அகில இந்திய மனித உரிமை கழக மக்கள் விழிப்புணர்வு மையத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் முத்துராமன் சிங்கப்பெருமாள் அறிவுறுத்தலின்படி தேசியத் தலைவர் டாக்டர் ராஜ்குமார் புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகத்தை சந்தித்து வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள கழிவு நீர் வாய்க்கால்களையும் சுத்தம் செய்து கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார்.