Month: December 2024

ஆக்கிரமிப்புகளை அகற்றச் சொல்லி வழக்கு தொடுத்தவருக்கு கொலை மிரட்டல்

பெரம்பலூர்.இராமச்சந்திரன். நீர்நிலை மற்றும் அரசுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றச் சொல்லி வழக்கு தொடுத்தவருக்கு கொலை மிரட்டல்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்பு புகார். பெரம்பலூர்…

அரசு பேருந்தில்7 பவுன் நகை திருடிய பெண்கள் குழந்தைகளுடன் கைது

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.அரசு பேருந்தில்7 பவுன் நகை திருடிய பெண்கள் குழந்தைகளுடன் கைது…பல்லடம் போலீசார் நடவடிக்கை……கரூர் மாவட்டம் தான்தோன்றி மலையைச் சேர்ந்த செல்வம் என்பவரது…

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் நாயுடு புரம் தீயணைப்பு துறை அலுவலகம் எதிரே சாலையின் ஓரமாக இருசக்கர வாகனம் ஓட்டி சென்ற ஐயப்ப பக்தர் மீது மது…

உலகப்புகழ் பாலமேடு ஜல்லிக்கட்டு பணிகள் தொடக்கம் – வாடிவாசலில் சிறப்பு பூஜை

அலங்காநல்லூர், உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு விழா வருகின்ற ஜனவரி மாதம் 15ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இதையொட்டி ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகளை தொடங்குவதற்கு…

திருவாரூர் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம்

திருவாரூரில் செயல்பட்ட RMS அஞ்சல் பதிப்பகத்தை மூடும் மத்திய அரசை கண்டித்து, திருவாரூர் தபால் தலைமை அலுவலகத்தை அனைத்து கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர், நாகை…

சீர்காழியில் இளையோருக்கான மாவட்ட சாம்பியன்ஷிப் கபடி போட்டி100க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்ப்பு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் தமிழ்நாடு துணை முதல்வர் மாநில இளைஞரணி செயலாளர் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மிக…

அம்பேத்கர் நினைவு தினம் அமைச்சர் ஐ. பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை

தமிழ்நாடுமுதலமைச்சர் உத்தரவின்படி, தேனி மாவட்டம்,தேனி-அல்லிநகரம் நகராட்சியில் டாக்டர்பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு அரசின்பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஊரக…

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் கொடி தினம் வாழ்த்து

கொடி தினம் வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர்…

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் ஆர்.டி. மதன்குமார் ஏற்பாட்டில் இலவச பொது மருத்துவ முகாம்

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் ஆர்.டி. மதன்குமார் ஏற்பாட்டில் இலவச பொது மருத்துவ முகாம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை மனிதநேய உதயநாளாக திமுகவினர் கொண்டாடி…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டு

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் சான்றிதழ்களை வழங்கி…

கொடைக்கானலில் நிலவிய கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் கடும் அவதி

திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் இன்று அதிகாலை முதல் சாரல் மலையுடன் கூடிய கடும் பனிப்பொழிவு நிலவியது இதனால் சுற்றுலா வரும் வாகன ஓட்டிகளும் உள்ளூர்…

விருப்பாட்சிபுரம் ஊராட்சியில் நள்ளிரவில் ஏற்பட்ட தீயில் வீட்டிலிருந்த ரூபாய் ஒரு லட்சம் மதிப்புடைய பொருட்கள் எரிந்து சாம்பல் ஆனது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள விருப்பாட்சிபுரம் ஊராட்சி புது தெருவை சேர்ந்தவர் சண்முகம் இவரது மகன் ஐயப்பன் (35). இவர் தமிழக அரசின் தொகுப்பு வீட்டில்…

துறையூரில் டாக்டர் அம்பேத்கரின் 68 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

அண்ணல் அம்பேத்கர் 68ஆம் ஆண்டு நினைவு நாள் கஸ்டம்ஸ் மகாலிங்கம் தலைமையில் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி திருச்சி மாவட்டம் துறையூரில் டாக்டர் அம்பேத்கரின் 68…

முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 20பேருக்கு சிறப்பு சக்கர நாற்காலி : கனிமொழி கருணாநிதி எம்.பி வழங்கினார்!

தேசிய காசநோய்ப்பு திட்டத்திற்கு கீழ் பொதுமக்கள் நலன் கருதி காசநோய் இல்லா தமிழ்நாடு என்ற 100 நாள் பிரச்சாரத்தின் தொடக்க விழா தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.…

துறையூரில் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் 8ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி

திருச்சி மாவட்டம் துறையூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது. துறையூர் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சி…

திருவாரூர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்.. டிசம்பர் 6 பாசிச எதிர்ப்பு நாள் பாபரி மஸ்ஜித் தகர்ப்பு 32 ஆண்டுகால அநீதி மாபெரும்…

திண்டுக்கல் மாவட்ட லயன்ஸ் கிளப் சார்பாக மண்டல கூட்டம்

திண்டுக்கல் மாவட்ட லயன்ஸ் கிளப் சார்பாகமண்டல கூட்டம் யூனியன் கிளப்பில் நடைபெற்றது. மண்டல தலைவர் லயன் நசுருதீன் தலைமையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து லைன் சங்க தலைவர்…

இராம்பாக்கத்தில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் 68 வது நினைவு தினம்! அஇஅதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை!

ச. முருகவேலுதலைமைச்செய்தியாளர்டைம்ஸ் ஆப் தமிழ்நாடு புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் 68-வது நினைவு தினம் ராம்பாக்கத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. கண்டமங்கலம் அஇஅதிமுக தெற்கு ஒன்றியம் சார்பில் நடந்த இந்நிகழ்ச்சியில் வானூர்…

தேனி மாவட்டம் சட்ட மாமேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அமைச்சர் ஐ. பெரியசாமி ஆதிதிராவிடர் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த 300 பயனாளிகளுக்கு ரூபாய்…

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மலைப்பிரதேசமான கொட்டக்குடி ஊராட்சியில் சாலை அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா தேனி பாராளுமன்ற…

புதுச்சாவடி அரசு நடுநிலைப் பள்ளியில் இந்திய எழுத்தறிவு திட்டம் கீழ் அறிவியல் செயல் விளக்கம்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம்புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இந்திய எழுத்தறிவு திட்டத்தின் கீழ்கிரீடு தொண்டு நிறுவன தலைவர் முனைவர்…

சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி சாமி தரிசனம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி சுக்ரவார நள்ளிரவு வழிபாட்டில் சாமி தரிசனம். சீர்காழியில்…

குளங்களை தூர்வாரும் வகையில் நீர்வழிப்பாதை அமைக்க வேண்டும்- விவசாயிகள் சங்கம் தீர்மானம்

நீர்நிலைகளை சீரமைக்க வேண்டும், குளங்களை நிரப்பி தூர்வாரும் வகையில் நீர்வழிப்பாதை அமைக்க வேண்டும்: விவசாயிகள் சங்கம் தீர்மானம் தஞ்சாவூர் மாவட்டம் பதிவு எண் 27/2024 தமிழ்நாடு காவிரி…

சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் 68வது நினைவு தினம்-அமமுக சார்பில் இணை செயலாளராக லாவண்யா தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் 68வது நினைவு தினத்தை முன்னிட்டு அமமுக சார்பில் இணை செயலாளராக லாவண்யா தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். புதுச்சேரி…

தேனி மாவட்ட ஆட்சியராக அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம்

தேனி மாவட்ட ஆட்சியராக அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா தலைமையில் போகசோ…

கோவையில் SDPI சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

கோவையில் SDPI சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்: 500க்கும் மேற்பட்டோர் மொபைல் விளக்குகளை ஏந்தியபடி கண்டன முழக்கங்களை எழுப்பினர் கோவை பாபர்மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு SDPI கட்சி…

மதுரை எஸ்.டி.பி.ஐ. ஆர்ப்பாட்டம்

மதுரை எஸ்.டி.பி.ஐ. ஆர்ப்பாட்டம். மதுரை எஸ்.டி.பி.ஐ தெற்கு மற்றும் வடக்கு ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகம் சார்பாக டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் தகர்ப்பு நினைவு தினத்தினை முன்னிட்டு…

கோவையில் ஓரியண்டல் அக்ரோ மல்டிஸ்டேட் கோ-ஆப்பரேடிவ் சொசைட்டி துவக்கம்

கோவையில் ஓரியண்டல் அக்ரோ மல்டிஸ்டேட் கோ-ஆப்பரேடிவ் சொசைட்டி துவக்கம் தமிழகத்தில் முதன் முதலாக கோவையில் ஓரியண்டல் அக்ரோ மல்டிஸ்டேட் கோ-ஆப்பரேடிவ் சொசைட்டி நிறுவனம் தனது அலுவலகத்தை துவங்கியது..…

அம்பேத்கர் நினைவு நாள் – அரியலூரில் நகராட்சி ஏ ஐ டி யு சி துப்புரவு தொழிலாளர்கள் மாலை அணிவித்து மரியாதை

அம்பேத்கர் நினைவு நாள் – அரியலூரில் நகராட்சி ஏ ஐ டி யு சி துப்புரவு தொழிலாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பன்முகத் தன்மை கொண்ட…

திருவாரூர் மாவட்டத்தில் 182 பயனாளிகளுக்கு 1 கோடியே 27 லட்சத்து 40 ஆயிரத்து 60 மதிப்பிலான நலத்திட்ட உதவி

திருவாரூர் மாவட்டத்தில் 182 பயனாளிகளுக்கு .1 கோடியே 27 லட்சத்து 40 ஆயிரத்து 60 மதிப்பிலான நலத்திட்ட உதவி…தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையிலிருந்து நகராட்சி நிர்வாகம் மற்றும் ஆதிதிராவிடர்…

இராமநாதபுரத்தில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் பால்வளத்துறை மற்றும் கதர்த்துறை அமைச்சர் .ஆர்.எஸ் .ராஜகண்ணப்பன் அவர்கள் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன், தொடர்ந்து நடைபெற்ற…

சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ளபெரியஊர்சேரி கிராமத்தில் அமைந்துள்ள அவரது திரு உருவ சிலைக்கு அ.இ.அ.தி.மு.க கிளைக்…

சமூகநீதியாகத் தொடரும் வகையில் பாதுகாத்து நிற்போம்-கனிமொழி கருணாநிதி எம்.பி உறுதி!

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 68வது நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்…

கோவையில் ஸ்டான்லி லெவல் நெக்ஸ்ட் துவக்கம்

தமிழகத்தில் முதல் ஷோரூமாக கோவையில் ஸ்டான்லி லெவல் நெக்ஸ்ட் துவக்கம் இந்தியாவின் முன்னணி ஆடம்பர பர்னிச்சர் மற்றும் வீட்டு அலங்கார பிராண்டான ஸ்டான்லி லைஃப்ஸ்டைல்ஸ்,கோவையில் நியூமென்ஸ் நிறுவனத்துடன்…

அலங்காநல்லூர் முனியாண்டி கோவில் அறங்காவலர் குழு பதவி ஏற்பு

அலங்காநல்லூர் முனியாண்டி கோவில் அறங்காவலர் குழு பதவி ஏற்பு அலங்காநல்லூர்.டிச.07- மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முனியாண்டி கோவில் அறங்காவலர் குழு பதவி…

தேனி தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் குத்துச்சண்டை போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்று வரலாற்று சாதனை

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் குத்துச்சண்டை போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்று வரலாற்று சாதனை தேனி மாவட்டம் தேனி அருகே…

துறையூரில் டாக்டர் அம்பேத்கரின் 69 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

திருச்சி மாவட்டம் துறையூரில் டாக்டர் அம்பேத்கரின் 69 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.டாக்டர் அண்ணல் அம்பேத்கர் (டிச-06) நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட அரசு…

வலங்கைமானில் புரட்சியாளர் அம்பேத்கர்68 வது நினைவு தின வீரவணக்க உறுதிமொழி

கும்பகோணம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் வலங்கைமானில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 68 வது நினைவு தின வீரவணக்க உறுதிமொழி…. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே வலங்கைமானில்எழுச்சித் தமிழர் ஆணைக்கிணங்க…

கோவை வெள்ளலூர் வள்ளலார் காலனியில் அண்ணல் அம்பேத்கர் நினைவு தின நிகழ்ச்சி

கோவை வெள்ளலூர் வள்ளலார் காலனியில் அண்ணல் அம்பேத்கர் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சிறுபான்மை துறை ஆணைய உறுப்பினர் முகம்மது ரபி அம்பேத்கர்…

சுண்டக்காபட்டி கிராமத்தில் அரச மரம் வேப்பமரம் இரு மரங்களுக்கும் கிராம மக்கள் ஒன்று கூடி திருமணம் செய்து வைத்து வழிபாட்ட கிராமத்தினர்

சகாதேவன் போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சுண்டக்காபட்டி கிராமத்தில் அரச மரம் வேப்பமரம் இரு மரங்களுக்கும் கிராம மக்கள் ஒன்று கூடி திருமணம் செய்து வைத்து…

ராஜபாளையம் நகராட்சியின் அலட்சியப்போக்கு காரணமாகமக்கள் கொந்தளிப்பு!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட 31,வது வார்டு பகுதியான திருவனந்தபுரம் தெரு (பச்சமடம்)இங்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தெருக்களில் தார்,மற்றும் சிமென்ட் சாலைகள் போட ஒப்பந்தம்…

தூத்துக்குடியில் அம்பேத்கர் நினைவு தினம் : கனிமொழி எம்பி மரியாதை!

தூத்துக்குடியில் அம்பேத்கரின் 68வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு கனிமொழி எம்பி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய சட்டமேதை டாக்டர்…

நவஇந்தியா ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் காணொளி காட்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினருக்கான நலத்திட்ட உதவிகளை, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையில் நடைபெற்ற விழாவில் வழங்கினார்கள். நவஇந்தியா ஹிந்துஸ்தான் கலை…

கமுதி-முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு

கமுதி பசும்-பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் நினைவு கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது அதில் புதிய தலைவராக கல்லூரி முதல்வர் முனைவர் கோ.தர்மர் செயலாளராக…

கபிஸ்தலத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் 68 ஆவது நினைவு தினம்

கும்பகோணம் அருகே கபிஸ்தலத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 68 வது நினைவு தினத்தை ஒட்டி அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்…. தஞ்சாவூர் மாவட்டம்…

கும்பகோணத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு தினம்

கும்பகோணம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் கும்பகோணத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 68 ஆவது நினைவு தினத்தை ஒட்டி அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு கும்பகோணம் எம்எல்ஏ மாலை அணிவித்து வீரவணக்கம்…

மாதவரத்தில் பாபாசாகேப் அம்பேத்கர் 68 ஆவது நினைவு தின விழா

டாக்டர் அம்பேத்கரின் 68 வது நினைவு தினத்தை முன்னிட்டு மாதவரம் தபால் பெட்டி பகுதியில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர். மாதவரம் கே.…

புதுவை வில்லியனூர் அண்ணா சாலை அருகில் கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவு நீரானது சாலையில் தேங்கி குளம் போல் தேங்கியுள்ளதால் அவ்வழியாக செல்லும் வாகனம் பொதுமக்களும்…

வலங்கைமான் தேர்வு நிலை பேரூராட்சி சார்பில் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெஞ்சல் புயல் காரணமாக பெரு மழை பெய்தது. இதில் மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு சார்பில் பல்வேறு உதவிகள் தொடர்ச்சியாக…

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாதவரம் கிழக்கு பகுதி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் மாதவரம்…