இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: தம்பதி உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே கலைஞா் நகரைச் சோ்ந்த குணசேகரன் (59) மற்றும் அவரது மனைவி லட்சுமி (55) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது,…
திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே கலைஞா் நகரைச் சோ்ந்த குணசேகரன் (59) மற்றும் அவரது மனைவி லட்சுமி (55) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது,…
கோவையில் நடைபெற்ற யூனிவர்சல் ரோபோ லீக் போட்டி பள்ளி மாணவர்களின் ரோபோடிக்ஸ் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பள்ளி மாணவர்கள்…
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றியம் சார்பில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட தேர்தல் வாக்குறுதி நோட்டீசை…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் ஏழை எளிய மற்றும் அடித்தட்டு மக்களுக்கு எப்போதும் ஆதரவாக இருந்ததில்லை.. நாம் தமிழர் கட்சியின் பாபநாசம் சட்டமன்றத்…
பரமத்திவேலூர்: பரமத்திவேலூரை அடுத்துள்ள கபிலர்மலையில் தைப்பூசத்தையோட்டி பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நாமக்கல்…
சென்னை புது பெருங்குளத்தூரில் உள்ள ஆல்பா ஜெனோ பள்ளி முதல்வர் நாகஅபிநயா, முன்னிலை வகித்தார். தலைமை மற்றும் சிறப்பு விருந்தினராக சமூக சேவகர், கல்வியாளர், திருப்பதி, கல்லூரி…
தியானம் செய்வதால் மனிதன் தன்னை உணர முடியும்-கோவையில் திருவண்ணாமலை வெட்டவெளி குரு பளிச்சென தகவல் தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்து தனக்கு கிடைத்த தியான அனுபவத்தால்…
திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் சார்பில் வள்ளலார் நினைவார்த்த அஞ்சல் தலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்…
நன்றி, விசுவாசம் உள்ள பிராணி என்பதற்கு இலக்கணமாக இருந்துவரும் நாயை மிஞ்சிய மெய்சிலிர்க்க வைக்கும் பூனையின் எஜமான் விஸ்வாச காட்சிதான் இந்த காணொலியின் ஒரு காட்சியின் புகைப்படம்…
திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் புதிய நிர்வாகிகள் தேர்வு திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் நிறுவனர் நாசர் தலைமையில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக லால்குடி…
தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு பாதுகாப்பான பயணத்தை வலியுறுத்தும் வகையில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அரசு பேருந்து நடத்துனரும் சைக்கிள் வீரருமான அறிவழகன் 40 கிலோ மீட்டர்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 செலாம்பாளையம் கிராமத்தில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சிய இளைஞர் கைது. 200 லிட்டர் சாராய ஊரல் பறிமுதல். மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் விசாரணை…
கோவையில் நடைபெற்ற சாம்பியன் வெசஸ் சாம்பியன்ஸ் மாநில அளவிலான கராத்தே போட்டி-தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு கோவையில் பாரா அகாடமி மார்ஷியல் ஆர்ட்ஸ்…
கோவையில் தைப்பூசத்தை முன்னிட்டு கிருத்திகை நாதம் கூட்டு வழிபாட்டு பேரவை சார்பாக தொடர்ந்து எட்டாவது ஆண்டாக அனுவாவி சுப்பிரமணியர் கோவில் அடிவாரத்தில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. தைப்பூசத்தை…
மேட்டுப்பாளையம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தைப்பூச திருத்தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது திருவிழாவை முன்னிட்டு கடந்த 29.1 .2026 ஆம் ஆண்டு இரவு 8 மணி…
“செய்தி ஜீவா செந்தில் “ கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையையும்,பசிப்பிணி போக்க சத்திய தருமசாலையும் நிறுவினார்,வள்ளலார் நிறுவிய ஞான சபையில் ஆண்டுதோறும்…
தமிழகம் கேரளாவை இணைக்கும் வழிவிடும் முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் தேனி மாவட்டம் லோயர் கேம்ப் குமுளி மலைச்சாலையில் தமிழகம் கேரளாவை இணைக்கும்…
பெரம்பலூர் பிப்.2 .பெரம்பலூரில் உள்ள துறைமங்கலம் ஸ்ரீ வீரரெட்டியார் அம்பள காரர், சின்னம்மாள், ஒத்தாயி, மூவாயி,கோயிலில் தை மாதம் பௌர்ணமியை யொட்டி மாலை 6 மணிக்கு மகா…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம்குண்டடம் உப்பாறு கள்ளிவலசு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் மஹா கும்பாபிஷேகப் பெரு விழா. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குண்டடம் அருகே அமைந்துள்ள…
ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன் ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த குப்புகல்மேடு பகுதியை சோந்தவா ராஜேஷ்(40). இவா திருவள்ளூா அருகே உள்ள தனியார் கம்பெனி பஸ் டிரைவராக பணிபுரிந்து…
ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் நூறாவது ஆண்டு தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் மேல திருப்பாலக்குடி நாமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ பால…
காரைக்காலை சேர்ந்த ஶ்ரீ விஜி – ஶ்ரீ தர்ஷினி நாட்டிய வித்யாலயா சார்பில் கும்பகோணத்தில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்வில் தர்ஷினி விஜயகுமார் மற்றும் அவர்களின் நடனக்…
புதுப்பட்டினம் கிராமத்தில் காடுவெட்டி குரு பிறந்தநாள் விழா புதுப்பட்டினம், பா.ம.கட்சியின் சட்ட மன்ற உறுப்பினராகவும் வன்னியர் சங்க தலைவராகவும் செயல்பட்டவர் காடுவெட்டி குரு. இவரது பிறந்தநாள் விழா…
செய்தியாளர் பார்த்தசாரதி புதுச்சேரி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை தென்னல் அண்ணா அண்ணா முருகன் ஆலயத்தில் இன்று காலை தைப்பூசத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன 50க்கும்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள வல்லக்கோட்டையில் பிரசித்திபெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. பழமையான இத்திருக்கோயில் திருப்புகழ் பாடப்பெற்ற ஸ்தலமாகும்.இங்கு ஆண்டுதோறும் தைப்பூச உற்சவம் விமரிசையாக…
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல்லில் ஸ்ரீ சாலை கருப்பணசாமி ஆலய மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. திண்டுக்கல் மாநகர் குடைப்பாறைப்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர்,…
எழுவனூரில் குடமுழுக்கு விழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் எழுவனூர் கிராமத்தில் உள்ள கிழக்குத்தெரு தேவேந்திரகுல வேளாளர் உறவின்முறைக்கு பாத்தியப்பட்டஅருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர், அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன்…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே தைப்பூச விழா தினத்தில், வள்ளலார் 12-ஆம் ஆண்டு கருத்தரங்கம்.. பல்வேறு துறை சார்ந்த அறிஞர் பெருமக்கள், மாணவ மாணவிகள் உட்பட பலர்…
பாபநாசம் அருகே ராஜகிரியில் தமிழக வெற்றிக் கழக அலுவலக திறப்பு விழா… தமிழக வெற்றிக்கழக தலைவர் தளபதி விஜய் மற்றும் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி. ஆனந்த்…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தமிழக அரசு நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி அரியலூர் பஸ் நிலையம்…
மன்னார்குடி அருகே வன்னீஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே செருமங்கலம் கிராமத்தில் வாலாம்பிகை உடனுறை வன்னீஸ்வரர் கோவில் உள்ளது.…
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் சரியாக செய்து தரப்படவில்லை என குற்றச்சாட்டு. தைப்பூசத்தை முன்னிட்டு சிறுவாபுரி முருகன்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில் தைப்பூசத்தை ஒட்டி பால்காவடி பால்குடம் எடுத்து திரளான பக்தர்கள் ஊர்வலமாக சென்று வழிபாடு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த…
சமயபுரம் மாரியம்மன் கோவில் இன்று மாலை 3:30 மணிக்கு நடை சாத்தப்படும். கொள்ளிடம் ஆற்றுக்கு தீர்த்தவாரிக்காக கண்ணாடி பல்லாக்கில் செல்ல உள்ளதால் இந்த நடை சாத்தப்படுகிறது. மீண்டும்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு பத்திரிக்கையாளர் பாதுகாப்பு தனி சட்டத்தை தமிழக முதல்வர் உடனடியாக சட்டப்பேரவையில் நிறைவேற்ற வேண்டும். கரூரில் பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் கொங்கு…
தாராபுரம் செய்திகள் பிரபுசெல்:9715328420 செம்மம்பாளையம் கிராமத்தில் புதிதாக அமைய இருந்த ஜெபக்கூடம் இந்து அமைப்புகளால் தடுத்து நிறுத்தும். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் பகுதியில்…
தூத்துக்குடியில் நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் என்ற புதிய கட்சியானது தொடங்கப்பட்டுள்ளது… தூத்துக்குடி வ உ சி சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின்…
நாகர்கோவிலில் இஷின்ரியு கராத்தே பட்டமளிப்பு விழாநாகர்கோவில்: இஷின்ரியு கராத்தே அமைப்பின் சார்பில் மாணவர்களுக்கான கராத்தே தகுதித் தேர்வு மற்றும் பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம்…
கோவையில் ஏழு அடி உயரம் நான்கு அடி அகலத்தில் பிரம்மாண்ட தஞ்சாவூர் ஓவியம் வரைந்து உலக சாதனை ஒன்பது மணி நேரத்தில் 17 ஓவியர்கள் தங்க இலைகள்,…
கோவையில் நடைபெற்ற ரோபோட்டிகா எனும் மாணவர்களுக்கான ஸ்டெம் திறன் போட்டி பள்ளி மாணவர்கள் சொந்தமாக உருவாக்கிய ரோபோவை செயல் படுத்தி கவனம் ஈர்ப்பு இளம் கண்டுபிடிப்பாளர்களின் அறிவியல்,தொழில்…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் ஆர்ப்பாட்டம் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின்…
தமிழ்நாட்டில் உள்ள அத்தனை துறைகளுக்கும் மனித வளத்தை கொடுப்பது பள்ளிக்கல்வித்துறை தான் – திருவாரூரில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெருமிதம். திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் தமிழ்நாடு…
உத்தமபாளையம் அருகே ஸ்ரீ சண்முகநாதன் திருக்கோவிலில் தைப்பூச திருவிழா வருடாபிஷேகம் தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி பசுமலை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே குமிளங்காட்டில் ஸ்ரீசுயம்பு ஆதிநாகத்தம்மன் கோவிலில் உலக நன்மை யாகம்.திரளான பக்தர்கள் சாமி தரிசனம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த…