ராஜபாளையம் அருகே இரண்டு யானைத் தந்தங்கள் பறிமுதல்- ஒருவர் கைது!

ராஜபாளையம் அருகே இரண்டு யானைத் தந்தங்கள் விற்பனை செய்ய வரும்போது பறிமுதல்! ஒருவர் கைது! விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் மெயின் பஜார் பகுதியில் சந்தேகத்திற்கு…

இராமநதி-ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டப்பணிக்கு மேலும் ரூ.21 கோடி ஒதுக்கீடு

இராமநதி-ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டப்பணிக்கு மேலும் ரூ.21 கோடி ஒதுக்கீடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, பொ.சிவபத்மநாதன் நன்றி தென்காசி இராமநதி-ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டப்பணிக்கு கூடுதலாக ரூ.21 கோடி…

கொடைக்கானலில் காட்டுமாடு பலி

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். கொடைக்கானலில் காட்டுமாடு பலி. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் பகுதியில் காட்டு மாடுகள் உலா வருவது வாடிக்கையாகி விட்டது. கடந்த சில நாட்களாக…

பழனியில் வாலிபர் அடித்து கொலை.

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். பழனியில் வாலிபர் அடித்து கொலை. திண்டுக்கல் மாவட்டம் பழனி – தாராபுரம் சாலை கந்தப்பகவுண்டன்வலசு அருகே உள்ள பகுதியில், பழனி அடிவாரம் பகுதியைச்…

திண்டுக்கல் நகரில் அனுமதியின்றி விளம்பர பதாகை நிறுவிய 21 பேருக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ்

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் நகரில் அனுமதியின்றி விளம்பர பதாகை நிறுவிய 21 பேருக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ். மும்பையில் விளம்பர பதாகை சரிந்த நிகழ்வில் 14…

பழனியில் வைகாசி விசாகத் திருவிழா- கொடியேற்றத்துடன் தொடங்கியது

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஊர்க்கோவில் என்று அழைக்கப்படும் பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை விநாயகர் பூஜை,…

சங்கரன்கோவில் அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

தென்காசி தென்காசி மாவட்டம்,சங்கரன்கோவில் அருகே கோவில் திருவிழாவிற்காக ஒலிபெருக்கி, அலங்கார விளக்குகள் அமைத்துக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி இளைஞர் சம்பவ இடத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை…

தமிழகம், ஆந்திராவை கலக்கிய நெல்லை கொள்ளையன் ஆலங்குளம் போலிசாரால் கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ராம்நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் காவல் ஆய்வாளர் மாதவன், உதவி காவல் ஆய்வாளர்மாடசாமி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்…

கொங்கு வியாபாரிகள் நல சங்கம் சார்பில் வணிகர் தின விழா

திருப்பூர்மாவட்ட செய்தியாளர் திருக்குமார் 9655664441 திருப்பூரில் கொங்கு வியாபாரிகள் நல சங்கத்தின் நிறுவனத் தலைவர் காட்டன் பி சக்திவேல் தலைமையில் நடைபெற்ற வணிகர் தின விழா முதலாம்…

பிளஸ் 1 தேர்வு தென்காசி மாவட்டத்தில் ஆக்ஸ்போர்டு பள்ளி சிறப்பிடம்

தென்காசி, மே 16 பிளஸ் 1 தேர்வில் தென்காசி மாவட்ட அளவில் ஆக்ஸ்போர்டு மெட்;ரிக் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்…

எடப்பாடி கே பழனிசாமி பிறந்த நாள் விழா-.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தங்கத்தேர் இழுத்து வழிபாடு

தென்காசி, மே – 16 அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் 70 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டம்பண்பொழி திருமலைகுமாரசாமி கோவிலில் தென்காசி…

2024ஆம் ஆண்டு +1 தேர்வில் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாதனை

தென்காசி, மே – 16 தென்காசி மாவட்டம்,பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2024- ஆம் ஆண்டு நடைபெற்ற +1 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம்…

தென்காசி மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தந்தை மறைவு-அனைத்து கட்சி நிர்வாகிகள் அஞ்சலி

தென்காசி மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் உதயகிருஷ்ணன்தந்தை மறைவு-அனைத்து கட்சி நிர்வாகிகள் அஞ்சலி தென்காசி தென்காசி மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஆயிரப்பேரி தி.உதயகிருஷ்ணன் தந்தை உடல்நலக்குறைவால்…

கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள…

தெருநாய்களை கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்குமாறு பாரதிய ஜனதா கட்சி ஒன்றிய செயலாளர் வட்டாட்சியரிடம் மனுதெருநாய்களை கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்குமாறு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம், பாரதியார் ஜனதா கட்சி கிழக்கு மாவட்ட ஒன்றிய செயலாளர் மற்றும் , 14 வது வார்டு உறுப்பினர் கார்த்திகேயன் கூறுகையில்:- தாராபுரம் அடுத்த…

கோவை ஈச்சனாரியில் எக்ஸ்செலன்ஸ் – க்கான பிரத்யேக மையம்

கோவை ஈச்சனாரியில் அமைந்துள்ள இரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தில் , இரத்தினம் கல்வி குழுமத்தின் ஸ்போர்ட்ஸ் எக்ஸ்செலன்ஸ் – க்கான பிரத்யேக மையம் துவங்கப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரி…

திருப்போரூர் அருள்மிகு ஶ்ரீ கந்தசாமி கோவிலில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் ஆய்வு

திருப்போரூர் அருள்மிகு ஶ்ரீ கந்தசாமி கோவிலில் பக்தர்களுக்கு இடையூறாக உள்ள கடைகள் மற்றும் பார்க்கிங் வசதிக்கான இடத்தினை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் ஆய்வு மேற்கொண்டார் திருப்போரூர்…

தென்காசி மாவட்டத்தில் ஐ.டி.ஐ.மாணவர் சேர்க்கை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் ஐ.டி.ஐ.மாணவர் சேர்க்கை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு தென்காசி தென்காசி மாவட்டத்தில் தென்காசி, கடையநல்லூர் மற்றும் வீரகேரளம்புதூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024ம் கல்வி ஆண்டிற்கான…

ஆலங்குளம் இந்தியன் ஸ்போர்ட்ஸ் சார்பில் கிரிக்கெட் போட்டி

ஆலங்குளம் இந்தியன் ஸ்போர்ட்ஸ் சார்பில் கிரிக்கெட் போட்டி;- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த குருவன்கோட்டை மையதனத்தில் வைத்து இந்தியன் ஸ்போர்ட்ஸ் சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. கிரிக்கெட்…

வாரணாசி தொகுதியில் தென்காசி அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்த நரேந்திரமோடி

வாரணாசி தொகுதியில் தென்காசி அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்த நரேந்திரமோடி தென்காசி உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி தென்காசி…

வடபுதுப்பட்டி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்ற கல்லூரி கனவு நிகழ்ச்சி

தேனி மாவட்டம் வடபுதுப்பட்டி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்ற கல்லூரி கனவு நிகழ்ச்சியில் பங்கேற்ற 12 ஆம்வகுப்பு தேர்ச்சி பெற்ற…

மதுரையில் அரசு தொழில் முனைவோர் மேம்பாடு சார்பில் ஓராண்டு தொழில் முனைவோர் பட்டயபடிப்பு நிகழ்ச்சி

மதுரையில் அரசு தொழில் முனைவோர் மேம்பாடுசார்பில் ஓராண்டு தொழில் முனைவோர் பட்டயபடிப்பு நிகழ்ச்சி….. தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன கூடுதல் தலைமை…

விருதுநகர் மாவட்டத்திற்கு மிக கனமழை- ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை

விருதுநகர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் ஆறுகள் மற்றும் குளங்கள் உள்ள பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில்…

வடபுதுப்பட்டி நாடார் சரஸ்வதி அறிவியல் கல்லூரி அரங்கில் நடைபெற்ற கல்லூரி கனவு நிகழ்ச்சி

தேனி மாவட்டம் வடபுதுப்பட்டி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்ற கல்லூரி கனவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷ ஜீவனா…

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர். திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டம் பிரதி வாரம் புதன்கிழமை தோறும், திருவாரூர் மாவட்ட…

சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் வீ.முகேஷ். சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடைப்பெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் (12.05.2024)…

பெரியபாளையத்தில் மழை நீர் கால்வாயில் அடைப்பு-சரி செய்ய கிராம மக்கள் கோரிக்கை

சீனிவாசன் செய்தியாளர் திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் சுமார் ஒன்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட 6. வார்டு எம்ஜிஆர்…

ராணிப்பேட்டையில் சி எம் சி மருத்துவமனையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராணிப்பேட்டையில் உள்ள சி எம் சி மருத்துவக் கல்லூரி (ம) மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களின்…

துறைமுகம் தொகுதியில் அதிமுக சார்பில் மோர் பந்தல் திறப்பு விழா

செய்தியாளர் ஆறுமுகம் வடசென்னை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்  முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு துறைமுகம் தொகுதி தெற்கு பகுதி 60வது  வடக்கு…

அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் தெப்ப விழா-அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் தெப்ப விழா-2024 முன்னிட்டு அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் (பொறுப்பு) ஃ மாவட்ட வருவாய்…

சோழவந்தான் ஸ்ரீ பத்ராகாளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா

சோழவந்தான் சோழவந்தானில் உள்ள காமராஜர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு கடந்தமே..7.ந் தேதி கொடியோற்றதுடன் திருவிழா தொடங்கியது…

12 -ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கான கல்லூரி கனவு -2024 நிகழ்ச்சி

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஜே.கே.கே நடராஜா கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா தலைமையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், உயர்கல்விக்கு வழிகாட்டும் 12 -ஆம் வகுப்பு பயின்ற…

சீர்காழி அருகே ஓடும் அரசு பேருந்தில் கழண்டு ஓடிய சக்கரம் – உயிர் தப்பிய பயணிகள்.

எஸ்.செல்வகுமார் செய்தியாளர்சீர்காழி சீர்காழி அருகே ஓடும் அரசு பேருந்தில் கழண்டு ஓடிய சக்கரம் – உயிர் தப்பிய பயணிகள். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வடரங்கம்…

அணைக்கரை கொள்ளிடத்தில் இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தைபொறியாளர் சர் ஆர்தர் காட்டன் பிறந்தாள் விழா

அணைக்கரையில் கொள்ளிடத்தின் குறுக்கே கீழணையும் முக்கொம்புவில் காவிரியின் குறுக்கே மேலணையும், கல்லணையில் மணல் போக்கிகள் மற்றும் வெண்ணாறு போன்ற நீர் ஒழுங்குகள் அமைத்து, பாசன கட்டுமானங்களை கட்டியெழுப்பி,…

தேவகோட்டை அருகே மது போதையில் நண்பரை வெட்டிப் புதைத்த சம்பவத்தால் பரபரப்பு-உடலை தோண்டி எடுத்து ஆய்வு செய்து விசாரணை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம் முத்து நாட்டு கண்மாயில் ஒருவரை அடித்துக் கொலை செய்து புதைத்துள்ளதாக தேவகோட்டை தாலுகா காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது இச்சம்பவம் குறித்து…

சோழவந்தானில் பேரூர் அதிமுக இளைஞர் பாசறை சார்பில் பொதுமக்களுக்கு மரகன்று வழங்கல்

சோழவந்தானில் பேரூர் அதிமுக இளைஞர் பாசறை சார்பில் பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் மரகன்று வழங்கல். சோழவந்தானில் மதுரை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆர்.பி உதயகுமார்…

தற்காலிக நிழற்கூரை பந்தல் சூறாவளி காற்றின் காரணமாக முறிந்து விழுந்தது

திருப்பூர் தாராபுரம் சாலை கோட்டை மாரியம்மன் கோவில் சிக்னல் அருகில் அமைக்கப்பட்டிருந்ததற்காலிக பச்சை நிற நிழற்கூரை பந்தல் சூறாவளி காற்றின் காரணமாக முறிந்து விழுந்தது. போக்குவரத்து பாதிப்பு.…

பொட்டலூரணி கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகளை அகற்ற காவல்துறை உத்தரவு- கிராம மக்கள் எதிர்ப்பு

பொட்டலூரணி கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகளை அகற்ற காவல்துறை உத்தரவு கிராம மக்கள் எதிர்ப்பு பொட்டலூரனி கிராமத்தில் செயல்பட்டு வரும் மூன்று மீன் கம்பெனிகளை மூட வேண்டும்…

ஸ்ரீபெரும்புதூரில் தங்க நகைகளை கொள்ளையடித்த இரண்டு வாலிபர்கள் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மகாத்மா காந்தி நகரில் வசித்து வருபவர்சரண்யா வ/30. இவரது கணவர் ராஜ்மோகன் கத்தார் நாட்டில் வசித்து வேலை செய்து வருகிறார். சரண்யா சுங்குவார்சத்திரம்…

கம்பம் ஆர் ஆர் இன்டர்நேஷனல் பள்ளி மாணவி தமிழில் 100க்கு 100 எடுத்து சாதனை

கம்பம் ஆர் ஆர் இன்டர்நேஷனல் பள்ளி மாணவி தமிழில் 100க்கு 100 எடுத்து வரலாற்று சாதனை தேனி மாவட்டம் ஆர் ஆர் இன்டர்நேஷனல் பள்ளியின் மாணவி சிபிஎஸ்சி…

சின்னமனூர் அருகே மேகமலை தேயிலைத் தோட்ட பகுதிகளில் காட்டு மாடுகள் உலா

சின்னமனூர் அருகே மேகமலை தேயிலைத் தோட்ட பகுதிகளில் காட்டு மாடுகள் உலா எஸ்டேட் தொழிலாளிகள் அச்சம் தேனி மாவட்டம் சின்னமனூர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது…

பகவத் கீதா தியான ஸ்லோகங்களை 2 நிமிடம் 41 விநாடிகளில் கூறி ஆசிய புத்தகத்தில் இடம் பிடித்த கோவையை சேர்ந்த சிறுவன்

பகவத் கீதா தியான ஸ்லோகங்களை 2 நிமிடம் 41 விநாடிகளில் கூறி ஆசிய புத்தகத்தில் இடம் பிடித்த கோவையை சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் திரிசூல வேந்தன்…

முதலாவது சர்வதேச பாரம்பரிய வில்வத்தைப்போட்டி

முதலாவது சர்வதேச பாரம்பரிய வில்வத்தைப்போட்டி ஜி டி என் காலேஜ் இல் பதினொன்றாம் தேதி 12ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் நடைபெற்றது சிறப்பு விருந்தினராக அருண்…

அரசு பள்ளியில் இரண்டாம் இடம் பிடித்த சத்துணவு உதவியாளர் மகன்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அரசுப் பள்ளியில் படித்த சத்துணவு உதவியாளர் மகன் பிளஸ் 1 பொதுத் தேர்வில் இரண்டாவது இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். ஜெயங்கொண்டத்தில்…

10 மற்றும் பிளஸ் டூ பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகள்-மதுரை மாவட்ட ஆட்சியர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்

மதுரை மாவட்டத்தில் 10 மற்றும் பிளஸ் டூ பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா…

ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி 99 சதவீத தேர்ச்சி

அண்மையில் வெளிவந்த சி.பி.எஸ்.இ.தேர்வு முடிவுகளில்,பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் தமிழ்நாடு ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி 99 சதவீத தேர்ச்சி விகிதத்துடன்,40 மாணவ,மாணவிகள் 480 க்கு…

திருக்கழுக்குன்றம் அருகே வனப்பகுதியில் சாலை வசதி-பொன்பதிர் கிராம மக்கள் நன்றி

திருக்கழுக்குன்றம் அருகே வனப்பகுதியில் சாலை வசதி செய்து கொடுத்த திருப்போரூர் எம்எல்ஏ எஸ் எஸ் பாலாஜிக்கு ” குரல் கேட்போம் குறை களைவோம்” நிகழ்ச்சியில் பொன்பதிர்கூட கிராம…

பெரம்பலூர் மாவட்டம் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.82 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி

பெரம்பலூர் மாவட்டம் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.82 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் – பெரம்பலூர் மாவட்டம் மாநில அளவில் ஆறாவது இடம் பிடித்துள்ளது. பெரம்பலூர்…

கம்பம் அருள்மிகு ஸ்ரீ கௌமாரி அம்மன் கோவில் கமிட்டி உறுப்பினருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

கம்பம் அருள்மிகு ஸ்ரீ கௌமாரி அம்மன் கோவில் கமிட்டி உறுப்பினருக்கு பணி நிறைவு பாராட்டு விழா தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவில் அனைத்து சமுதாயத்துக்கும்…

சிமிழி கிராமத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய சித்திரை பெருந்திருவிழா

ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய சித்திரை பெருந்திருவிழாவின் ஒரு பகுதியான தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்பு….. திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா…