Category: அரசியல்

சோழவந்தானில் அமமுக பூத் கமிட்டிநிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

சோழவந்தான் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றம் கழகத்தின் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் சோழவந்தானில் உள்ள தனியார் மீட்டிங் ஹாலில் நடந்தது இக்கூட்டத்திற்கு மதுரை…

தென்கரையில் பிஜேபி கட்சியினர் குக்கர் சின்னத்திற்கு வீதி வீதியாக தீவிர வாக்கு சேகரிப்பு

தென்கரையில் பிஜேபி கட்சியினர் குக்கர் சின்னத்திற்கு வீதி வீதியாக தீவிர வாக்கு சேகரிப்பு. சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தென்கரையில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய பிஜேபி சார்பில் ஒன்றிய…

திருச்சியில் இருந்து தன்னுடைய பிரச்சாரப் பயணத்தை தொடங்கினார்

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் மறுமலர்ச்சி திமுக சார்பில், திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மறுமலர்ச்சி திமுகவின் பொதுச் செயலாளர் வைகோ அவர்களுடைய மகன் துரை வைகோ…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு தீவிர வாக்கு சேகரிப்பு

இந்தியா கூட்டணி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை நாடாளுமன்ற வேட்பாளர் வை.செல்வராஜுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு சார்பாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் தீவிர வாக்கு…

மழை வெள்ளத்தில் தமிழ்நாட்டிற்கு வராத மோடி தேர்தல் வந்தவுடன் பத்து முறை வந்துள்ளார்-திருமாவளவன்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல் திருமாவளவன் பு.முட்லூர் பகுதியில் வாக்குசேகரிப்பை தொடங்கினார். மக்களிடம் திருமாவளவன் பேசியதாவது: இன்றும் நாளையும் மட்டுமே…

ராணிப்பேட்டை-தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச வளர்மதி இஆப ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் 07.அரக்கோணம் பாராளுமன்ற பொது…

ஆதி சைவ சிவாச்சாரியார்கள் கூட்டமைப்பு அங்கத்தினர்கள் பாஜகவிற்கு முழு ஆதரவு

கோவை ஆதி சைவ சிவாச்சாரியார்கள் கூட்டமைப்பு அங்கத்தினர்கள் பாஜகவிற்கு முழு ஆதரவு – கோவையில் நிர்வாகிகள் பேட்டி.. கோவை பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில…

பலாப்பழம் பழுக்காது அழுகி போய்விடும்-செல்லூர் ராஜு கடும் விமர்சனம்!!

சிங்கத்திற்கும்,சிறுத்தைக்கும் மத்தியில் மாட்டிக்கிட்ட ஆட்டுக்குட்டி தான் அண்ணாமலை ; செல்லூர் ராஜு கடும் விமர்சனம்!! மதுரை சிங்கத்திற்கும், சிறுத்தைக்கும் மத்தியில் ஆட்டுக்குட்டி போல் மாட்டிக் கொண்டுள்ளார் அண்ணாமலை…

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாபுவிற்கு கும்ப கலசம் எடுத்து தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சுற்று வட்டார பகுதிகளில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாபுவை ஆதரித்து அதிமுக கூட்டணிக் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.…

அதிமுக வேட்பாளரின் பிரச்சார வாகனத்தை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள்

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே அதிமுக வேட்பாளரின் பிரச்சார வாகனத்தை நிறுத்தி தங்களது கொந்தளிப்பை வெளிப்படுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள்.. மயிலாடுதுறை மக்களவைத்…

சுரண்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா

தென்காசி மாவட்டம் சுரண்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 133-வது பிறந்த நாள் விழாநகர செயலாளர்மா.திருமலைக்குமார் தலைமையில்,கொண்ட ப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாக்கு சேகரிப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கிருஷ்ணகிரி மாவட்ட குழு தலைவர் அவர்கள் கோபிநாத் அவர்களுக்கு வாக்கு சேகரிக்கின்றார் அவர் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தையும் இரண்டு…

குடிமேனஅள்ளி ஊராட்சி தேவீரஅள்ளி கிராமத்தில் அதிமுக வாக்கு சேகரிப்பு

சகாதேவன் போச்சம்பள்ளி செய்தியாளர் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட குடிமேனஅள்ளி ஊராட்சி தேவீரஅள்ளி கிராமத்தில் கழக பொதுசெயலாளர் கழக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி…

பாராளுமன்ற தேர்தலையொட்டி நெட்டப்பாக்கத்தில் போலீசார் அணிவகுப்பு நடத்தினர்

பாராளுமன்ற தேர்தலையொட்டி நெட்டப்பாக்கத்தில் போலீசார் அணிவகுப்பு நடத்தினர் நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் தொடங்கி தட்டாங்குளம் கரியமாணிக்கம் மடுகரை மணப்பாக்கம் சூரமங்கலம் ஏரிப்பாக்கம் நத்தமேடு கல்மண்டபம் பண்ட சோழநல்லூர்…

தர்மபுரி பாராளுமன்ற திமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் பி பழனியப்பன் தேர்தல் பரப்புரை

பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் தர்மபுரி பாராளுமன்ற திமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் பி பழனியப்பன் தேர்தல் பரப்புரை எதிர் வருகின்ற தர்மபுரி நாடாளுமன்ற பொது தேர்தலில் நான்குமுனையாக…

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம்

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் ம.க.ஸ்டாலினுக்கு ஆதரவு திரட்டும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் கும்பகோணத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவர் டாக்டர்…

இந்தியா கூட்டணி வேட்பாளர் டாக்டர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து வேப்பூரில் தொல் திருமாவளவன் பிரச்சாரம்

கடலூர் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் டாக்டர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்துவேப்பூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பிரச்சாரம் கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில்…

பாஜக மிகப்பெரிய வெற்றி பெறப்போகிறது என்பதால் தமிழகத்தில் திமுகவுக்கு பாஜக மீது பயம் வந்துள்ளது

பாஜக மிகப்பெரிய வெற்றி பெறப்போகிறது என்பதால் தமிழகத்தில் திமுகவுக்கு பாஜக மீது பயம் வந்துள்ளது பாஜகவின் பிரசாரத்தை தடுக்கும் அளவுக்கு திமகவுக்கு பயமும் பதட்டமும் ஏற்பட்டுள்ளது என…

ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பார்வையிட்டு ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்டம் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ச வளர்மதி இஆப ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் அரக்கோணம் நாடாளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு…

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது-மல்லிகார்ஜுனா கார்கே

கடலூர் மாவட்ட செய்தியாளர் கே பாலமுருகன் இந்தியா கூட்டணி சார்பில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முனைவர் தொல். திருமாவளவன், கடலூர் நாடாளுமன்ற…

மயிலாடுதுறை வேட்பாளர் ம.க.ஸ்டாலின் தலைமையில் 100-க்கணக்கானோர் அம்மாபேட்டை பேருந்து நிலையத்தில் கூடியதால் பதட்டம்

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு ஆடியோ வெளியிட்டவர் மர்ம நபர்களால் தாக்குதல்.. மயிலாடுதுறை வேட்பாளர் ம.க.ஸ்டாலின்…

அலங்காநல்லூர் அய்யூர் பகுதிகளில் டிடிவி தினகரன் குக்கர் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்

அலங்காநல்லூர்.ஏப்ரல் 16-மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மேற்கு ஒன்றியம் அய்யூர் கிராமத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேனி பாராளுமன்றத்திற்கு போட்டியிடும் டிடிவி தினகரன், அப்பகுதியில் திறந்த வேனில் பொதுமக்களிடம்…

வலங்கைமான் திமுக கூட்டணி கட்சியினர் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நரசிங்கமங்கலம் கோ. தட்சிணாமூர்த்தி, ஒன்றிய பொருளாளர் நல்லம்பூர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கட்சியினரும், கூட்டணி கட்சியினரும் இணைந்து கீழ…

மதுரையில் டாக்டர் அம்பேத்கர் 133 வது பிறந்த நாளை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் மரியாதை

மதுரையில் டாக்டர் அம்பேத்கர் 133 வது பிறந்த நாளை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் மரியாதை…. டாக்டர் அம்பேத்கர் 133 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை தல்லாகுளம்…

தூத்துக்குடி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி ஏரல் பகுதியில் வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி ஏரல் பகுதியில் வாக்கு சேகரிப்பு தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார் இதனை அடுத்து…

பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் தர்ப்பூசணி கடைக்கு சென்று வியாபாரியிடம் வாக்குகள் சேகரித்தார்

கடலூர் மாவட்ட செய்தியாளர் சி.கே.ராஜன் கடலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் தர்ப்பூசணி கடைக்கு சென்று வியாபாரியிடம் வாக்குகள் சேகரித்தார் அப்போது தர்பூசணியை…

கிளிக்கொடி ஊராட்சியில்  அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு.

கிளிக்கொடி ஊராட்சியில் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு ; பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு. கிளிக்கொடி ஊராட்சியில் அதிமுக கூட்டணி கட்சிக்காக வாக்கு சேகரிக்க வந்த அதிமுகவி னருக்கு…

தலைமை தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் காணொளி வாயிலாக ஆய்வு கூட்டம்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு இஆப தலைமையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் காணொளி வாயிலாக ஆய்வு கூட்டம்:- தமிழகத்தில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற பொதுத்…

தெருக்கூத்து கலைஞர்களை வைத்து நூதன முறையில் வாக்கு சேகரிப்பு.

தெருக்கூத்து கலைஞர்களை வைத்து நூதன முறையில் வாக்கு சேகரிப்பு. 30 அடி உயர மாலையை க்ரேன் உதவியுடன் அணிவித்து திமுக வேட்பாளர் சிறுவேடல் க.செல்வத்தை வரவேற்ற திமுக…

எடப்பாடி மாற்றுக் கட்சியில் இருந்து விலகி பாமகவில் இணைத்துக் கொண்டனர்.

சேலம்செய்தியாளர் : லிங்கானந்த் எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து மாற்றுக் கட்சியில் இருந்து விலகி 50க்கும் மேற்பட்டோர் தங்களை பாமகவில் இணைத்துக் கொண்டனர். சேலம் மாவட்டம்…

தேர்தல் விழிப்புணர்வு மகளிர் இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது.

தேர்தல் விழிப்புணர்வு மகளிர் வாகன பேரணி விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் தமிழ் நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிக்க வழியுறுத்தி…

காட்டுமன்னார்கோயில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

காட்டுமன்னார்கோயில் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். பகுஜன் சமாஜ் கட்சியின் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி…

இந்தியாவுடைய பொருளாதாரம் உயர்வதற்கு பாரத பிரதமருடைய மூன்றாம் முறை ஆட்சி தொடர்வது அவசியம்-ஜி கே வாசன்

தஞ்சாவூர் செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். வேற்றுமையிலே ஒற்றுமை காண்பது தான் இந்தியாவின் கலாச்சாரம். தமாக தலைவர் ஜி கே வாசன் தஞ்சையில் பேட்டி. தஞ்சாவூர் பாராளுமன்ற பாஜக…

பண்ருட்டியில் கூட்டணி கட்சி வேட்பாளர் சிவக்கொழுந்து ஆதரித்து அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

பண்ருட்டி செய்தியாளர் v. சீராளன் கடலுார் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்தை ஆதரித்து பண்ருட்டி நகர அ.தி.மு.க.,வினர் வீதி வீதியாக சென்று…

தூத்துக்குடி வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்று திறனாளிகள் வாகன பேரணி

தூத்துக்குடி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்று திறனாளிகள் வாகன பேரணி தூத்துக்குடி மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள்…

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தபால் வாக்கு செலுத்தும் பணி துவங்கியது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினர் தபால் வாக்கு செலுத்தும் பணி துவங்கியது. தமிழகத்தில் வருகிற 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது அதனை முன்னிட்டு…

கோவை சூலூர் தெற்கு ஒன்றியம் திமுக நிர்வாகிகள் சந்திப்பு நடை பெற்றது.

கோவை தெற்கு மாவட்டம் , சூலூர் தெற்கு ஒன்றியம், கரவளிமாதப்பூர் ஊராட்சி , இராமாச்சியம்பாளையம் கிராமத்தில் மக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் சந்திப்பு நடை பெற்றது. தெற்கு…

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம்

இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் முத்தரசனுக்கு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் சார்பாக…

இன்றைய ஆட்சியில் விவசாயிகள் நிவாரணம் மற்றும் இன்சூரன்ஸ் எதுவும் பெறவில்லை-முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ்

பாபநாசம் செய்தியாளர் ஆர் . தீனதயாளன் இன்றைய ஆட்சியில் விவசாயிகள் நிவாரணம் மற்றும் இன்சூரன்ஸ் எதுவும் பெறவில்லை எனவும்.. விலைவாசி உயர்வு கட்டுப்படுத்த முடியவில்லை எனவும்,நாடு முழுவதும்…

பெரியகுளம் அருகே உதயசூரியன் சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு

பெரியகுளம் அருகே உதயசூரியன் சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு தேனி மாவட்டம் பெரியகுளம் திமுக தெற்கு ஒன்றியத்தில் உள்ள தாமரைக் குளம் பேரூர் திமுக சார்பில் பேரூராட்சி…

அதிமுக ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த்  பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் வி. டி. நாராயணசாமி நடைபெற உள்ள .பாராளுமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில் தேனி தொகுதியில்  போட்டியிடும்…

2024 மக்களவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

2024 மக்களவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தென்காசி மாவட்டம், கொடிக்குறிச்சி யு.எஸ்.பி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் அறை மற்றும்…

பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியாமலே போட்டியிடுகின்ற ஒரே கட்சி அதிமுக கட்சி-ஸ்ரீதர் வாண்டையார்

பாபநாசம் செய்தியாளர் ஆர் .தீனதயாளன் பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியாமலே 40 தொகுதிகளிலும் போட்டியிடுகின்ற ஒரே கட்சி அதிமுக கட்சி என்றும்…. டிடிவி சசிகலா ஓபிஎஸ்…

செஞ்சியில் டாக்டர் அன்புமணி தேர்தல் பிரச்சாரம்

ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறப் போகும் நாடாளுமன்ற தேர்தலில் ஆரணி பாராளுமன்றத்திற்கு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரும் பாட்டாளி மக்கள் கட்சி முன்னால் செஞ்சி சட்டமன்ற உறுப்பினருமான…

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

சட்டமேதை என்று அழைக்கப்படும் அண்ணல் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டத. தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள மறியல் கிராமத்தில், சாலையோரம்…

தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் சிவசாமிஇரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பேசினார்

தூத்துக்குடி சிதம்பர நகரில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி ஆதரித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் அனைத்து எஸ்.பி. சண்முகநாதன் இரட்டை இலை…

டீ கடையில் பணியாரம் சுட்டு வாக்காளர்களை அசத்திய மதுரை நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் பா. சரவணன்

மதுரை, மதுரை நாடாளுமன்ற டாக்டர் பா. சரவணன் ஆத்திகுளம், ரிசர்வ்லைன், இ.பி.காலனி, கண்ணேந்தல், மேனேந்தல் ஆகிய பகுதியில் தீவிரமாக வாக்குகளை சேகரித்தார் அப்போது ரிசர்வ்லைன் பகுதியில் ஒரு…

கனிமொழி கருணாநிதியால் கண் சிகிச்சை பெற்ற மாணவி, தேர்தல் பரப்புரையின் போது சந்தித்து நன்றி தெரிவித்தார்

தமிழ்நாட்டில் ஏப்ரல்-19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி இன்று (14/04/2024) திருச்செந்தூர் சட்டமன்றத்…

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வ பெருந்தகை வாக்கு கேட்டு ஆதரவு திரட்டினார்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் இந்திய கூட்டணியின் சார்பில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விசிக கட்சியின் வேட்பாளர் தொல் திருமாவளவனை…

மோடி பேராசிரியர், நாங்கள் கத்துக்குட்டி. சிவகங்கையில் ப.சிதம்பரம் பேச்சு

முதலமைச்சர்களை கைது செய்து விட்டு தேர்தலை நடத்தலாம் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. அதில் மோடி பேராசிரியர், நாங்கள் கத்துக்குட்டி. சிவகங்கையில் ப.சிதம்பரம் பேச்சு சிவகங்கை அரண்மனை வாசல்…