Category: தமிழ்நாடு

சாமானியனுக்கும் தனது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் இடம்

தட்டுங்கள் திறக்கப்படும் விடாமுயற்சி வெற்றி தரும் ஏடிஎம் கார்டு இருந்தால்தான் நெட்பேங்கிங் செய்யமுடியும் என்று அடம்பிடித்த பொதுவுடமை வங்கி ஏடிஎம் கார்டு இல்லாமலேயே நெட் பேங்கிங் செய்ய…

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் – அரசுக்கு நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை.

நாமக்கல் நாமக்கல்லில் தனியார் ஓட்டலில் தூத்துக்குடி வேதாந்தா ஸ்டெர்லைட் தாமிர ஆலையின் உற்பத்தி பொருட்களை கையாளும் லாரி உரிமையாளர்கள் மற்றும் சங்கங்களின் கூடுகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்…

சில்வார்பட்டியில் மாபெரும் கிரிக்கெட் போட்டி

தேனிமாவட்டம் பெரியகுளம் அருகே சில்வார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் திமுக கிளைச் செயலாளர்கள் சார்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மூன்று நாட்கள்…

வாழ்த்து

வாழ்த்து” புதுக்கோட்டை புத்தகக் திருவிழாவில் சட்டம், நீதிமன்றம் மற்றும் சிறைத்துறை, ஊழல் தடுப்புத்துறை அமைச்சர் மாண்புமிகு எஸ்.ரகுபதி அவர்களையும், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் ஜ.சா.மெர்சி ரம்யா அவர்களையும்…

இளம் தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு நிகழ்வு

இளம் தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு நிகழ்வு மருதம் நெல்லி கல்விக் குழுமம், நல்லானூர் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளம் தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு நிகழ்வு…

கோவை ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க், பகுதியில் மரக்கன்று நடும் விழா

கோவை ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க், பகுதியில் மரக்கன்று நடும்விழா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல்வேறு திட்டங்களை செயல் படுத்த வேண்டும் – கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப்…

வால்பாறையில் தொடர் மழை ஆறுகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த பத்து தினங்களுக்கு மேலாக தொடர்மழை பெய்து வருவதால் கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு, பிர்லா பால்ஸ் உள்ளிட்ட ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது…

நீதிமன்றங்களில் அம்பேத்கர் படங்களை அகற்றும் உத்தரவை பரிசீலனை செய்ய தேவேந்திர பேனாக்கள் கோரிக்கை

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் அண்ணல் அம்பேத்கர் படங்களை அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.இந்த சுற்றறிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தேவேந்திர…

பாபநாசம் உச்சி மகாகாளியம்மன் ஆலய ஆடித்திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர் .தீனதயாளன் பாபநாசம் உச்சி மகாகாளியம்மன் ஆலய ஆடித்திருவிழா திரளான பெண்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு செய்தனர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேருராட்சி பெரியார் நகர்…

வால்பாறை நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் நடமாடும் கடமான்கள்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் இரண்டு கடமான்கள் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் எந்த வித அச்சமுமின்றி சர்வசாதாரணமாக நடமாடி வருகிறது இந்நிலையில்…

போதைப்பொருள் கடத்தலை தடுக்க பேக்கர்ஸ் மூவர்ஸ் உரிமையாளர்களுக்கு மாதவரம் போலீசார் அறிவுரை.

சென்னை கொளத்தூர் செய்தியாளர்சென்னையில் போதை பொருள்களின் நடமாட்டத்தை முற்றிலுமாக தடுக்க போலீசார் பலவழிகளில் போராடி வருகின்றனர். அதன்படி புழல் சரக உதவி கமிஷனர் ஆதிமூலம் அறிவுறுத்தலின் பேரில்கொளத்தூர்…

சென்னையில் நடைபெறும் ஆசிய ஆண்கள் ஹாக்கி சாம்பியன் ஷிப்போட்டி

சென்னையில் நடைபெறும் ஆசிய ஆண்கள் ஹாக்கி சாம்பியன் ஷிப்போட்டி கோப்பையை ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா பொதுமக்களுக்கு நாமக்கல்லில் அறிமுகப்படுத்தினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ”ஆசிய ஆடவர்…

தென்காசியில் அப்துல்கலாம் சேவா டிரஸ்ட், சார்பில் நினைவு அஞ்சலி

தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் முன்னாள் குடியரசு தலைவர்டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அவரது 8-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தென்காசி அப்துல்கலாம் சேவா டிரஸ்ட், சார்பில்…

சின்னதம்பிநாடாரூர் விவசாயிகளுக்கு வீட்டு மாடி தோட்டம் பற்றி செய்முறை விளக்கம்

தென்காசி மாவட்டம் சின்னதம்பிநாடாரூர் கிராமத்தில் கடையநல்லூர் வட்டாரம் விவசாயிகள் மற்றும் அப்பகுதி மகளிருக்களுக்கு மாடி தோட்டத்தின் முக்கியத்துவம் பற்றி தோட்டக்கலை உதவி இயக்குநர் சுபாஷிணி, அறிவுரையின்படி கிராம…

திருவாரூர் மாவட்ட அதிமுக கட்சியின் சார்பில் மதுரையில் ஆலோசனைக் கூட்டம்

திருவாரூர் மாவட்ட அதிமுக கட்சியின் சார்பில் மதுரையில் நடைபெற உள்ள மாநாட்டில் பங்கேற்பது குறித்து ஆலோசனை கூட்டம் திருவாரூர் ஜூலை 28. திருவாரூர் மாவட்ட அதிமுக கட்சியின்…

வலங்கைமான் அருகே மாபெரும் இரத்ததான முகாம்

வலங்கைமான் அருகே மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இரத்த தானம் செய்தனர்…. பாரதிதாசன் பல்கலைக்கழக மான்பமைத் துணை வேந்தர் முனைவர் செல்வம் அவர்களின்…

பயிர்களில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும் களையை இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாம் விவசாயிகளுக்கு ஆலோசனை

பயிர்களில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும் களையை இயற்கைமுறையில் கட்டுப்படுத்தலாம் விவசாயிகளுக்குஆலோசனை. பயிர்களில் 40 முதல் 45சதவீதம் அளவிற்கு மகசூல் இழப்பை தரும்களையை இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாம் என…

திருப்பத்தூர் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வள மைய அலுவலகத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது

தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வள மைய அலுவலகத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி அரசினர்…

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதிய நிர்வாகிகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவிப்பு செய்துள்ளார்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதிய நிர்வாகிகள் தமிழக முழுவதும் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவிப்பு செய்துள்ளார். அதன் அடிப்படையில் தேனி கிழக்கு மாவட்ட…

கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் டெபன்ஸ் கான்கிலேவ் 2023 எனும் சிறப்பு கருத்தரங்கம்

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் கோயம்புத்தூர் (“defence conclave 2023′) என்ற சிறப்பு கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இதில் ஏரோஸ்பேஸ் மற்றும் டிபன்ஸ்…

அய்யம்பேட்டையில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவு தினம்

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் அய்யம்பேட்டையில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் எட்டாம் ஆண்டு நினைவு தினம்.. அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கிய மகாத்மா…

கோவையில் ஜிடோ சார்பில், ஜூலை 1 முதல் தொடங்கி ஆகஸ்ட் 27 வரை எட்டு வாரங்களுக்கு கொண்டாடப்படுகிறது

சர்வதேச ஜெயின் வர்த்தக நிறுவனம் (JITO – ஜிடோ), ஜெயின் சமுதாயத்தின் அறிவுசார், பொருளாதார மேம்பாடு மற்றும் சேவைக்கான மாபெரும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. ஜிடோ, 26…

இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் மணிப்பூர் பழங்குடி பெண்கள் பாலியல் வன்கொடுமையை வேடிக்கை பார்க்கும் மத்திய பாஜக மணிப்பூர் மாநில அரசை பதவி நீக்கம் செய்யக்கோரியும் இந்திய தேசிய…

டோக் பெருமாட்டி கல்லூரி மற்றும் மதுரை எங் இந்தியன்ஸ் அமைப்பு சார்பில் ஒரு மாணவி ஒரு மரம் நடுதல் விழா

அலங்காநல்லூர், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் வெளிச்சநத்தம் ஊராட்சியில் டோக் பெருமாட்டி கல்லூரி மற்றும் மதுரை எங் இந்தியன்ஸ் அமைப்பு சார்பில் ஒரு மாணவி ஒரு மரம்…

பாலக்கோடு பஸ் நிலையம் முன்பு மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ் நிலையம் முன்பு மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி துன்புறுத்திய கொடுரம் குறித்து மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.…

பவானி சார்பதிவாளர் கண்டித்து பொதுமக்கள் முற்றுகை

பவானி சார்பதிவாளர் கண்டித்தும் தவறாக பத்திரப்பதிவு செய்த பத்திரத்தை ரத்து செய்து கோரியும் சார் பதிவாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை. ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள…

சென்னை வைஷ்ணவா கல்லூரியில் ஆராய்ச்சி துறையில் சார்பாக நாளைய தலைவர்களை உருவாக்கும் விழா.

கொளத்தூர் செய்தியாளர் அகமது அலி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவா ‌கல்லூரியில் பயிலும் ஆராய்ச்சி துறை மாணவர்கள் மோன்டிரிக்ஸ் சங்கத்தின் அலுவலக பொறுப்பாளர்களுக்கு சால்வை அணிவித்து பதவி…

ஆசிரியர்களுக்கு பெருமை சேர்த்த அப்துல்கலாம்

ஆசிரியர்களுக்கு பெருமை சேர்த்த அப்துல்கலாம் உயர்ந்த நாகரிகத்திற்கு எடுத்துக்காட்டானவர் அப்துல்கலாம் தலைமை அஞ்சல் அதிகாரி புகழாரம்…. அப்துல்கலாம் நினைவு தினம் தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை…

கோவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் திருக்கோவிலில் ஆடி சுவாதி குரு பூஜை

கோவை கோவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் திருக்கோவிலில் ஆடி சுவாதி குரு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. கோவை மாவட்டம் இடையர்பாளையம் பகுதியில் அருள்மிகு…

முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுடைய நினைவு நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா

சகாதேவன் கிருஷ்ணகிரி செய்தியாளர் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவீரஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளியில் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுடைய…

கால்நடை துறை விளக்கம் கோழி வெள்ளை கழிச்சல் நோய் கட்டுப்படுத்தவழிமுறைகள்

கால்நடை துறை விளக்கம் கோழி வெள்ளை கழிச்சல் நோய் கட்டுப்படுத்த வழிமுறைகள் கோழிகளை தாக்கும்வெள்ளை கழிச்சல் நோய்க்கு சிகிச்சை முறை எதுவும் இல்லாத நிலையில் கோழிகளு க்கு…

பாபநாசத்தில் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலய பால்குட திருவிழா

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலய பால்குட திருவிழா திரளான பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தஞ்சை மாவட்டம் பாபநாசம்…

வளர்ச்சி திட்ட பணிகளுக்கு திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார்

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் செவ்வாத்தூர் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார் . திருப்பத்தூர்…

சீர்காழி அருகே மேலையூர் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி அருகே மேலையூர் கிராமத்தில் கலைஞரின் நூறாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் பூம்புகார்…

பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி மாவட்டத்தின் கீழ் இயங்கி வரும் லயன்ஸ் கிளப் கோயமுத்தூர் அக்‌ஷயம் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா வெகு…

பஞ்செட்டி சுகாதார நிலையம் சுற்றுச்சுவர் கோரிக்கை :எம்எல்ஏ ஆய்வு

திருவள்ளூர் பஞ்செட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் கட்டி தரக்கோரி மாவட்ட கவுன்சிலர் தேவிதயாளன், மற்றும் பலர் கோரி க்கையைடுத்து பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை…

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம்

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம்;- 10 ஊராட்சி ஒன்றியம் 210 ஊராட்சி மன்ற தலைவர்கள் பங்கேற்பு:- தென்காசி மாவட்ட கூட்டமைப்பு தலைவரும் கோவிந்த…

மணிப்பூர் விவகாரம்: காங்கிரஸார் மெழுவர்த்தி ஏந்தி, கைப்பேசிகளை ஒளிரவிட்டு ஆர்ப்பாட்டம்

ஆர்.கண்ணன் செய்தியாளர் மணப்பாறை. மணிப்பூர் விவகாரம்: காங்கிரஸார் மெழுவர்த்தி ஏந்தி, கைப்பேசிகளை ஒளிரவிட்டு ஆர்ப்பாட்டம். திருச்சி மாவட்டம், மணப்பாறையில், மணிப்பூரில் நடைபெறும் வன்முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத…

நன்னிலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் நன்னிலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ நேரில் ஆய்வு திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்திற்குட்பட்ட…

அரசு மேல் நிலைப்பள்ளி மாணவ மாணவி களுக்கு காய்கறிகளின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு

கடையநல்லூர் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு அன்றாட வாழ்வில் காய்கறிகளின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையியில்தோட்டக்கலை உதவி இயக்குனர் சுபாஷினி, அறிவுரையின்படிகிராம திட்டத்தின்…

வீராணம் அரசு மேல் நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்வழங்கும் விழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீழ வீராணம் அரசு மேல் நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா…

கார்கில் போர் நினைவு தினத்தை முன்னிட்டு பட்டாளம் இராணுவ வீரர்கள் நலசங்கம் சார்பில் வீரவணக்கம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலையம் அருகே24 – ம் ஆண்டு கார்கில் போர் நினைவு தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டம் பட்டாளம் இராணுவ வீரர்கள் நலசங்கம்…

சீர்காழியின் பழைய பேருந்து நிலையத்தில் பாரதிய ஜனதா அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழியின் பழைய பேருந்து நிலையத்தில் மணிப்பூரில் நடந்த பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை கண்டித்து காங்கிரஸ் சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

திருப்பத்தூரில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்.. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி பழைய பேருந்து…

இவர்களும் இந்நாட்டின் கண்கள் !நூல் ஆசிரியர் : கவிஞர் மு. வாசுகி-நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

இவர்களும் இந்நாட்டின் கண்கள் !நூல் ஆசிரியர் : கவிஞர் மு. வாசுகி vasuki16011973@gmail.comநூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! மணிமேகலை பிரசுரம், 7 (ப.எ.…

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் பிறந்த நாள்

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் பிறந்த நாளை ஒட்டி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் 85 கிலோ கேக் வெட்டி கொண்டாடினார்கள். பாட்டாளி மக்கள் கட்சியின்…

வலங்கைமான் அருகேஆன்லைனில் கடன் வாங்கிய வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

வலங்கைமான் அருகே ஆன்லைனில் கடன் வாங்கிய வாலிபர் விஷம் குடித்து தற்கொலை. முழுத்தொகையை செலுத்தியும் புகைப்படத்தைஆபாசமாக சித்தரித்துமிரட்டியதால் பரிதாபம்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்தஏரி வேலூர் கிராமத்தை சேர்ந்தவர்…

திருக்குறளை தேசிய நூலாக்குக ! கவிஞர் இரா .இரவி !

பாடாத பொருளில்லை சொல்லாத விளக்கமில்லை !பண்பைப் பயிற்றுவிக்கும் பகுத்தறிவைப் போதிக்கும் ! மனிதன் மனிதனாக வாழ்ந்திட கற்பிக்கும் நூல் !மனிதனின் மகத்துவம் மனிதனுக்கு உணர்த்தும் நூல் !…

தோட்டக்கலைத்துறையின் மூலம் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் எண்ணெய் பனை திட்டத்தின் செடி நடவு விழா

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தோட்டக்கலை துறையின் மூலம் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் எண்ணெய் பனை திட்டத்தின் கீழ் நடப்படும் மாபெரும் எண்ணெய் பனை…

வலங்கைமானில் மணிப்பூரில் நடைபெற்றவன்முறையை கண்டித்து காங்கிரஸ் தொழிற் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

வலங்கைமானில் மணிப்பூரில் நடைபெற்றவன்முறையை கண்டித்து காங்கிரஸ் தொழிற் சங்கம் டி சி டி யூ, ஐ என் டி யூ சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…