தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி விழா.. நாள் 7.8.2023. சிறப்பு விருந்தினர் பள்ளியின் முன்னாள் மாணவர் முனைவர் வெ.பழனிக்குமார் அவர்கள்.(மாநில தேர்தல் ஆணையர்)அவருடைய அண்ணன் ,(யாதவர் கல்லூரி பேராசிரியர் காசி அறக்கட்டளையின் சார்பாக) ,முதுமுனைவர் இறையன்பு அவர்களின் அனைத்து நூல்களையும் பள்ளிக்கு நன்கொடையாக வழங்கினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *