காட்பாடி திமுக பகுதி செயலாளர் வன்னியராஜா தலைமையில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி
வேலூர் மாவட்டம் வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள திமுகவினர் தண்ணீர் பந்தல் திறந்து வைத்து தண்ணீர் மோர் மற்றும் இளநீர் பழங்கள் வழங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி. தமிழகத்தில்…