தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் வெங்கடேஸ்வரபுரம் (எ) ரெட்டியார் பட்டியில் காமராஜர் தெரு அங்கன்வாடி மைய்த்தினை
தென்காசி மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர், சுஞ்சுச் சோங்கன் ஜடாக் சிரு கள ஆய்வு செய்தார்.
ஆய்வு பணிகளில் கடங்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் அமுதா தேன்ராஜ்
ஆலங்குளம் வருவாய் வட்டாச்சியர் (பொ) ஒசனா பெர்னாண்டோ,
மாவட்ட திட்ட அலுவலர், முத்துமாரியப்பன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், மங்கள நாயகிஆலங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் திலகராஜ், பார்த்தசாரதி, ஒன்றிய பொறியாளர் பூச்செண்டு,துணை வட்டாட்சியர் கருணாகரன்,
முன்னாள்ஒன்றிய கவுன்சிலர் தேன்ராஜ்,நெட்டூர் குறுவட்ட ஆய்வாளர் ஜெகத்குரு, நெட்டூர் வட்டார மருத்துவர் ஆறுமுகம் மருத்துவர் சித்ரா, வட்டார மேற்பார்வையாளர் ஆனந்தலக்ஷ்மி ( நிலை 1), குப்புமீனா, உள்படபலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *