Category: பக்தி

அச்சிறுப்பாக்கம் அருகே வெளியம்பாக்கம் கிராமத்தில்ஸ்ரீ செல்லியம்மன்ஆலய திருத்தேர் விழா

செங்கல்பட்டு மாவட்டம்அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள வெளியம்பாக்கம் ஸ்ரீ செல்லியம்மன் ஆலய திருத்தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.கடந்த மே 17ஆம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும்…

சீர்காழி சட்டைநாதர் கோவில் கும்பாபிஷேகம்; லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சீர்காழியில் தருமபும் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார். மலைமீது தோணியப்பர்- உமாமகேஸ்வரி அம்மன், சட்டைநாதர்…

32 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற சட்டைநாதர்சுவாமி கோயில் கும்பாபிஷேகம்- ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டது

எஸ். செல்வகுமார் செய்தியாளர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபும் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் திருநிலைநாயகிஅம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர்சுவாமி அருள்பாலிக்கிறார். மலைமீது தோணியப்பர்}உமாமகேஸவரிஅம்மன், சட்டைநாதர்…

பவானிசாகர் அருகே அருள்மிகு ஶ்ரீ கதிர் பெருமாள் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் விழா

பவானிசாகர் அருகே அருள்மிகு ஶ்ரீ கதிர் பெருமாள் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் விழா 300க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக ஆலயத்திற்கு சென்றனர் சத்தியமங்கலம்…

வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் கோயிலில் அமாவாசை இரவில் கூடும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் கோயிலில் அமாவாசை இரவில் கூடும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம்…

பாபநாசம்- அக்கரைப்பூண்டியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் பால்குடம் திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அக்கரைப்பூண்டி கிராமத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது அக்கரைப்பூண்டி காவேரி ஆற்றங்கரையில்…

கோவை குணியமுத்தூர் உள்ள ஆதீசுவரி உடனுறை ஆதீசுவரர் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா

கொங்குநாட்டில் 1000 ஆண்டுகள் காலம் தொன்மையுடைய இராசகேசரி பெருவழியை ஒட்டி அமைந்துள்ள குணியமுத்தூர் ஜே.ஜே.நகர் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு காளிமுத்து அடிகளார் சிவலிங்கத்தை வழங்கினார். அதே…

சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் பரிவார கோவில்களுக்கு கும்பாபிஷேகம்

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சுவாமி கோயில் உள்ளது. திருநிலைநாயகிஅம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர்சுவாமி அருள்பாலிக்கிறார். இங்கு சிவபெருமான் மூன்று நிலைகளில் காட்சிதருகிறார்.…

சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகத்தையொட்டி இரண்டாம் கால யாக சாலை பூஜைகள்

எஸ். செல்வகுமார் செய்தியாளர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சுவாமி கோயில் உள்ளது. திருநிலைநாயகிஅம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர்சுவாமி அருள்பாலிக்கிறார். இங்கு சிவபெருமான் மூன்று நிலைகளில்…

நாமக்கல், காவேரி நகர் ஸ்ரீ சிவசக்தி விநாயகருக்கு சிறப்பு சந்தனகாப்பு அலங்காரம்

நாமக்கல் நாமக்கல், திருச்சி ரோடு, காவேரி நகரில் அரசு வேம்பு மற்றும் வில்வ மரத்தடியில் அமைந்துள்ளஸ்ரீ சிவசக்தி விநாயகர் கோயில் ஒன்பதாவது ஆண்டு விழாவை முன்னிட்டு சந்தனக்காப்பு…

ஜப்பான் சிவபக்தர் கங்கைகொண்ட சோழபுரத்தில் சாமி தரிசனம்.

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் ஜெயங்கொண்டம் அடுத்த கங்கைகொண்ட சோழபுரத்தில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சிவபக்தர் பிரகதீஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட…

சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் கோவில் முழுவதும் ஆய்வு

எஸ்.செல்வகுமார். செய்தியாளர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் திருநிலை நாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள்…

அழகர் கோவிலிருந்து மலேசியாவில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு வஸ்திர புறப்பாடு

அலங்காநல்லூர் தமிழ்நாடு சட்டப்பேரவை 2022-2023 மானிய கோரிக்கை அறிவிப்பு எண் 24ன் படி இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட இதர மாநிலங்கள் மற்றும் இதர…

பெரியகுளம் கைலாசநாதர் மலைக் கோயிலில் வைகாசி மாத பிரதோஷ விழா

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் வைகாசிமாதம் 17/05/2023 புதன்கிழமை பிரதோஷம் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நடைபெற்றது.…

ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதர் கோவிலில் பிரதோஷ விழா

எல் தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீ கைலாசநாதருக்கு பல்வேறு…

கோவை பீளமேடு ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் சித்திரை திருவிழா

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீபட்டாளம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 2 ந்தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனையுடன்,தினமும்…

சின்னகரம் கிராமத்தில் ஸ்ரீ திரெளபதியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா

வலங்கைமான் அருகில் உள்ள விருப்பாட்சிபுரம் ஊராட்சி சின்னகரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ திரெளபதியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா நடைப்பெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள விருப்பாட்சிபுரம்…

சீர்காழி சட்டநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு குரு லிங்க சங்கம பாதயாத்திரை

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வரும் 24ம் தேதி புதன்கிழமை காலை 9 மணிக்கு மேல்…

ராசிபுரம் பூக்கடை வீதி நண்பர்கள் குழு 29 ஆம் ஆண்டு காளியம்மன் மாரியம்மன் சுற்று பொங்கல் விழா

ராசிபுரம் பகுதியில் சித்திரை மாதம் முழுவதும் ஒவ்வொரு தெருக்களிலும் அம்மனின் சிலையை வைத்து பொதுமக்கள் நலமுடன் வாழ சுற்று பொங்கல் நடத்துவது வழக்கம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்…

அலங்காநல்லூர்- ஸ்ரீ தில்லை சிவகாளியம்மன் திருக்கோவில் அமுதுபடையில் விழா

அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டி, வயித்துமலை அடிவாரத்தில் உள்ள சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் ஸ்ரீதில்லை சிவகாளியம்மன் திருக்கோவில் 13ஆம் ஆண்டு அமுதுபடையில் மற்றும் வளைகாப்பு விழா…

வேளூர் தர்மராஜா ஆலயம் மகா கும்பாபிஷேகம்

பொன்னேரி வேளூர் தர்மராஜா ஆலய ஜீர்ணோத்தாரா அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர் கள் சுவாமியை தரிசனம் செய்த னர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா மீஞ்சூர்…

வால்பாறை- அக்காமலை எஸ்டேட் புனித அந்தோனியார் ஆலய ஆடம்பரதேர்பவனி

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் பகுதியில் எழுந்தருளியுள்ள மிகவும் பிரசித்தி பெற்ற புனித அந்தோனியார் தேர்த்திருவிழா கடந்த 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன்…

பாபநாசம் படைவெட்டி மாரியம்மன் ஆலய திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சியில் உள்ள அருள்மிகு படைவெட்டி மாரியம்மன் ஆலய ஒன்பதாம் ஆண்டு திருவிழா வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ளதால் திருவிழாவை…

வாராஹி அம்மன் கோவிலில் சித்திரை மாத தேய்பிறை பஞ்சமி திதி

நாமக்கல் நாமக்கல் – சேந்தமங்கலம் சாலை எம்ஜிஆர் நகரில் ( நாமக்கல் இரயில் நிலையம் அருகில்) தங்காயி மற்றும் ஸ்ரீ வாராஹி அம்மன் கோவில் உள்ளது. இந்த…

வால்பாறை வாழைத்தோட்டம் ஸ்ரீ ஐயப்பசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத் திருவிழா

கோவை மாவட்டம் வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்ப சுவாமியின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று காலை மகாகணபதி ஹோமம், அதிவாஸபூஜை மற்றும் பரிகலசாபிஷேகம் நடைபெற்றது அதைத்தொடர்ந்து…

ஸ்ரீ கல்லுமலை கந்தன் சுவாமி உற்சவ விழா- பாரதிய ஜனதா கட்சி சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது

மதுரை மாவட்டம் பாலமேடு சாத்தையார் அணை அருகில் உள்ள ஸ்ரீ கல்லுமலை கந்தன் சுவாமி உற்சவ விழாவிற்கு பாரதிய ஜனதா கட்சி சார்பாக சங்கர்கணேஷ்,சோனை முத்து, மரேசன்,முனீஸ்வரி,…

அழகர் கோவில் சித்திரை திருவிழா – இருப்பிடம் சேர்ந்தார் கள்ளழகர்

அழகர்கோவில், திருமாலிருஞ்சோலை தென்திருப்பதி என்று போற்றி அழைக்கப்படும் 108 வைணவ தளங்களில் ஒன்றானது மதுரையை எடுத்த அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் ஆகும். இக்கோவிலில் நடைபெறும்…

பாலமேடு அருகே ஸ்ரீ கல்லுமலை கந்தன், ராமலிங்க சுவாமி உற்சவ விழா

அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் பாலமேடு அருகே வைகாசிபட்டி கிராமத்திற்கு பாத்தியப்பட்ட சாத்தியார் அணை அருகில் உள்ள ஸ்ரீ கல்லுமலை கந்தன், ராமலிங்க சுவாமி திருக்கோவில் உற்சவ விழா…

திருப்பதி கோவிலில் வீடியோ எடுத்தவர் மீது விசாரணை- கோயில் நிர்வாகம் நடவடிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வீடியோ எடுத்தவர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குள் பாதுகாப்புக் கருதி செல்லிடப்பேசிகள் உள்பட எந்த மின்னணு சாதனத்தையும்…

புதுச்சேரி வில்லியனூர் திருக்காமேஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆய்வு

புதுச்சேரி மாநிலம் வில்லியனூரில் தர்மபால சோழ மன்னரால் கட்டப்பட்ட கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ தேர்…

பாபநாசம் அருகே தேவராயன் பேட்டை புலிமங்கலத்தில் திரௌபதி அம்மன் கோவிலில் சித்திரை தீமிதி திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே புலிமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோவிலில் சித்திரை மாத தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக…

கள்ளழகர் மீண்டும் மலைக்கு செல்லும் நாளில் மாபெரும் அன்னதானம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பண்ணைகுடி கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி மீண்டும் மலைக்கு செல்லும்…

செல்வபுரம் எல்.ஐ.சி.காலனிஸ்ரீஎல்லை மாரியம்மன் கோவில் விழா

கோயம்புத்தூர் செல்வபுரம் எல்ஐசி காலனிஸ்ரீ எல்லை மாரியம்மன் திருக்கோவில்36 ஆம் ஆண்டு திருக்கல்யாணம் திருவிழா சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகின்றது எல்லை மாரியம்மன் திருமணம் சிறப்பே நடைபெற்றதுஊர்…

சித்திரை திருவிழா கள்ளழகர் நாளை அழகர் மலைக்கு திரும்புகிறார்

அலங்காநல்லூர் மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாவில் சித்திரைப் பெருந்திருவிழா தனிச்சிறப்புடையது. இந்ததிருவிழா கடந்த 1ந் தேதி இக்கோவிலில் தொடங்கியது. 2 ந்…

ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி சிறப்பு பூஜை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது.இக்கோவிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மற்றும் பல்வேறு முக்கிய விசேஷ தினங்களில் அம்மனுக்கு சிறப்பு…

சீர்காழி சட்டைநாதர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நகராட்சி சார்பில் மெகா தூய்மை பணி முகாம்

எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க சட்டைநாதர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் கடந்த 32 ஆண்டுகளுக்கு பிறகு வருகின்றன மே மாதம் 24ஆம்…

கீழ்புத்துபட்டு பராசக்தி கோவில் கும்பாபிஷேகம்-புதுச்சேரி ஆளுநர் பங்கேற்பு

புதுச்சேரியை அடுத்து தமிழக பகுதியான கீழ்புத்துப்பட்டு கிழக்கு கடற்கரை சாலை அனிச்சங்குப்பம் கங்கா நகரில் அமைந்துள்ள பராசக்தி கோயில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடந்தது. இதில் ஆளுநர் தமிழிசை…

திண்டிவனம் அருகே ஸ்ரீவிஷ்ணு துர்க்காம்பிகை ஆலயத்தில் 14-ஆம் ஆண்டு சித்திரை பௌர்ணமி சூரசம்ஹார திருவிழா

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த அறியந்தாங்கல் கிராமத்தில் எழுந்தருளியுள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ விஷ்ணு துர்கா அம்பிகை ஆலயத்தின் 14-ஆம் ஆண்டு சித்திரை பௌர்ணமி சூரசம்ஹார…

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலின் சித்திரை தேரோட்டம்

செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேசுவாமிமலையில் ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமி நாத சுவாமி வண்ணமலர்களால் அழகிரிக்கப்பட்டு மேளம் தாளங்கள் முழங்க சித்திரை தேரோட்டம்…

அச்சிறுபாக்கம் ஸ்ரீ வஜ்ரகிரிவடிவேலன் சித்ரா பௌர்ணமி கிரிவலம்.

மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் சின்ன திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் அச்சிறுபாக்கம் ஸ்ரீ வஜ்ரகிரி மலையில் அமைந்துள்ள அருள்மிகு மரகதாம்பிகை உடனுறை பசுபதீஸ்வரர் கோயிலில்மாதந்தோறும் ஸ்ரீ…

சோழவந்தான் வைகையாற்றில் கள்ளழகர் பச்சைபட்டுத்தி எழந்தருளினார்

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகநாராயணப்பெருமாள்கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவில்களில்ஒன்றாகும்..இக்கோவிலில் சித்திரை மாதம் பௌர்ணமி அன்று ஜெனக நாராயணபெருமாள் கள்ளழகர் வேடத்தில் வைகை ஆற்றில் இறங்கி எழந்தருளரும்…

பெரியகுளத்தில் கைலாசநாதர் மலைகோயிலில் சித்ரா பௌர்ணமி கிரிவலம்

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு அதிகமான பக்தர்கள் குவிந்தனர். கைலாசநாதருக்கு பெரியநாயகி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்து…

பழனி முருகன் சிலையை வடிவமைத்த போகர் ஜெயந்தி விழா ரத்து

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் மலைக்கோயிலில்அருள்மிகு போகர் சன்னதி ஒரு உபசன்னதியாகும். போகர் சன்னதிக்கு நித்தப்படித்தரசாமான்கள் மற்றும் நெய்வேத்திய பிரசாதம் மலைக்கோயில் மடப்பள்ளியிலிருந்து தினந்தோறும்வழங்கப்பட்டு வருகிறது.…

திண்டுக்கல்லில் சித்திரைத் திருவிழா- பத்மகிரி கிரிவலம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் சித்திரைத் திருவிழா பத்மகிரி கிரிவலம் சித்ரா பௌர்ணமி தினத்தில் (மலைக்கோட்டை) பத்மகிரி மலையை வலம் வருவது 108 மகா சிவாலயங்களில் கும்பாபிஷேகம் காண்பது…

சீதாலட்சுமிபுரம் சித்தி விநாயகர், மாரியம்மன் ஆலய 31 ஆம் ஆண்டு திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் ஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா கபிஸ்தலம் ஊராட்சி சீதாலட்சுமிபுரம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள சித்தி விநாயகர், ஸ்ரீ மாரியம்மன், துர்க்கை அம்மன் ஆலய 31…

நாமக்கல் ஸ்ரீ நரசிம்ம பெருமாள் கோயிலில் ஸ்ரீ நரசிம்ம சுவாமி ஜெயந்தி விழா

நாமக்கல்லில் ஒரே கல்லாலான மலையில் மேற்கு முகமாக அமைந்துள்ள குடவரைக் கோயிலிலான நாமக்கல் ஸ்ரீ நரசிம்ம பெருமாள் சுவாமி கோயிலில் அருள் பாலிக்கும் ஸ்ரீ நரசிம்ம சுவாமி…

வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி-பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரம் கிராமத்தில் இந்து மக்கள் கட்சி மற்றும் கிராம இளைஞரணி சார்பாக பொதுமக்களுக்கு…

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

மதுரை மாநகரில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை திருவிழா வரலாற்று சிறப்பும், உலக புகழ் பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 23-ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன்…

அயநல்லூர் ஊராட்சி லஷ்மி தேவி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பொன்னேரி திருவள்ளூர்மாவட்டம் கும்மிடிப் பூண்டி ஊராட்சிஒன்றிய உட்பட்டது அயநல்லூர் ஊராட்சி இந்த ஊராட் சியில் உள்ள காமாட்சிபுரம் பகுதி யில் பழமை வாய் ந்த புகழ்பெற்ற சக்திவாய்ந்த…

உமையாள்புரம் காசி விஸ்வநாதர் ஆலயம் மகா கும்பாபிஷேகம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, உமையாள்புரம் ஸ்ரீ குங்கும சுந்தரி அம்பிகா சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயம் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக…