ஸ்ரீ கயிலாசநாதர் சுவாமி ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் வகையறா தேவஸ்தானத்தின் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சில்வர் பானை, பச்சரிசி, வெல்லம், திராட்சை, கரும்பு, இஞ்சி கொத்து, மஞ்சள் கொத்து ஆகிய பொருள்களை A.M.H.நாஜிம், MLA அவர்கள் வழங்கினார்கள்
உடன் ஆலய நிர்வாக அதிகாரி . R. காளிதாஸ், முன்னாள் தனி அதிகாரி கோ.வி. ஆசைத்தம்பி ..!