தேர்தல் விழிப்புணர்வு மகளிர் வாகன பேரணி விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் தமிழ் நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிக்க வழியுறுத்தி வட்டார இயக்க அலகில் இருந்து துவங்கி இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் கொடியசைத்து துவக்கி வைத்தார் திட்ட இயக்குனர் பேச்சியம்மாள் உதவி திட்ட அலுவலர் கள் மகளிர் சுய உதவிக் குழுக்கள் 200 க்கும் மேற்பட்ட மகளிர் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியபடி தென்காசி ரோடு காந்தி சிலை ரவுண்டானா வரை இருசக்கர வாகனத்தில் சென்று வந்தனர்.