ஸ்ரீ மாருதி பேட்மிட்டன் கிளப். மற்றும். ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி பிரெஞ்ச் சிட்டி ஆகியவை இணைந்து நடத்திய இரண்டு நாள் இறகுப்பந்து போட்டி பரிசளிப்பு
ஸ்ரீ மாருதி பேட்மிட்டன் கிளப். மற்றும். ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி பிரெஞ்ச் சிட்டி ஆகியவை இணைந்து. நடத்திய இரண்டு நாள் இறகுப்பந்து போட்டி. காட்டு பாளையம் ஸ்ரீநகர் உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
70 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது.இதில் இறுதி ஆட்டத்தில். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், பதக்கங்கள் மற்றும் கேடயங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீ மாருதி பேட்மிட்டன் கிளப்பின். உரிமையாளர் ரவிச்சந்திரன் தலைமையில். சிறப்பு விருந்தினர்களாக. ஜூன்2 உதவி ஆளுநர். ரோட்டரியன் மதிவாணன். மதலப் பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுகுமாரன். ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி. பிரண்ட்ஸ் சிட்டியின். தலைவர் சதீஷ்குமார். ஆகியோர் கலந்து கொண்டு. வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு. பதக்கங்களையும் கேடயங்களையும் வழங்கினார்.
இந்நத போட்டிகளில் கடலூர் பண்ருட்டி புதுச்சேரி உள்ளிட்ட. பகுதிகளில் இருந்து. 70 அணிகள். விளையாடின. பெண்கள் இரட்டையர் பிரிவில் மூன்று அணிகளும். ஆண்கள் இரட்டை இலை பிரிவில் மூன்று அணிகளும். வெற்றி பெற்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியில். ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி பிரெஞ்சு சிட்டியின் முன்னாள் தலைவர் டாக்டர் இளவழகன். விவசாயத் துறையின் ஓய்வு பெற்ற உதவி பொறியாளர். காமராஜ். பாபு. தமிழரசன். புருஷோத்தமன். அறங்காவல் குழு தலைவர் தர்மலிங்கம். உட்பட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் இதற்கான ஏற்பாடுகளை. உரிமையாளர் ரவிச்சந்திரன். பயிற்சியாளர்கள். சங்கரன் ஜெயமணி சுரேஷ் ஆகியோர் செய்து இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *