சீர்காழியில் சட்டைநாதர் சுவாமி கோயிலிருந்து சொக்கநாதருடன் வெற்றிவேல் யாத்திரை புறப்பட்டார் தருமபுரம் ஆதீனம்.
எஸ்.செல்வகுமார். செய்தியாளர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை விமர்சையாக நடந்துமுடிந்தது. கும்பாபிஷே பணிகளை முன்னின்று மேற்கொண்டு நடத்தி முடித்திட தருமபுரம் ஆதீனம்…