Month: December 2024

மதுரை மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை

தாய்லாந்து நாட்டில் மாற்றுத்திறனாளி களுக்கான சர்வதேச அளவிலான இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் கடந்த வாரம் தொடங்கியது. இதில் தமிழ்நாடு பாரா விளை யாட்டு 13 வீரர், வீராங்கனைகள்…

வால்பாறை நகராட்சி 4 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ஜே.பாஸ்கரின் சேவைக்கு பாராட்டு

வால்பாறை நகராட்சி 4 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ஜே.பாஸ்கரின் சேவைக்கு பாராட்டு கோவை மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளரும் வால்பாறை நகராட்சியின்…

வலங்கைமானில் இயேசு பிறப்பு விழா

வலங்கைமானில் இயேசு பிறப்பு விழாவை அறிவிக்கும் விதமாக, குழந்தை இயேசுவை கையில் ஏந்தி ஒவ்வொரு வீடாக பவனி வந்து சிறப்பிக்கும் நிகழ்வு நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில்…

கும்பகோணத்தில் 10 ஆயிரத்து ஒன்று இல்லங்களுக்கு 11 அகல் விளக்குகள் வழங்கும் நிகழ்ச்சி

கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணத்தில் அகில பாரத இந்து மகா சபா சார்பில் தமிழகத்தில் இருக்கும் தொன்மையான அனைத்து கோயில்களையும் திருப்பணி செய்து யுனெஸ்கோ விருது கிடைக்க வேண்டி…

அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணத்தில் மத்திய மாநில அரசுகள் விதித்துள்ள கடுமையான ஜிஎஸ்டி வரி உயர்வுகளை திரும்ப பெறக் கோரி அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு சார்பில்…

பவுஞ்சூர்: சாலை விரிவாக்க பணிகள் தொடக்கம்

பவுஞ்சூர் பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன கடந்த வாரங்களில் பெய்த கனமழையால் அந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டது. தற்போது மீண்டும் இந்த பணிகள் வேகம்…

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், இருளப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மகளிர் திட்டத்தின் சார்பில் மீட்கப்பட்ட கொத்தடிமைகள் விடியல் திட்டத்தின்கீழ், இருளர் இன மக்களின் வாழ்வாதாரத்திற்கு…

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கோகிலாபுரம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 133 பயனாளிகளுக்கு 4 கோடியே 69 லட்சம் மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட…

சீர்காழியில் கடைசி ஒன்றிய குழு கூட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் கடைசி ஒன்றிய குழு கூட்டம் கண்ணீருடன் புண் படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள் என கையெடுத்து கும்பிட்ட ஒன்றிய பெருந்தலைவர். மயிலாடுதுறை…

வாடகை கடைகளுக்கான 18 சத ஜிஎஸ்டி வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்-வணிகர் சங்கங்களின் பேரமைப்பு

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாவட்ட தலைவர் ஆர்.சூரியகுமார் தலைமையில், கடை வாடகை மற்றும்…

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி பேரூராட்சி சார்பாக நகர்பகுதிகளில் தினமும் ஒருவார்டில் உள்ள அனைத்துதெருக்களிலும் உள்ள கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் கொசு மருந்து அடிக்கும் பணியானது…

தஞ்சாவூர் மக்களுக்காக புதிய ரயில்கள்-ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணாவை சந்தித்து தமிழக பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு.முருகானந்தம் கோரிக்கை

தஞ்சாவூர் மக்களுக்காக புதிய ரயில்கள் கோரிக்கைகளை ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணாவை சந்தித்து தமிழக பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு.முருகானந்தம் கோரிக்கை. தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பாரதியாரின் பிறந்த தின விழா

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பாரதியாரின் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.பல்வேறு…

நெய்வேலியில் நீதிமன்றம், நீதிபதிகள் குடியிருப்பு கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினர்

C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நீதிமன்றம், நீதிபதிகள் குடியிருப்பு கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினர். கடலூர் மாவட்டம், நெய்வேலியில் நீதிமன்றக் கட்டடம் மற்றும்…

மழையால் பாதித்த சின்ன வெங்காயப்பயிர்களுக்கு நிவாரணம் வேண்டி அமைச்சர் கே என்.நேருவிடம் மனு

வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் மழையால் பாதித்த சின்ன வெங்காயப்பயிர்களுக்கு நிவாரணம் வேண்டி அமைச்சர் கே என்.நேருவிடம் செங்கை செல்லமுத்து கோரிக்கை மனு துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர்…

செங்கல்பட்டு: பாலூர் பகுதியில் விவசாய நிலத்தில் சாய்ந்த மின்கம்பம்

இலத்தூர் ஒன்றியம் பவுஞ்சூர் அடுத்த பாலூர் பகுதியில் விவசாய நிலத்தில் மின்கம்பம் ஒன்று முழுவதுமாக சாய்ந்து கீழே விழுந்து இன்னும் அப்புறப்படுத்தாமல் அங்கேயே உள்ளது. இது தினசரி…

திருவாரூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கொட்டும் மழையில் கண்டன ஆர்ப்பாட்டம்

சிவகுமார் மாவட்ட செய்தியாளர் திருவாரூரில் கொட்டும் மழையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.. திருவாரூர்…

மேல பூண்டியில் வயலுக்கு உரம் தெளிக்க சென்ற திமுக கிளை செயலாளர் பாம்பு கடித்து பலி.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம் மேலப்பூண்டி பகுதியை சேர்ந்தவர் மருதையன் (53). இவர் அப்பகுதியில் திமுக கிளை செயலாளராக இருந்தார். இவர் கடந்த ஆறாம்…

கடுகப்பட்டு: துணை மின் நிலையம் அருகே சாய்ந்திருக்கும் மின்கம்பம்

பவுஞ்சூர் அடுத்த கடுகப்பட்டு துணை மின்நிலையம் அருகே பெரிய இரும்பு மின்கம்பம் சாலையின் பக்கம் சாய்ந்துள்ளது.தினசரி மதுராந்தகம் முதல் கூவத்தூர் கிழக்கு கடற்கரை சாலை வரை செல்லும்…

பெரியகுளம் கைலாசநாதர் மலைக் கோயிலில் மகா கார்த்திகை தீபம் ஏற்றும் திருவிழா

திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத்திற்கு அடுத்தபடியாக பெரியகுளம் கைலாசநாதர் மலைக் கோயிலில் மகா கார்த்திகை தீபம் ஏற்றும் திருவிழா… திருவண்ணாமலை கோயில் பெளர்ணமி கிரிவலத்திற்கும் கார்த்திகை மகாதீபம்…

திண்டுக்கல் அருகே தந்தை மீது போக்சோ வழக்கு பதிவு

திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தந்தையே தனது மகளுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தாய் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்…

பழனி வனப்பகுதியின் அருகில் உள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுதல் நிகழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் பழனி, கொடைக்கானல் ரோடு தேக்கந்தோட்டம் பகுதியில் தமிழ்நாடு வனத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பாக வனப்பகுதிக்கு அருகில் உள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.…

குடவாசலில் இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் சோனியா காந்தி 78வது பிறந்த நாள் கொண்டாட்டம்

கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் குடவாசலில் இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் சோனியா காந்தி 78வது பிறந்த நாள் கொண்டாட்டம்…. திருவாரூர் மாவட்டம் குடவாசல் நகர , வட்டார…

குத்துச் சண்டை போட்டியில் 14 வயதிற்கு உட்பட்ட (38-40) கிலோ எடை பிரிவு தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தருண் சஞ்சய் வெற்றி

தூத்துக்குடி சேர்ந்த குத்துச்சண்டை வீரராக தக்சன் என்ற மாணவர் பள்ளி மாணவர்களுக்கிடையான குத்துச் சண்டை போட்டியில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற 14 வயதிற்கு உட்பட்ட (38-40)…

கடலூர் மாநகராட்சி ஆணையாளரிடம் திடக்கழிவு பயன்பாட்டு கட்டணத்தை நீக்க மனு

C K RAJANCuddalore District Reporter ..94884 71235 கடலூர் மாநகராட்சி ஆணையாளரிடம் திடக்கழிவு பயன்பாட்டு கட்டணத்தை நீக்க மனு. கடலூரில் பெரிதும், சிறிதுமான திருமண மண்டபங்கள்…

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. .செல்வகுமாரி(தனிப்பிரிவு) .கவிதா(இணைய குற்றப்பிரிவு) அவர்கள், காவல் துறை அதிகாரிகள், அமைச்சு பணியாளர்கள்…

கோவை ஹிந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் அறிவியல் கண்காட்சி

கோவை பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை ஆராய ஊக்குவிக்கும் விதமாக கோவை ஹிந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தி…

டிசம்பர் 15-ல் கோயம்புத்தூர் மாரத்தானின் 12வது பதிப்பு,21,000 பேர் பங்கேற்க்க உள்ளனர்

டிசம்பர் 15-ல் கோயம்புத்தூர் மாரத்தானின் 12வது பதிப்பு,21,000 பேர் பங்கேற்க்க உள்ளனர்- டி-ஷர்ட் மற்றும் பதக்கத்தை வெளியீட்ட காவல் ஆணையர்… கோயம்புத்தூர் புற்றுநோய் அறக்கட்டளைக்கு (சிசிஎஃப்) நிதி…

தாராபுரத்தில் வாகன விபத்து போலீசார் விசாரணை

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 கோவையில் இருந்து ராமேஸ்வரம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, அரசு பேருந்து ஓட்டுநர் தூங்கிக் கொண்டு பேருந்து ஓட்டிய போது முன்னாள் சென்று…

வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானிய விலையில் பழ செடிகள்

குடவாசல் அருகே உள்ள தேதியூர் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஓரங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானிய விலையில் பழ செடிகள் வழங்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம்…

மதுரையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மதுரை கிழக்கு தாலுகாவில் நெல்பயிறைத் கடுமையாக தாக்கிய செந்தாழை நோயைக் கட்டுப்படுத்த கோரியும்,நீர் வழிப்பாதை களின் ஆக்கிரமிப்பு களை அகற்றிட கோரியும், வீட்டு மனைப் பட்டாக் கேட்டு…

வால்பாறை மானாம்பள்ளி வனச்சரக பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி கோட்டத்திற்கு உட்பட்ட உலாந்தி, பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரக கண்களில் தேசிய புலிகள் காப்பக ஆணையம் வழிகாட்டுதலின்…

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களின் ஒரு அங்கமாக தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் தலைமை…

திருவாரூர் மாவட்டத்தில் தடுப்பணைகள் அமைக்கவும் வாய்க்கால்கள் தூர்வாரவும் வேண்டும் சட்டமன்ற உறுப்பினர் இரா.காமராஜ் கோரிக்கை

திருவாரூர் மாவட்டத்தில் தடுப்பணைகள் அமைக்கவும் வாய்க்கால்கள் தூர்வாரவும் வேண்டும் சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் இரா.காமராஜ் கோரிக்கை..தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தொடரில் கேள்வி…

30,000/- பேரிடர் வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும்-விவசாயிகள் நலச் சங்கம் தீர்மானம்

தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் சிவவிடுதி கிளைக் கூட்டம் ஸ்ரீ.சக்தி விநாயகர் ஆலயத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிளைத் தலைவர்கள். ஆர். வேலுகண்ணு , எம்…

திமுக மாநகர‌ ஆதிதிராவிடர் நலக் குழு சார்பில் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவரகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், டிச- 10. தஞ்சாவூர் மேம்பாலம் அருகே உள்ள பார்வை குன்றியவர்களுனக்கான அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவரகளுக்கு துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின்…

முன்னாள், இந்நாள் முப்படை வீரர்கள் நலன் மற்றும் பாதுகாப்பிற்கான புதிய சட்டம் இயற்ற வேண்டும்-சோழ தேசம் படைவீரர்கள் சங்கம் கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சைதஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடி நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜத்திடம் தஞ்சாவூர் முப்படை…

தேசூர் பள்ளியில் மாணவர்களின் உணவுத் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தேசூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உணவு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் என்.அனந்தராஜன்…

குறும்படம் வெளியீட்டு விழா

குறும்படம் வெளியீட்டு விழா” டெம்பிள் சிட்டி குமார் தலைமையில் தங்கமயில் விஸ்வநாராயணன், தேசிய மனித வள உதவும் கரங்கள் நிறுவனத் தலைவர் முகமது பக்ஸ், அரசியல் பிரமுகரும்,…

தூத்துக்குடியில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு-சிசிடிவி காட்சியில் சிக்கிய மர்ம நபர்

தூத்துக்குடியில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி 3வது மைல், அரசு பாலிடெக்னிக் அருகே அருள்மிகு ஸ்ரீ கல்லாத்து…

நாலுமாவடியில் கிறிஸ்துமஸ் மாரத்தான் போட்டி-பதிவு செய்ய டிச.15 கடைசி நாள்!

நாலுமாவடியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற 21ந் தேதி நடைபெறுகிற மாரத்தான் போட்டிகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் தொடங்கி வைக்கிறார்.நாலுமாவடி இயேசு…

பல்லடம் அருகே மனைவியை கொலை செய்து, கணவன் தூக்கிட்டு தற்கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட லட்சுமி நகர் நால்ரோட்டில் வசித்துவருபவர் சிலம்பரசன் (32). தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த சிலம்பரசனுக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு…

நார்த்தங்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற வழக்கில் நாலு பேர் கைது

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள நார்த்தங்குடி மஞ்சு பாலா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கமுத்து மகன் கோவிந்தராஜ். இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்ற நிலையில்…

நயினார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், அவர்கள் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டு…

பிள்ளையார் நத்தம் கிராமத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டி

அலங்காநல்லூர் அருகே பிள்ளையார் நத்தம் கிராமத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பிள்ளையார் நத்தம் கிராமத்தில் ஆப்பிள் ஜல்லிக்கட்டு காளை நினைவாக…

கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட விவசாயிகள்… திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு…

மனித உரிமைப் பாதுகாவலர் சார்பாகாசிறந்த சமூக சேவகர் விருது இன்று 77 மனித உரிமைகள் நாள் விழாவில் மனித உரிமைப் பாதுகாவலர்கள் ஈரோடு மாவட்டச் செயலாளர் ஏ.ரசூல்…

அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு கடத்தல் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் கோரிக்கை மனு

கும்பகோணம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் கும்பகோணம் அருகேசக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலில் உள்ள சூரியதேவர் மூல திருமேனியை மீட்டு தர கோரி அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் முன்னாள் சிலை கடத்தல்…

வால்பாறை எஸ்டேட்டில் காட்டு யானை தாக்கி ஒருவர் காயம் மேலும் மிரண்டு ஓடிய மூவர் காயம் மருத்துவமனையில் சிகிச்சை

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கெஜமுடி எஸ்டேட் எல்.டி.டிவிசன் 12 மற்றும் 12 குடியிருப்பு பகுதிகளில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் நுழைந்த காட்டு யானைகள்…

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மனு

திண்டுக்கல் மாவட்டம் கோட்டா நத்தம், வசந்தகதிர் பாளையம் பகுதியைச் சேர்ந்த உயரம் குறைந்த மாற்றுத்திறனாளி பெரியசாமி என்பவர் இந்த மனு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்…