Author: admin

சீர்காழியில் சட்டைநாதர் சுவாமி கோயிலிருந்து சொக்கநாதருடன் வெற்றிவேல் யாத்திரை புறப்பட்டார் தருமபுரம் ஆதீனம்.

எஸ்.செல்வகுமார். செய்தியாளர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை விமர்சையாக நடந்துமுடிந்தது. கும்பாபிஷே பணிகளை முன்னின்று மேற்கொண்டு நடத்தி முடித்திட தருமபுரம் ஆதீனம்…

வீரகேரளம்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த் தீர்வாயம் பசலி ஜமாபந்தி நடைப்பெற்றது

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் 2023 ஆண்டிற்கான வருவாய்த் தீர்வாயம் பசலி.1432ஜமாபந்தி தனிதுணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம் ) மற்றும் தீர்வாய அலுவலர்…

மறைந்த வன்னியர் சங்க மாநிலத் தலைவர் குருவின் 5ம் ஆண்டு நினைவு தினம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோனேரி குப்பம் சரசுவதி கல்வி நிறுவனம் அமைந்துள்ள வளாகத்தில் மறைந்த வன்னியர் சங்க மாநில தலைவர் குருவின் ஐந்தாவது நினைவு தினம்…

முன்னாள் வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் ஐந்தாவது நினைவு நாளையொட்டி நினைவிடத்தில் மலர் அஞ்சலி

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் பாமக வின் ஜெயங்கொண்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த காடுவெட்டி குருவின் ஐந்தாவது நினைவு தினம் தமிழ்நாடு முழுவதும் வன்னியர்கள் மற்றும்…

திருக்கோவிலூர் நூலகத்தில் கோடை பயிற்சி முகாம்

திருக்கோவிலூர் விழுப்புரம் மாவட்ட நூலக ஆணைக் குழுவின் கீழ் இயங்கும் திருக்கோவலூர் முழுநேர கிளை நூலகத்தில் கோடை பயிற்சி முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இம் முகாமில்…

கள்ளக்குறிச்சி அருகே திருமணம் செய்து கொண்ட மாற்றுத்திறனாளிகள்- மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்

கள்ளக்குறிச்சி வட்டம், புதுஉச்சிமேடு கோ.பட்டி கொங்கராப்பாளையம் பகுதியை சார்ந்த ஆதரவற்ற மற்றும் இரண்டு கால்கள் பாதித்து தவழும் நிலையில் உள்ள மாற்றுத்திறனாளி பெ.சுமதி என்பவர்க்கும் சங்கராபுரம் வட்டம்…

பாடகர் டி.எம்.செளந்தராஜன் நினைவு தினம்

பாடகர் டி.எம்.செளந்தராஜன் நினைவு தினம்” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா…

அரவம்பட்டி ஊராட்சியில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அரவம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாவை ஊராட்சி மன்ற தலைவர் சிவரஞ்சனி சசிகுமார் தொடங்கி வைத்தார். பள்ளி…

கோயமுத்தூர் மாநகராட்சி பாதாள சாக்கடைத் திட்டம் குறித்தான திட்ட விளக்க பயிற்சி கூட்டம்

கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் திட்ட விளக்க பயிற்சி கூட்டம் மாண்புமிகு மேயர் கல்பனா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கோயம்புத்தூர் மாநகராட்சி ஆசிய வளர்ச்சி வங்கி நிதி…

திருப்பத்தூரில் வன்னியர் சங்க முன்னாள் தலைவர் ஜெ.குரு நினைவேந்தல் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் பங்கேற்பு

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் அனேரி ஊராட்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் எம்எல்ஏவும் வன்னியர் சங்க முன்னாள் தலைவருமான ஜெ.குரு அவர்களின்…

கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது அக்கட்சியின் மாநில நிர்வாகியே புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கோவை சாய்பாபா காலனி பகுதியில் உணவகம் நடத்தி வருபவர் அண்ணாதுரை. இவர் பா.ஜ.க வில் உள்ளாட்சி மேம்பாட்டு துறை மாநில செயலாளராக இருந்து வருகின்றார். இவரைகடந்த 21…

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு – அமைச்சர் பி மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சரந்தாங்கி கிராமத்தில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1348வது சதய விழாவையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு வணிகவரி மற்றும்…

தமிழ் வழி பொறியியல் பாடப்பிரிவு நீக்கப்படாது- அண்ணா பல்கலை. துணைவேந்தர் வேல்ராஜ் அறிவிப்பு

வரும் கல்வி ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் எந்த பாடப்பிரிவுகளும் நீக்கப்படாது என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:- அண்ணா…

உலகில் விலை உயர்ந்த ஒரு மாம்பழத்தின் விலை ரூ.40,000- ஒரு கிலோ ரூ.2½ லட்சம் மதிப்பு

உலகின் விலை உயர்ந்த மாம்பழம் என்று அழைக்கப்படும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மியாசாகி மாம்பழ மரங்கள் ஜப்பானில் பரவலாக வளர்க்கப்படுகிறது. அதன் விலை ஒரு பவுன் தங்கத்தை…

நைஜீரியா நாட்டுப்பெண்ணை மணந்த புதுவை வாலிபர்

புதுச்சேரியில் சுற்றுலாயியல் அறிஞராகத் திகழும் திருவாளர் ச. கண்ணன் மற்றும் பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியின் பேராசிரியரான திருவமை ஆ.நோயலின், இவர்களின் மகன் க. அபிலாசு நெத…

டாக்டர் கிருஷ்ணசாமிக்கு எதிராக கோர்ட்டில் அவதூறு வழக்கு- அமைச்சா் செந்தில் பாலாஜி தாக்கல்

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி டாஸ்மாக் கொள்முதல் செய்யும் மதுபானங்களில், 60 சதவீத மதுபானங்களுக்கு மட்டும் ஆயத்தீர்வை விதிக்கப்படுவதாகவும், 40 சதவீதத்துக்கு ஆயத்தீர்வை விதிக்கப்படவில்லை. இதுபோன்ற…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம் தொடங்கியது

புதுமண்டபத்தில் சுவாமி-அம்மன் எழுந்தருளினர் மதுரை மீனாட்சி அம்மன்கோவிலில் வைகாசி மாத வசந்த உற்சவ விழா தொடங்கியது. புதுமண்டபத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரருடன் எழுந்தருளி காட்சி அளித்தார். மதுரை…

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு என்பது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு-ஜி கே வாசன் பேட்டி

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் தமிழகத்தில் ஆங்காங்கே நிகழ்கின்ற கள்ள சாராயம், மதுபானம் அருந்தி ஏற்பட்ட உயிரிழப்புகளை பார்த்துக்கொண்டு திமுக கூட்டணி கட்சிகள் மௌனம் சாதிப்பது திமுகவின் செயலுக்கு…

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி பிறந்தநாள் ஓராண்டு கொண்டாட புதுச்சேரி தி.மு.க முடிவு

புதுச்சேரி மாநில தி.மு.க செயற்குழு கூட்டம் லப்போர்த் வீதியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார் தலைமை வகித்தார். அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ.…

ஊரக வளர்ச்சித்துறை சார்பாக நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.…

புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திறக்ககோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கிறார். இந்த விழாவை புறக்கணிக்கப்போவதாக காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்து…

பத்து ரூபாய் இயக்கம் சார்பில் கள ஆய்வு

பத்து ரூபாய் இயக்கம் சார்பில் கள ஆய்வு. கிருஷ்ணகிரி மாவட்ட பத்து ரூபாய் இயக்கம் சார்பில் போச்சம்பள்ளி ஒன்றியம் துணை ஒருங்கிணைப்பாளர் ஜி. கார்த்திகேயன் அவர்கள் மூலம்…

உத்தரகாண்ட்டில் முதல் வந்தே பாரத் ரெயில்- பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து டெல்லி இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். டேராடூன்-டெல்லி இடையேயான தூரத்தை,…

பண்ணாரி மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணு பணி நடைபெற்றது

சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியில் உள்ள அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணு பணி நடைபெற்றது. இதில் 1,17,92,877ரூபாய் மற்றும் 568கிராம் தங்கம், 1230கிராம் வெள்ளி…

மீனவர்களுக்கு ரூ. 3.30 கோடி ஓய்வூதியம் வழங்கும் நிகழ்ச்சி முதல்வர் ரங்கசாமி தொடங்கிவைத்தார்

புதுச்சேரி அரசு மீன்வளத்துறை அமைச்சர்‌ அலுவலகம்‌ விடுத்துள்ள செய்திக்குறிப்புபுதுச்சேரி அரசின்‌ மீன்வளம்‌ மற்றும்‌ மீனவர்‌ நலத்துறையின்‌ மூலம் முதியோர்‌ஓய்வூதியம்‌ வேண்டி புதியதாக விண்ணப்பித்த சுமார்‌ 1086 மீனவ…

ஸ்ரீ மந்தையம்மான் கோவில் வைகாசி பொங்கல் உற்சவ விழா

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அச்சம்பட்டி ஊராட்சியில் ஸ்ரீ மந்தையம்மான் கோவில் வைகாசி பொங்கல் உற்சவ விழா நடைபெற்றது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக அக்கினி சட்டி எடுத்தல்,…

பருவம் தவறி பெய்த கனமழையால் பருத்தி செடிகளை தாண்டி வளர்ந்த களைகள் செம்மங்குடி பகுதி விவசாயிகள் கவலை

வலங்கைமான் பகுதியில் பருவம் தவறி பெய்த கனமழையால் பருத்தி செடிகளை தாண்டி வளர்ந்த களைகள் செம்மங்குடி பகுதி விவசாயிகள் கவலை.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் சுமார் 8ஆயிரத்து…

சீர்காழி ஸ்ரீ சட்டநாத சுவாமி திருகோயில் மகா கும்பாபிஷேகத்திற்கு பிறகு உழவாரபணி

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதினத்திற்குச் சொந்தமான சீர்காழி ஸ்ரீ சட்டநாத சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ திருநிலை நாயகி சமேத ஸ்ரீ பிரம்மபுரிஸ்வரர் திருக்கோயில் மகா…

லாயம் பகுதியில் படித்துறை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை

வலங்கைமான் அருகில் உள்ள லாயம் பகுதியில் குடமுருட்டி ஆற்றில் படித் துறை அமைத்து தர பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி 1-வது வார்டு…

அச்சிறுப்பாக்கம் அருகே வெளியம்பாக்கம் கிராமத்தில்ஸ்ரீ செல்லியம்மன்ஆலய திருத்தேர் விழா

செங்கல்பட்டு மாவட்டம்அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள வெளியம்பாக்கம் ஸ்ரீ செல்லியம்மன் ஆலய திருத்தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.கடந்த மே 17ஆம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும்…

பள்ளிபாளையத்தில் மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ குரு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

பள்ளிபாளையம் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகர பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில், பள்ளிபாளையம் பேருந்து நிறுத்த பகுதி அருகே வன்னியர் சங்க தலைவர்…

ஜோலார்பேட்டை பகுதியில் தமிழக அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா- முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பால்னாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று தமிழ்நாடு அரசின் இரண்டு ஆண்டு சாதனைகள்…

அரசு திட்ட பணிகளை பார்வையிட்டு துவக்கி வைத்தார் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா

பவானிசாகர் வடக்கு ஒன்றியம்உத்தண்டியூர் ஊராட்சி அய்யன் சாலை முதல் அக்கரை தத்தப்பள்ளி வரை 39.01 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியும்,தொப்பம்பாளையம் பேருந்து நிலையம் தொடங்கி அம்மாபாளையம்…

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பாக பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா

மதுரை மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பாக நடைபெற்ற விழாவில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர்…

சேலம் மாநகரில் சாலை விபத்துகளை தடுக்கும் வண்ணமும் போக்குவரத்து திட்டமிடல் பிரிவு துவக்கம்

சேலம் மாநகரில் சாலை விபத்துகளை தடுக்கும் வண்ணமும் போக்குவரத்து வாகன நெரிசலை தவிர்க்கும் வண்ணமும் சேலம் மாநகர காவல் துறையினில் சேலம் மாநகர காவல்ஆணையாளர் பா.விஜயகுமாரி போக்குவரத்து…

புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் தமிழ்நாட்டின் செங்கோல் நிறுவல்

தலைநகர் டெல்லியில் அதிநவீன வசதிகளுடன் சுமார் ரூ.1000 கோடி செலவில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா வருகிற 28-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)…

கோவை மாநகராட்சி சார்பில் சிறப்பு சொத்து வரி திருத்த முகாம்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் சரவணம்பட்டி பகுதியில் வார்டு எண் 4,10,11,21 ஆகிய நான்கு வார்டுகளுக்கு உட்பட்ட பகுதி பொதுமக்களுக்கா சிறப்பு சொத்து வரி திருத்த முகாம்…

வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் வருகிற 1-ஆம் தேதி தேர் திருவிழா ஆளுநர் முதல்வர் வடம் பிடித்து தொடங்கி வைக்கிறார்கள்

புதுச்சேரி மாநிலத்தில் பெரிய கோவில் என அழைக்கப்படும் திருக்காமீஸ்வரர் கோயில் சோழர்கள் காலத்தில் உருவானதாகும் பழமைவாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் தேர்திருவிழா சிறப்பாக நடைபெறும். இதேபோல் இந்தாண்டு…

சென்னையில் தாய்-மகன் அடுத்தடுத்து தீக்குளித்து தற்கொலை: திருமணம் நடைபெறாததால் சோகம்

புதுவண்ணாரப்பேட்டை, கிராஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் அசோகன். இவர் ராணுவ ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி நாகேஸ்வரி ( 57). இவர்களது…

சிங்கப்பூர் வாழ் தமிழர்களின் பேரன்பில் நனைந்தேன்; நெஞ்சம் நெகிழ்ந்தேன்: முதல் -அமைச்சர் மு.க ஸ்டாலின்

உலக முதலீட்டாளர் மாநாடு அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இதில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் தொழில் அதிபர்களை பங்கேற்க செய்யவும், புதிய…

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அனுமதியின்றி செயல்பட்ட 30 மதுபானக்கூடங்களுக்கு சீல் வைகப்பு

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்த 14 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 பேரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இந்த சோகம்…

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றம்

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெற்றது. கடலூர் பண்ருட்டி, பண்ருட்டி திருவதிகையில் புகழ்பெற்ற ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும், வைகாசி…

கைலாசநாதர் கோவில் சுரங்க அறையில் புதிய கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

விழுப்புரம் கைலாசநாதர் கோவில் சுரங்க அறையில் புதிய கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. விழுப்புரம் விழுப்புரம் திரு.வி.க. வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினர் கல்வெட்டுகள்…

விழுப்புரம் மேல்பாதியில் ஆட்சியர் தலைமையில் நடந்த அமைதிக்கூட்டத்தில் சுமூக முடிவு

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல்பாதி கிராமத்தில் தர்மராஜா, திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்த ஒரு தரப்பினருக்கு அனுமதி…

கைதான 11 பேரை காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

மரக்காணம் விஷச்சாராய கொலை வழக்கில் கைதான 11 பேரை காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பத்தில்…

விக்கிரவாண்டியில் ஓய்வு பெற்ற சுகாதார துறை அதிகாரி வீட்டில் திருட்டு

விக்கிரவாண்டியில் ஓய்வு பெற்ற சுகாதார துறை அதிகாரி வீட்டில் நடந்த திருட்டு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் விக்கிரவாண்டி, விக்கிரவாண்டி ஆகாட்டம்மன் கோவில் தெருவை…

விருத்தாசலத்தில்தனியார் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு21 வாகனங்கள் நிராகரிப்பு

விருத்தாசலத்தில் தனியார் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது 21 வாகனங்களில் குறைகள் கண்டறியப்பட்டதால் நிராகரிக்கப்பட்டன. கடலூர் விருத்தாசலம், பள்ளி வாகனங்கள் ஆய்வு விருத்தாசலம்…

சங்கராபுரத்தில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரம்

சங்கராபுரம் ஒன்றிய, நகர தி.மு.க. இளைஞர் அணி சார்பில் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரம் சங்கராபுரம், ஆரூர், குளத்தூர் கிராமங்களில் நடைபெற்றது. மாவட்ட ஆவின்…

680 பருத்தி மூட்டைகள் ரூ.15 லட்சத்துக்கு விற்பனை

கள்ளக்குறிச்சி நேபால் தெருவில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் புதன்கிழமை பருத்தி சந்தை நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற வார சந்தையில் கள்ளக்குறிச்சி,…

5 வயதில் வலது கையை இழந்தவர் சிவில் சர்வீசஸ் தேர்வில் ரேங்க் பெற்று சாதனை

கேரளாவில் வசித்து வரும் தம்பதி கே. புகாரி மற்றும் சஜீனா பீவி. புகாரி, காட்டன் ஹில் அரசு உயர்நிலை பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த…