Month: February 2023

தூத்துக்குடி கல்லூரி பேராசிரியருக்கு பொருளாதார அறிஞர் விருது

தூத்துக்குடி புனித மேரி கல்லூரியில் பொருளாதாரத்துறைத் தலைவராக பணிபுரிந்து வரும் டி.அமுதாவுக்கு சீனியர் பொருளாதார அறிஞர் விருது வழங்கப்பட்டது.பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில்…

பல்சமய நல்லுறவு இயக்க தலைவருக்கு சேவை திலகம் விருது

தமிழ்நாடு பல் சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகமது ரஃபிக்கு சேவை திலகம் விருதை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் வழங்கினார். கோவையில் தமிழ்நாடு பல்…

கோடாங்கிபட்டி ஊராட்சியில் சுரேஷ் நினைவு கபாடி போட்டி விழா

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள கோடாங்கிபட்டி ஊராட்சியில் சுரேஷ் நினைவாக கபாடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியினை ஊராட்சி மன்ற தலைவர் கண்மணி திரவியம் சிறப்பு…

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் ஸ்டெர்லைட் நிறுவனத்தால் மீன்வலை பழுதுபார்க்கும் கூடம்

ம. சங்கரநாராயணன் செய்தியாளர்.தூத்துக்குடி நகர மக்களுக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்ந்து தனது சமுதாய வளர்ச்சி பணிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில்…

சோழவந்தான் பாலகிருஷ்ணாபுரத்தில் கபாடி போட்டி

சோழவந்தான் அருகே இரும்பாட்டி ஊராட்சி பாலகிருஷ்ணாபுரத்தில் பிகேபி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மதுரை கோயம்புத்தூர் தேனி திண்டுக்கல் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 28 அணிகள் கலந்து…

நகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதார சீர்கேட்டை கண்டித்து கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி நகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதார சீர்கேட்டை கண்டித்து திமுக அதிமுக தேமுதிக சுயேட்சை உள்ளிட்ட 12 கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால்…

ஆரோவில் 55-வது உதய நாள்

ஆரோவில் உதய தினத்தையொட்டி நடந்த போன் பயர் நிகழ்ச்சியில் ஏராளமான வெளிநாட்டினர் கலந்துகொண்டு கூட்டு தியானம் செய்தனர். புதுவை அருகே உள்ள ஆரோவில் சர்வதேச நகரம் தேசிய…

ஆதாயம் தேடவே மருத்துவர் ராமதாஸ் தமிழை தேடி விழிப்புணர்வு பரப்புரை

ஆதாயம் தேடவே மருத்துவர் ராமதாஸ் தமிழை தேடி விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டுள்ளதாக அனைத்து இந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.அனைத்து இந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சியின்…

புதுச்சேரி மக்களுடைய நலன்கள் புறக்கணிக்கப்படுகின்ற நிலையில் ரங்கசாமி ஏன் முதல்வராக இருக்க வேண்டும்-ராஜா கேள்வி

பாரதிய ஜனதா கட்சியால் புதுச்சேரி மக்களுடைய நலன்கள் புறக்கணிக்கப்படுகின்ற நிலையில் ரங்கசாமி ஏன் முதல்வராக இருக்க வேண்டும் என கேள்வி எழுப்பிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய…

புதுச்சேரியில் காவலர் பணிக்கு உடல்தகுதி தேர்வு 13ந் தேதி நடக்கிறது

புதுவை காவல்துறையில் பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடத்தப்பட உள்ளது. தற்போது 256 போலீசார், 26 டிரைவர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. 14 ஆயிரத்து 173 பேர்…

சரக்கு கப்பல் போக்குவரத்தால் கடல் வழி வர்த்தகம் அதிகரிக்கும்-ஆளுநர் தமிழிசை அறிக்கை

புதுச்சேரிஆளுநர் தமிழிசை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குஷ்பூ சுந்தருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மகளிர் நலன் காக்க…

ஜெயங்கொண்டத்தில் கூடுதல் மருத்துவமனை துவக்க விழா

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.29 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் மருத்துவமனைக் கட்டடப் பணிகளுக்கு மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர்…

கோவையில் குமரகுரு கல்லூரியில் 12,000க்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொள்ளும் யுகம் 2023 நிகழ்ச்சி மார்ச் 2ல் துவக்கம்

கோயம்புத்தூர்கல்லூரி மாணவர்கள் வழக்கமான கல்வி உலகை தாண்டி தொழிநுட்பம், இயற்கை, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் போட்டிகள் ஆகியவற்றில் கலந்துகொள்ளவும் தங்களுக்கு இந்த துறைகளில் உள்ள திறமைமைகளை…

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அன்னதான கூடத்துக்கு மத்திய அரசு நற்சான்றிதழ் அமைச்சர்பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்

மதுரை மீனாட்சியம்மன் கோவில் அன்னதான கூடத்திற்கு சுத்தமான. சுகாதாரமான அன்ன தான கூடம் என்று மத் திய அரசு நற்சான்றிதழ் வழங்கி உள்ளது. அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்,…

கோவை நேரு வித்யாலாயா பள்ளியில் புதிதாக துவங்கப்பட்ட மஹாவீர்ஸ் பூங்கா திறப்பு விழா

கோவை ஆர் எஸ் புரம், ஸ்ரீ நேரு வித்யாலயா பள்ளியில் மழலைப் பள்ளி மாணவ,மாணவிகளுக்கென பிரத்யேக வசதிகள் மேம்படுத்தபட்டு வருகின்றன.அந்த வகையில் குழந்தைகள் விளையாடி மகிழ பள்ளி…

வால்பாறையில் இடைநிலை ஆசியர் ஓய்வு விருந்து உபச்சார விழா

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் என்.பாலசுப்பிரமணியன் இவரின் 36 ஆண்டுகால ஆசிரியர் பணி நிறைவு பெறுவதையொட்டி…

மதுரையில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு சுகாதார விழிப்புணர்வு முகாம்

மதுரை மேற்கு ஒன்றியம் அதலை கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் சிறப்பாக நடைபெற்றது. முகாமில் மதுரை உதவி…

வந்தவாசியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு இன்றைய சூழலில் அறிவியலின் வளர்ச்சி ஆக்கத்தை நோக்கியா..! அழிவை நோக்கியா…!…

திருவாரூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ஜே சிவகுமார் செய்தியாளர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றதுதிருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக…

பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க செயலி: தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் அறிமுகம்

பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் ஆன்லைன் சேவையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு…

புத்தக திருவிழாவின் 4-ம் நாளான இன்று மாணவ-மாணவிகளுக்கு மண்பானையில் ஓவியம் வரையும் பயிற்சி

நெல்லை மாவட்டம் பாளை வ.உ.சி. மைதானத்தில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் 110 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. தினமும் ஏராளமானவர்கள் புத்தக கண்காட்சியை பார்வை யிட்டு…

முதலமைச்சர்மு .க ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் விழா- அரசு மருத்துவ மனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

நாமக்கல் திமுக கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நாமக்கல் முல்லை நகரில் உள்ள அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக…

மதுரையில் கட்டிட தொழிலாளர் சங்க ஐம்பெரும் விழா

மதுரை, தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் சார்பில் பொதுக்குழு கூட்டம், நூல் வெளியீட்டு விழா, நியமன அட்டை வழங்கும் விழா, புதிய நிர்வாகிகள் தேர்வு, விருது…

நெல்லையில் ‘திடீர்’ சாரல் மழை

தென்கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று நெல்லை மாவட்டத்தில் திடீரென சாரல்…

பல தடவை மனு வழங்கியும் நடவடிக்கை எடுக்காமல் அலை கழிப்பதாக தி.மு.க.கட்சியை சேர்ந்த உறுப்பினர் அதிருப்தி தெரிவித்தார்

கோவை மாநகராட்சியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையில் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம்.. அதன்படி இன்று கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.மாநகராட்சி…

நாங்குநேரியில் மோட்டார் சைக்கிளில் கள்ளச்சாராயம்கடத்தி வந்த 2 பேர் கைது – ஒருவருக்கு வலைவீச்சு

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சப்-இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் மற்றும் போலீசார் நாங்குநேரி ரெயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3…

வண்ணார்பேட்டையில் சி.ஐ.டி.யூ. சார்பில் வாகனம் நிறுத்தும் போராட்டம்

புதிய வாகன மோட்டார் சட்டத்தை ரத்து செய்யக்கோரியும், 15 ஆண்டுகளான வாகனங்களை அழிக்கும் உத்தரவை திரும்ப பெறக்கோரியும், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும்…

பாதாள சாக்கடை திட்டப்பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை- மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

நெல்லை மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி அலுவலக ராஜாஜி மைய மண்டபத்தில் இன்று நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி…

காரமடை அருள்மிகு அரங்க நாதசுவாமி திருக்கோயில் மாசிமகத் திருத்தேர்ப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

சத்தியமூர்த்தி செய்தியாளர் கொங்கு மண்டலத்தில் பிரசித்தி பெற்ற காரமடை அருள்மிகு அரங்க நாத சுவாமி கோயில் மாசிமகத் திருத்தேர் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள்…

புதிய அங்கன்வாடி கட்டிடத்திற்கு பூமி பூஜை -ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களையும், நலத்திட்ட உதவிகளையும் தன்…

திருவண்ணாமலை -மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சீமானை கைது செய்யக்கோரி கோரிக்கை மனு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில். ஈரோட்டில் கடந்த 13ஆம் தேதி அன்று ஈரோடு திருநகர் காலனியில் ஈரோடு கிழக்கு இடை…

தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.98 கோடியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள்: தமிழக அரசு ஒப்புதல்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ரூ.98 கோடியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மேற்கொள்ள தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.இதுகுறித்து, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை…

நெல்லை மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு பிரச்சினையை சமாளிக்க ‘கவ் மில்க்’ அறிமுகம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரமாக ஆவின் தட்டுப்பாடு நிலவியது. இதையடுத்து பால்வளத்துறை அமைச்சர் நாசர், அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் கலந்து…

சென்னைமத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட மசோதாவை எதிர்த்தும் தமிழக அரசை கண்டித்தும் தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம்…

சீர்காழி அருகே அரிய வகை ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகளை வனத்துறையினர் கடலில் விட்டனர்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழிஅழிவின் விளிம்பில் உள்ள அபூர்வ வகை ஆமை இனங்களில் ஒன்றான ஆலிவ் ரெட்லி ஆமைகள் நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை…

பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்-புதுவை சிந்தனையாளர் பேரவை கோரிக்கை

புதுவை சிந்தனையாளர் பேரவை சார்பில் 120-வது சிந்தனையரங்கம் ஜோதி கண் மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது. பேரவை தலைவர் கோ.செல்வம் தலைமை தாங்கினார். இணை செயலாளர் காமராசு வரவேற்புரையாற்றினார்.…

புதினுக்கு நெருக்கமானவர்களால் அவர் கொல்லப்படலாம்-உக்ரைன்அதிபர் பேட்டி

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஒரு ஆண்டை தாண்டி விட்டது. இந்த போரால் உக்ரைன் நகரங்கள் சின்னபின்னமாகி வாழ்வதற்கே தகுதியற்ற நிலை உருவாகி இருக்கிறது. பல…

அத்வானி ரத யாத்திரையில் வெடிகுண்டு வைத்த வழக்கு 12 ஆண்டுகள் தலைமைறைவாக உள்ளவரின் வீட்டில் தேடப்படும் குற்றவாளி என நோட்டீஸ்

பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி கடந்த 2011-ம் ஆண்டு தமிழகத்தில் ரத யாத்திரை மேற்கொண்டார். பல்வேறு மாவட்டங்களில் பயணம் செய்தார். அப்போது ரத யாத்திரை மதுரை மாவட்டம்…

ஈரோடு வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி அதிகாரிகளுடன் ஆலோசனை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில் 74.79 சதவீதம் வாக்குகள் பதிவானது. பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ்…

கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவிற்கு மத்திய அரசு ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு

கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவிற்கு மத்திய அரசு சார்பில் ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உணவு, குடிநீர், மருத்துவ உதவி வசதிகள்: கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவிற்கு…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு புகைப்பட கண்காட்சியை கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்

சவால்களை ஏற்று படிப்படியாக உயர்ந்து தன்னுடைய திறமையால் வளர்ந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் புகைப்பட கண்காட்சியை தொடங்கி…

வடகொரியாவில் கடும் உணவுபஞ்சம்

வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே எல்லை பிரசனை தொடர்பாக மோதல் இருந்து வருகிறது. தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளதால் ஆத்திரம் அடைந்த வடகொரியா தொடர்ந்து ஏவுகணை…

சைவ வேளாளர் சங்க தலைவருக்கு பாராட்டு விழா

தூத்துக்குடிதமிழ்நாடு சைவ வேளாளா் சங்கத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெ.சங்கரலிங்கத்திற்கு ஆறுமுகனேரியில் பாராட்டு விழா நடைபெற்றது.தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு சைவ வேளாளர் சங்க தலைவராக ஆறுமுகநேரியை சேர்ந்த ஜெ.சங்கரலிங்கம்…

கால்வாய் தூர் வாரும் பணியை எம்எல்ஏ துவங்கி வைத்தார்

தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி ஆ சண்முகபுரம் பகுதியில் ஆரம்பித்து பூபாண்டியாபுரம் பிரதான கால்வாயில் முடியும் புதிய மழை நீர் வடிகால் மாப்பிள்ளையூரணி ஊராட்சி…

கோயமுத்தூர் ராயல்,மற்றும் காளப்பட்டி சிறகுகள் ஆகிய சங்கங்களின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

கோயம்புத்தூர்பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி மாவட்டம் சார்பாக சமூகம் சார்ந்த பல்வேறு சேவைப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன..இந்நிலையில் 324 சி மாவட்டத்தின் கீழ் இயங்கி வரும்…

அங்கன்வாடி மையத்தினை தென்காசி மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர்ஆய்வு செய்தார்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் வெங்கடேஸ்வரபுரம் (எ) ரெட்டியார் பட்டியில் காமராஜர் தெரு அங்கன்வாடி மைய்த்தினைதென்காசி மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர், சுஞ்சுச் சோங்கன் ஜடாக்…

ஜெ. பீ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அங்காடித் திருவிழா.

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அருகே உள்ள ஜெ. பீ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அங்காடித் திருவிழாவணிகவியல் துறை சார்பில் நடைப்பெற்றதுஜெ. பீ. கலை மற்றும் அறிவியல்…

விற்பனைக்கு நெட்டை குட்டை இரக தென்னங் கன்றுகள் தயார்- வேளாண்மை இணை இயக்குநர் தகவல்

தென்காசி மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான தரமான வீரிய ஒட்டுரக நெட்டை x குட்டை தென்னங்கன்றுகள் வழங்குவதற்கு வடகரை மற்றும் செங்கோட்டை தென்னை நாற்றுப் பண்ணைகளில் உள்ள வீரிய…

ஜூனியர் வாலிபால் போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு எம்பி எம்எல்ஏ பரிசளிப்பு

புதுச்சேரி உப்பளம் தொகுதியில் உள்ள இந்திராகாந்தி விளையாட்டு அரங்கத்தில் அமைந்துள்ள ராஜீவ்காந்தி உள்விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற்ற ஆடவர்,பெண்களுக்கான ஜூனியர் வாலிபால் போட்டி நடைப்பெற்றது.அதில் வெற்றி பெற்றவர்களுக்கு செல்வகணபதிஎம்.பி…