சீர்காழி சட்டநாதர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற யாகசாலை பூஜையில் 5000 பேர் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சியை கண்டு ரசித்தார்-தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
எஸ்.செல்வகுமார் செய்தியாளர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தர்மபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டை நாதர் சுவாமி கோயில் உள்ளது திருநிலை நாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள்…