முழுமையிலும் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மூலம் தமிழ்நாடு அரசு…

மதுரையில் சுவடுகள் தொண்டு நிறுவனத்தின்4 வது ஆண்டு விழா

மதுரையில் சுவடுகள் ஆர்கனிசேஷன் எனும் தொண்டு நிறுவனத் தின் 4 வது ஆண்டு விழா நடந்தது. கடந்த 3 வருடங்களாக இளைஞர்கள் பலர் ஒன்றிணைந்து சுவடுகள் எனும்…

வில்லியனூர் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு இலவச சீருடை

எதிர்க்கட்சித் தலைவர் சிவா வழங்கினார்! புதுச்சேரி வில்லியனூர் தொகுதிகுட்பட்ட தென்கோபுர வீதியில் உள்ள அரசு பெண்கள் நடுநிலைப்பள்ளியில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு…

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் வேம்பன்பட்டி,சுந்தம்பட்டியில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் வேம்பன்பட்டி,சுந்தம்பட்டியில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா. கோடை காலத்தில் தங்கள் ஊரில் உள்ள நூலகங்களுக்கு சென்று வாசிக்க வேண்டும் என அறிவுரை.. புதுக்கோட்டை மாவட்டம்…

அஞ்சூர் ஜெகதேவி அரசு மேல்நிலைப்பள்ளியில் 3 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அஞ்சூர் ஜெகதேவி அரசு மேல்நிலைப்பள்ளியில் உதயநிதி ஸ்டாலின் கிரிக்கெட் கிளப் நடத்தும் 3 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டியில் வெற்றி…

காவேரிப்பட்டணம் ஒன்றிய அலுவலகத்தில்- தூய்மை பணியாளர்களுக்கு மின்கல வாகனம்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சிகளுக்கு தூய்மை பாரத இயக்கம் சார்பில் 15 வது நிதிக் குழு மான்ய திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யப்பட்ட வாகனங்கள்…

அரசு பள்ளியில் படித்து முதல் மதிப்பெண் பெற்ற மாற்றுத்திறனாளி மாணவனுக்குக்கு வாழ்த்து

அரசு பள்ளியில் படித்து முதல் மதிப்பெண் பெற்ற மாற்றுத்திறனாளி மாணவனுக்குக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஜீனூர் கிராமத்தை…

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு மக்கள் பணிகளை மேயர் இளமதி துவக்கி வைத்தார்

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் மாநகராட்சி 15-வது நிதிக்குழு மானியம் 2022-2023ன் கீழ் ரூபாய் 421.95 லட்சம் மதிப்பீட்டில், குடிநீர் பகிர்மான குழாய் அமைக்கும் பணி மற்றும்…

வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்றிரவு சிகிச்சைக்கு வந்த நோயாளிக்கு தரமற்ற மாத்திரை

வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்றிரவு சிகிச்சைக்கு வந்த நோயாளிக்கு தரமற்ற மாத்திரை வழங்கிய சம்பவம் தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா சம்பந்தப்பட்ட நோயாளியுடன் மருத்துவமனைக்கு…

திண்டுக்கல் மாவட்டத்தின் 28-வது ஆட்சியராக பூங்கொடி பொறுப்பேற்றார்

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டத்தின் ஆட்சியராக விசாகன் இருந்து வந்தார். தற்பொழுது தமிழக அரசு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தது. அதன்படி விசாகன் தமிழ்நாடு…

வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் கோயிலில் அமாவாசை இரவில் கூடும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் கோயிலில் அமாவாசை இரவில் கூடும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம்…

வலங்கைமானில் தீவிபத்தால் பாதிக்கப்பட்ட இடத்தில் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் பார்வையிட்டு நிதியுதவி வழங்கினார்

வலங்கைமானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீவிபத்தால் பாதிக்கப்பட்ட இடத்தில் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் பார்வையிட்டு நிதியுதவி வழங்கினார்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் பகுதியில்…