மங்கலம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுப்பணி துறையின் மூலம் புதிய குடிநீர் நிலையம் அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் அமைச்சர் தேனி.ஜெயக்குமார் தலைமையில் சட்டமன்ற அறையில் நடந்தது. கூட்டத்தில் பொதுப்பணித்துறை பொதுசுகாதார கோட்டம் செயற்பொறியாளர் முருகானந்தம், உதவி பொறியாளர் பிரபாகரன், நீர்பாசன கோட்டம் அதிகாரிகள், செயற்பொறி யாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர்கள் சேகர் மதிவாணன், இளநிலை பொறியாளர்கள் சுதர்சனன், ரங்கமன்னார், ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கெற்றனர். புதிய ஆழ்துளை கிணறு, பைப்லைன் அமைப்பது மற்றும் கிராமப்புற பகுதிகளில் நீர்ப்பாசன கோட்டம் மூலம் தடுப்பணைகள் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *