சோழவந்தான் அருகே இரும்பாட்டி ஊராட்சி பாலகிருஷ்ணாபுரத்தில் பிகேபி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மதுரை கோயம்புத்தூர் தேனி திண்டுக்கல் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 28 அணிகள் கலந்து கொண்ட பகல் இரவு கபாடி போட்டியில் வெற்றி பெற்ற கல்புளிச்சான்பட்டி சன்பிளவர் அணி முதல் பரிசும் பிகேபி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி இரண்டாம் பரிசும் கட்டுவேலுபார்ட்னர்ஸ் அணி மூன்றாம் பரிசும் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.முன்னதாக இன்ஸ்பெக்டர் சிவபாலன் கபாடி போட்யை துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியை வீரமாரி நாகராஜ். கட்டுவேலு.ஸ்ரீதர் குணால்.ஆகியோர் செய்திருதனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *