Category: பொது செய்தி

காரைக்கால் அருகே சுடுகாட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்

காரைக்கால் அருகே சுடுகாட்டில் வைத்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த இரண்டு நபரை போலீஸார் கைது செய்து 5 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை…

பிரதமர் மோடி பங்கேற்கும் விழாவிற்கு மேடை அமைக்கும் பணிக்கு இன்று காலை பூமி பூஜை நடைபெற்றது

பிரதமர் மோடி பங்கேற்கும் விழாவிற்கு மேடை அமைக்கும் பணிக்கு இன்று காலை பூமி பூஜை நடைபெற்றது தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் முக்கிய தலைவர்கள்…

கல்லிடைக்குறிச்சியில் பெண்ணை தாக்கிய கரடி – அப்பகுதியினரை விரட்டும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வைரல்

கல்லிடைக்குறிச்சியில் பெண்ணை தாக்கிய கரடி – அப்பகுதியினரை விரட்டும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வைரல் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியில் இன்று காலை திடீரென…

தேவகோட்டை நடுநிலைப் பள்ளியில் ஒளி ஏற்றுதல் விழா

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடு நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களின் பிரியா விடை பெறும் விழா பெற்றோர் ஆசிரியர்…

புதுவை நபரிடம் இணைய வழியில் 21 லட்சத்து,50ஆயிரம் ரூபாய் மோசடிகர்நாடகாவில் 2 இன்ஜினியர்கள் புதுவை போலீசார் கைது செய்தனர்

புதுவையை சேர்ந்தவரிடம் இணைய வழியில் 21 லட்சத்து,50ஆயிரம் ரூபாய் மோசடி செய்த 2 பேரை கர்நாடகா சென்று இணைய வழி சிறப்பு படை போலீஸ் சார் கைது…

புதுச்சேரியில் 4 எம்எல்ஏக்களிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த போலி அமலாக்காத்துறை அதிகாரி கைது

புதுச்சேரியில் பாஜக. காங்கிரஸ்,சுயேச்சை எம்எல்ஏக்கள் 4 பேரிடம் லட்சகணக்கில் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த போலி அமலாக்காத்துறை அதிகாரியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்…

புதுச்சேரியில் அதிகாரம் இல்லாத சட்டமன்றம் எதற்கு என கேள்வி எழுப்பிய பாமக மாநில அமைப்பாளர் கணபதி பேட்டி

முதல்வர் உள்பட அனைவரும் ராஜினாமா செய்து விடலாம் எனவும் அமைப்பாளர் காட்டமாக தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் புதுச்சேரி மாநில அமைப்பாளர் கணபதி இன்று கவுண்டன் பாளையத்தில்…

மதிய உணவில் வாரம் ஒருநாள் அசைவம் வழங்க கோரி கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகை யிட்டு மாணவர்கள் போராட்டம்

புதச்சேரி.அக்.21-முட்டை யுடன் மதிய உணவை அரசே வழங்க வேண்டும் எனக்கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகை யிட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்துக்கு சங்க…

டோல்கேட் பகுதியில் தார் சாலை மற்றும் மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியினை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்

மனவெளி தொகுதிக்கு உட்பட்ட, ,டோல்கேட் பகுதியில் உள்ள பல்லவன் வீதியில், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து மூலம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, தார் சாலை மற்றும்…

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிப்பு

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்வு மாதந்தோறும் 20 ஆம் தேதி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் புதுச்சேரி அரசு தலைமை…

முதல்-அமைச்சருக்கு தெரியாமல் அரசு செயலாளர் விடுவிக்கப்பட்ட விவகாரம் தலைமை செயலாளரிடம் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சரமாரி கேள்வி

புதுவையில் நடந்து வரும் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் பேச்சை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கேட்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடக்கம் முதலே இருந்து வருகிறது. இந்தநிலையில்…

தமிழ் மொழியை புறக்கணிக்கும் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக புதுவையில் மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம்எதிர்கட்சி தலைவர் சிவா எம்எல்ஏ பங்கேற்பு

தமிழ் மொழியை புறக்கணிக்கும் தேசியக் கல்விக் கொள்கையை கண்டித்து மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் சுதேசி மில் அருகில் நடந்தது.ஆர்ப்பாட்டத்தில் பாரதிதாசன் மகளிர் அரசு கல்லூரி மாணவிகள் 100–க்கும்…

புதுவை வில்லியனூரில் முதியோர் தினவிழா எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா பங்கேற்பு

வில்லியனூர் மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்கம் சார்பில், முதியோர் தினவிழா வில்லியனூர் தனியார் திருமண நிலையத்தில் நடந்தது. மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்கத்தின் தலைவர் விஸ்வநாதன் தலைமை…

புதுவை மாநிலம் காரைக்கால் நெடுங்காட்டில் பொதுமக்கள் தவறவிட்ட 2 செல்போன்கள் மீட்பு: உரியவர்களிடம் ஒப்படைத்த போலீசார்

காரைக்காலில் செல்போன்களை தவறவிட்டாலோ அல்லது தொலையவிட்டாலோ, உடனடியாக,அந்தந்த போலீஸ் நிலையத்திலோ, அல்லது, காரைக்கால் சைபர் கிரைம் போலீசாரிடமோ புகார் தரலாம் என சமீபத்தில் மாவட்ட சீனியர் போலீஸ்…

போலி ஆவணம் தயாரித்து அபகரித்த ரூ.50 கோடி காமாட்சி அம்மன் கோவில்  நிலம் நிர்வாகிகளிடம் ஒப்படைப்பபு

புதுவை காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான 64 ஆயிரத்து 35 சதுர அடி நிலம் ரெயின்போ நகர் 7-வது குறுக்கு தெருவில் உள்ளது.இதன் மதிப்பு ரூ.50 கோடி. இதை…

புதுவை ‘ஒயிட் டவுன்’ பகுதியில் வாகனங்கள் நிறுத்த தனி இடம் அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை

புதுவை ‘ஒயிட் டவுன்’ பகுதியில் வாகனங்கள் நிறுத்த இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார். புதுவைக்கு வார விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா…

காரைக்காலில் ரூ.500 கோடியில் மருத்துவமனை கட்டுவதற்கான முதற்கட்ட ஆய்வு கூட்டம் நடந்தது

புதுவை சட்டசபையில் உள்ள முதல்-அமைச்சர் அலுவலகத்தில் காரைக்காலில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையை சுமார் ரூ.500 கோடி மதிப்பில் கட்டுவதற்கான முதற்கட்ட ஆய்வுக்கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு…

அரியாங்குப்பத்தில் பிற்படுத்தப்பட்டோர் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி ஆலோசனை கூட்டம்

புதுச்சேரி அரசு உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது சம்பந்தமாக பிற்படுத்தப்பட்டோர் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சசிதரன்…

தி ஈவென்ட் மேனேஜர்ஸ் அசோசியேசன் சார்பாக திருமண வைபங்களுக்கான பிரத்யேக கண்காட்சி

தி ஈவென்ட் மேனேஜர்ஸ் அசோசியேசன் சார்பாக கோவை கொடிசியா அரங்கில் துவங்கியது வெட்டிங் டுடே கண்காட்சி… திருமண வைபங்களுக்கான பிரத்யேக கண்காட்சியாக நடைபெறும் இதில்,நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள்…

6 மாநிலங்களில் 51 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை

கனடாவில் காலிஸ்தானியரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்திய அரசால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட அவர் மீது…

ஆயிரம் ஹைக்கூ-மதிப்புரை : பேராசிரியர் முனைவர் மித்ரா

‘ஆயிரம் ஹைக்கூ’நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.மதிப்புரை : பேராசிரியர் முனைவர் மித்ரா வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் . சென்னை .17…

மு. மேத்தா கவிதைகள் !-நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா !

மு. மேத்தா கவிதைகள் !நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! கவிதா வெளியீடு, 8, மாசிலாமணி…

புகையிலைக் கேட்டை ஒழி !-தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன்

புகையிலைக் கேட்டை ஒழி ! தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! வெளியீடு மின்னல் தமிழ்ப்பணி ,பொதிகை மின்னல்…

சிற்றுண்டி வழங்கும் திட்டம்-கீழ்த்தரமான செய்தி கடும் கண்டனத்துக்குரியது-எம். எச். ஜவாஹிருல்லா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் காலை உணவுத் திட்டத்தைக் கொச்சைப்படுத்தும் தினமலருக்கு வன்மையான கண்டனம் என மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.…

திருவாரூர்-இந்தியா 2047 இளைஞர்கள் கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கம் நிகழ்வு

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் திருவாரூர் மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் அம்பேத்கர் கிராம…

கிணற்றுக்குள்ளே விழந்த பசுமாடு- தீயணைப்பு துறையினர் மீட்பு

சோழவந்தான் சோழவந்தான் அருகே மேலக்கால் சேர்ந்த சந்நிரன் விவசாயியான இவர் தனது சொந்தமான தென்னை தோப்பில் பசுமாட்டை மேய்த்து கொண்டிருக்கு போது பசு மாடு கால் தவறி…

நுகர்வோர் சட்டங்கள் குறித்தும், தரமற்ற பொருட்கள், போலி பொருட்கள் கண்டறிவது குறித்த விழிப்புணர்வு

PONDICHERRY September 6 V C A & P C A தினத்தை முன்னிட்டு இன்று FEDCOT INDIA CONSUMER MOVEMENT PONDICHERRY & CONSUMER…

மகளிருக்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலம் மனவெலி பகுதியை சேர்ந்த சுமார் 150 மகளிருக்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிக்கான அடையாள…

பண்டிகாவனூர் ஊராட்சியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் அவசரக் கால விழிப்புணர்வு

திருவள்ளூர் பண்டிகாவனூர் ஊராட்சியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் தென் மண்டல குழாய் பாதைகள் நிறுவனத்தின் அவசர கால ஒத்திகை மற்றும் விழிப்பு ணர்வு முகாம் நடைப்பெற்றது.…

நோபல் நாயகர் இரவீந்திரநாத் தாகூர் வாழ்க ! கவிஞர் இரா .இரவி !

நோபல் நாயகர் இரவீந்திரநாத் தாகூர் வாழ்க ! கவிஞர் இரா .இரவி ! எட்டு வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கிஎட்டாத உயரம் கவிதையால் அடைந்தவரே ! பாரிஸ்டர்…

அனைத்து நூல்களையும் பள்ளிக்கு நன்கொடை

தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி விழா.. நாள் 7.8.2023. சிறப்பு விருந்தினர் பள்ளியின் முன்னாள் மாணவர் முனைவர் வெ.பழனிக்குமார் அவர்கள்.(மாநில தேர்தல் ஆணையர்)அவருடைய அண்ணன் ,(யாதவர் கல்லூரி பேராசிரியர்…

சுற்றுச்சுழல் ! கவிஞர் இரா .இரவி !

சுற்றுச்சுழல் ! கவிஞர் இரா .இரவி ! சுத்தம் சுகம் தரும் உணர்ந்திடுவோம் !சுகாதாரம் நலம் தரும் உணர்த்திடுவோம் ! கண்ட இடங்களில் குப்பைக் கொட்டாதிருப்போம்குப்பைத் தொட்டியில்…

தவத்திரு குன்றக்குடி அடிகளார் ! கவிஞர் இரா .இரவி !

தவத்திரு குன்றக்குடி அடிகளார் ! கவிஞர் இரா .இரவி ! “இப்படி ஒரு துறவி வாழ்ந்தார் என்பதை இனி வரும் உலகம் நம்ப மறுக்கும் “அப்படி வாழ்ந்த…

ஹைக்கூ ஆற்றுப்படை- நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ ஆற்றுப்படை நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் பொன் .குமார் ஹைக்கூ தமிழகத்தில் பிரவேசித்து ஒரு நூற்றாண்டு எட்டப் போகிறது .முதல்…

வெற்றி உங்களை அழைக்கிறது-கவிஞர் நீல நிலா செண்பகராஜன்

வெற்றி உங்களை அழைக்கிறதுநூலாசிரியர் : கவிஞர் நீல நிலா செண்பகராஜன்நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவிகந்தகப்பூக்கள் பதிப்பகம், 120, குட்டியனஞ்சான் தெரு, சிவகாசி 626 123.…

பிள்ளைத்தமிழே மெட்டெடுத்துப் பாடு! கவிஞர் தே. சந்தோசுகுமார் !

பிள்ளைத்தமிழே மெட்டெடுத்துப் பாடு! நூல் ஆசிரியர் : கவிஞர் தே. சந்தோசுகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வெளியீடு : வாசகன்…

இலை ! கவிஞர் இரா .இரவி !

இலை ! கவிஞர் இரா .இரவி ! மரத்தில் இருக்கும்வரைமரணம் இல்லை !மரம் விட்டு உதிர்ந்ததும்மரணம் தொடங்கும் !உதிர்வதுண்டு தானாகவும்உதிர்ப்பதுண்டு காற்றும் !நிலத்திலும் விழுவதுண்டுநீரிலும் விழுவதுண்டு !நெருப்பிலும்…

‘உள்ளுவதெல்லாம்’ தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர்

‘உள்ளுவதெல்லாம்’ நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! தமிழ்மணி புத்தகப்பண்ணை, 281, காயிதே மில்லத்…

சிலம்பத்தின் அதிகபட்ச சுழற்சி ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்

பெயர்.சி.ஜான்வி, பிறந்த தேதி.23-5-2019. பிறந்த இடம்.ஆதம்பாக்கம், சென்னை.தந்தை பெயர்.ப.சிவா(முதுநிலை மேலாளர், வங்கியில் பணிபுரிகிறார்) தாயின் பெயர் ப.நித்யா(ஆசிரியை மற்றும் சமூக பணியாளர்). அண்ணன் பெயர் சி.அனிஷ் (11…

மின்நுகர்வை துல்லியமாக கணக்கிட 3 கோடி ஸ்மார்ட் மீட்டர் வாங்க டெண்டர் வெளியீடு

தமிழகத்தில் தற்போது ஒவ்வொரு வீட்டிலும் எப்படி மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்பதை மின்வாரிய ஊழியர்கள் வீட்டுக்கு நேரில் வந்து மீட்டர் அளவீட்டை கணக்கிட்டு முடிவு செய்கிறார்கள். அவர்கள் கணக்கிட்டு…

சிதம்பரம் தீட்சிதர்களின் குழந்தைகள் திருமண புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெற்று வருவதாக புகார் வந்தது. இதனை தொடர்ந்து குழந்தை திருமணங்கள் சட்டத்தின் படி நடவடிக்கை…

லாயம் பகுதியில் படித்துறை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை

வலங்கைமான் அருகில் உள்ள லாயம் பகுதியில் குடமுருட்டி ஆற்றில் படித் துறை அமைத்து தர பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி 1-வது வார்டு…

டெல்டா மாவட்டங்களில் 100 நாள் வேலை திட்டத்தால் பல ஏக்கர் விவசாயம் பாதிக்கப்படுவதாகவிவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்..

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பாபநாசம் சுற்றி உள்ள பகுதிகளான பட்டுக்குடி, வீரமாங்குடி மணலூர் உட்பட பல்வேறு கிராமங்களில் ஆயிரக்கணக்கான இயக்க பரப்பளவில் கோடை…

இன்று இரவு வானில் தோன்றும் அபூர்வ நிகழ்வு- ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் சந்திரன், வெள்ளி, செவ்வாய்

நவகிரகங்களில் சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன், புதன், சனி, செவ்வாய் ஆகிய கிரகங்களை வானில் பார்க்க முடியும். சூரிய உதயத்திற்கு முன்பு அதிகாலையில் விடிவெள்ளி தென்படும். மாலை…

வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்றிரவு சிகிச்சைக்கு வந்த நோயாளிக்கு தரமற்ற மாத்திரை

வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்றிரவு சிகிச்சைக்கு வந்த நோயாளிக்கு தரமற்ற மாத்திரை வழங்கிய சம்பவம் தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா சம்பந்தப்பட்ட நோயாளியுடன் மருத்துவமனைக்கு…

2,000 ரூபாய் நோட்டு செல்லாது – வங்கியில் மாற்றிக்கொள்ள பொதுமக்களுக்கு வேண்டுகோள் – ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு

செப்டம்பர் 30-ந் தேதிக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது 2,000 ரூபாய் வைத்து இருப்பவர்கள் வங்கியில் மாற்றிக்கொள்ளலாம் என்று…

‘அ’-‘ஜி’ எழுத்துக்களை பயன்படுத்தக்கூடாது- விதிகளை மீறும் அரசு வாகனங்களுக்கும் அபராதம்

போக்குவரத்து விதி மீறல்கள், வாகன நெரிசல், விபத்துகள், அதனால் ஏற்படும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் குறைக்க சென்னை போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்…

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் ரூ.10 லட்சம் நிதியுதவி முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:விழுப்புரம்‌ மாவட்டம்‌, மரக்காணம்‌ அருகே எக்கியார்‌ குப்பத்தில்‌ கள்ளச்சாராயம்‌ அருந்தியதால்‌ புதுச்சேரி ஜிப்மர்‌ மருத்துவமனையில்‌ சிகிச்சை பெற்று வந்த சுரேஷ்‌, சங்கர்‌…

ரோட்டரி சங்கம் சார்பாக இஎஸ்ஐ மருத்துவமனைக்கு புதிய ஆம்புலன்ஸ்

கோயமுத்தூர் மேற்கு ரோட்டரி சங்கம் சார்பாக மருத்துவம்,கல்வி,பசுமை பாதுகாப்பு,மரங்கள் நடுவது என பல்வேறு சமுதாய பணிகள் தொடர்ந்து நடைபெற்றி வருகின்றது.இந்நிலையில் இந்த சேவை திட்டங்களின் ஒரு பகுதியாக…