Author: admin

சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர்கள் சாதனை

பெங்களூரில் 5வது இந்திய சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் போட்டி மே 4 ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியை சர்வதேச பாரா தடகள…

ஜெயங்கொண்டத்தில் சூப்பர் மார்க்கெட்- திறப்பு விழா

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் ஜெயங்கொண்டம் நகரில் கங்கைகொண்டான் V மார்ட் சூப்பர் மார்க்கெட், திறப்புவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில் கங்கைகொண்டான் V…

பாபநாசம் ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொடியேற்று விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 12 இடங்களில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் தில்லைவனம் தலைமையில் கொடியேற்று விழா நடைபெற்றது. தமிழ்நாடு…

பாபநாசம் அருகே ராமானுஜபுரம் ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ராமானுஜபுரம் ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் தீபக் தலைமையில் மருத்துவ குழுவினர்கள் நோயாளிகளுக்கு…

தென்காசியில் வர்த்தக கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தனர்

தென்காசி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கம் சார்பில் தென்காசியில் முதன்முதலாக மெகா இயந்திரங்கள் மற்றும் வர்த்தக கண்காட்சி 2023 இலஞ்சியில் குற்றாலம்…

தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ;-

தென்காசி மாவட்டம் ஆய்குடி அருகேஅகரக்கட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில்தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்நிறுவனத் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையில்Bடைப்பெற்றது பொதுச்…

குற்றாலத்தில் திராவிடத்தமிழர் கட்சி சார்பில் திட்டமிடுதல் ஆலோசனை கூட்டம்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில்திராவிடத்தமிழர் கட்சி சார்பில்திராவிடத்தமிழர் கட்சிமாவட்ட செயற்குழு கூட்டம் .மே 27 கட்சி தொடக்க நாளை முன்னிட்டு சென்னையில் அரசியல் அதிகாரமும் அருந்ததியர் உரிமைகளும் என்ற…

பணி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த தொழிற்சங்க தலைவர் வால்பாறை அமீதுவுக்கு பாராட்டு

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள ஷேக்கல்முடி எஸ்டேட் பகுதியில் அதிமுக வார்டு செயலாளராக இருந்து வருபவர் அருணாச்சலம் இவர் வால்பாறையிலுள்ள எம்.ஜி.ஆர்.தோட்டத் தொழிலாளர் சங்கத்தலைவர் வால்பாறை…

தமிழக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக அரசின் இரண்டாண்டு சாதனைகளை விளக்க பொதுக்கூட்டம் கோவை வால்பாறை நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் வால்பாறையிலுள்ள அண்ணா திடலில் நடைபெற்றது…

ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக மாநில அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி

கோவையில் நேஷனல் சிலம்பம் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக மாநில அளவிலான முதலாவது சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி சின்னவேடம்பட்டி சி.எம்.எஸ்.கல்லூரி அரங்கில் நடைபெற்றது. நேஷனல் சிலம்பம் ஸ்போர்ட்ஸ் அகாடமியின்…

சந்திரப்பாடி ஊராட்சியில் கடல்நீர் உட்புகுவதை தடுத்தும் புதிய குளம் அமைக்கும் பணிகள் துவக்கம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே செம்பனார் கோவில் ஊராட்சி ஒன்றியம் சந்திரப்பாடி ஊராட்சியில் கடல்நீர் உட்புகுவதை தடுத்தும் புதிய குளம் அமைக்கும் பணிகள் துவக்கம். மெகாபவுண்டேசன் நிமல்…

சித்திரை திருவிழா கள்ளழகர் நாளை அழகர் மலைக்கு திரும்புகிறார்

அலங்காநல்லூர் மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாவில் சித்திரைப் பெருந்திருவிழா தனிச்சிறப்புடையது. இந்ததிருவிழா கடந்த 1ந் தேதி இக்கோவிலில் தொடங்கியது. 2 ந்…

பருத்தி செடிகளில் ஒருவித மஞ்சள் தேமல் நோய் தாக்குதல்-விவசாயிகள் வேதனை

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே கணபதி அக்ரஹாரம் மற்றும் வழுத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் கோடை சாகுபடியாக விவசாயிகள் பல ஆயிரம் ஏக்கர் பருத்தி பயிரிட்டுள்ளனர்.…

காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் முன்னேற்ற சங்கம் பொதுக்குழு கூட்டம்

நாமக்கல் மாவட்ட காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் முன்னேற்ற சங்கம் பொதுக்குழு கூட்டம் நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள எஸ் பி எம் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில்…

ரசாயன நுரையில் ஆபத்தை உணராமல் விளையாடும் சிறுவர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு, தொடர்ந்து நீர்வரத்து கணிசமாக அதிகரித்து வருகிறது. இன்று அணைக்கு, விநாடிக்கு 655 கன அடி நீர் வந்தது. அணையின் பாதுகாப்பு…

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் அனைவரும் பார்க்க வேண்டும்- தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் தமிழிசை சவுந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது சாதி, மதம் பிரித்துப் பார்ப்பவர்களால் திராவிட மாடலை…

தஞ்சை ஆற்றுப்பாலத்தில் புதிதாக தற்காலிக ரவுண்டானா அமைப்பு

தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் பகுதியில் ஏற்கெனவே உள்ள ரவுண்டானாவில் ஒரு பகுதி இடிக்கப்பட்டு, மாலை புதிதாக தற்காலிக ரவுண்டானா அமைக்கப்பட்டது. தஞ்சாவூர் காந்தி – இர்வீன் ஆற்றுப்பாலம் அருகே…

சென்னையில் கூடுதலாக வாகனம் நிறுத்தும் இடம் அமைக்க மாநகராட்சி ஆய்வு

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சாலையோர போக்குவரத்து மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் இடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தி.நகர், திருவல்லிக்கேணி,…

கோவை ரேஸ்கோர்சில் நடைப்பயிற்சி செல்லும் மக்கள் குறைகளை தெரிவிக்க போலீசார் நியமனம்

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு ஏதேனும் அவசர உதவிகள் தேவைப்பட்டால் அவற்றை உடனடியாகத் தெரிவிக்க வசதியாக கோவை மாநகர போலீஸ் சார்பில் தினசரி மாலை…

ஆரோவில் டி.எஸ்.பி. அலுவலகம் முன்பு பால் வியாபாரி தீக்குளிக்க முயற்சி

ஆரோவில் காவல் நிலையத்தில் பால் விற்பனை டீலர் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி அடுத்துள்ள திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டம்…

திண்டுக்கல்லில்2 மணிநேரம் சிலம்பம் சுற்றிய மாணவர்கள்

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் உலக கலைகள் மற்றும் விளையாட்டு சாதனை புத்தகம், உலக கலைகள் மற்றும் விளையாட்டு கூட்டமைப்பு இணைந்து நடத்தும் 2 மணி நேரம் தொடர்…

மரங்கள் வெட்டப்படுவதை கண்டித்து ஆரோவில்லில் வெளிநாட்டினர் அமைதி பேரணி

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே அமைந்துள்ளது சர்வதேச நகரமான ஆரோவில். இங்கு நாடு, மதம், இனம், மொழி, அரசியல் என வேறுபாடின்றி 3 ஆயிரத்திற்கும் அதிகமான வெளிநாட்டினர்…

கொடைக்கானல் அருகே காண்ட்ராக்டரிடம் பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராம பகுதியான கூக்கால் கிராமப் பகுதி சாலை தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை பணியை தேனி…

ஓட்டுப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை- தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. 10-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில்…

கீழக்கரை கிராமத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானத்திற்கான கட்டுமான பணிகள் அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானத்தின் கட்டுமான பணிகளை மாண்புமிகு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை…

வேட்பு மனுவில் சொத்து மதிப்பு குறைப்பு- எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளில் வழக்கு

அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டார். வேட்பு மனு தாக்கலின்போது…

கால்நடை பராமரிப்பு லோன் வழங்காமல் புறக்கணிக்கபடுவதாக பட்டியல் இன மக்கள் குற்றசாட்டு

சோழவந்தான் சோழவந்தான் அருகே செல்லம்பட்டி யூனியனுக்குட்பட்ட விக்கிரமங்கலத்தில் செயல்பட்டு வரும் தனி.41.தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் கல்புளிச்சான்பட்டி வி கோவில்பட்டி செக்கான்கோவில்பட்டி நரியம்பட்டி உள்ளிட்ட…

திருமாவளவன் மீது பா.ஜனதா பட்டியல் அணி புகார்

புதுச்சேரி மாநில பா.ஜனதா பட்டியலின அணி சார்பில் தலைவர் தமிழ் மாறன் தலைமையில் போலீஸ்துறை சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி நாரா சைதன்யாவிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.…

தாசில்தார் மற்றும் கோட்ட வருவாய் ஆய்வாளரை மிரட்டியவர் கைது

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் கரூர் மாவட்டம் கோடாங்கிபட்டியை சேர்ந்த வாசுதேவன்(45). இவர் குஜிலியம்பாறை கோட்ட வருவாய் ஆய்வாளர் மாரியம்மாளை சந்தித்து ரூ.1லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார். இந்தநிலையில் மீண்டும்…

தொழிலாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து…

மாமல்லபுரத்தில் 19 ஏக்கரில் சிட்கோ” சிற்ப பூங்கா ரூ.23 கோடி செலவில் அமைக்கப்படுகிறது

மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்குள்ள புராதன சிற்பக்கலை சின்னங்களை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் ரசித்து செல்கிறார்கள். மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 500-க்கும்…

கர்நாடகாவில் நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலையுடன் ஓய்கிறது. பெங்களூரு, 224 தொகுதிகளை கொண்ட கர்நாடகா சட்டசபைக்கு வருகிற 10-ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. பா.ஜனதா ஆட்சியை…

ராமேஸ்வரத்தில் திடீரென கடல்நீர் உள்வாங்கியதால் பரபரப்பு

அக்னி தீர்த்த கடற்பகுதியில் சுமார் 50 அடி தூரம் உள்வாங்கியது. ராமேசுவரம், புனித திருத்தலமாக போற்றப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு தினமும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான…

ஊர் தோறும் வளர்ச்சியை கண்டு வருகிறோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று ஈராண்டு நிறைவடைந்ததையொட்டி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:- ஆறாவது முறையாய் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள திராவிட முன்னேற்றக் கழக அரசு,…

பீகாரில் சாக்கடை கால்வாயில் கட்டு கட்டாக பணம்- போட்டி போட்டு அள்ளி சென்ற மக்கள்

பீகார் மாநிலம் ரோக்தாஸ் மாவட்டத்தில் உள்ள மொராதாபாத் கிராமத்தில் கழிவுநீர் கால்வாயில் பெரிய மூட்டை கிடந்தது. மேலும் சில ரூபாய் நோட்டுகள் தண்ணீரில் மிதந்தன. இதை பார்த்த…

பஞ்சவாடி கோவிலில் 9-ஆம் தேதி பாலாபிஷேகம்

புதுச்சேரி அடுத்த பஞ்சவாடியில் ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. கோவிலில், ஒவ்வொரு ஆங்கில மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை மற்றும் மூல நட்சத்திர நாள் அன்றும் பாலாபிஷேகம்…

கவர்னர் பதவியை ராஜினாமா செய்து அரசியல் செய்யுங்கள் நாராயணசாமி ஆவேசம்

புதுவை ஜெயராம் ஓட்டலில் காங்கிரஸ், தி.மு.க கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, எதிர்கட்சித்தலைவர் சிவா, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ராஜாங்கம், திராவிடர்…

கோமாளிக்கொட்டாய் கிராமத்தில் 10 கிராமங்களைச் சேர்ந்த ஸ்ரீ பெரியாண்டவர் குலதெய்வ திருவிழா

அகரம் ஊராட்சி உட்பட்ட கோமாளிக்கொட்டாய் கிராமத்தில் 10 கிராமங்களைச் சேர்ந்த ஸ்ரீ பெரியாண்டவர் குலதெய்வ திருவிழா தர்மகர்த்தா ராமலிங்கம் தலைமையில் விமர்சையாக நடைபெற்றது 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள்…

கனமழையால் பருத்தி சாகுபடி செய்த விவசாயிகள் கடும் பாதிப்பு

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் , கோட்டூர், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி சாகுபடி மேற்கொண்ட விவசாயிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக கடந்த ஒரு…

ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதான கட்டுமான பணிகள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு.

மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் கட்டுமான பணிகளை மாண்புமிகு பொதுப்பணித்துறை. நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு…

மாவீரன் மஞ்சள் படையின் மாவட்ட செயல் வீரர்கள் மற்றும் விருப்ப மனு கூட்டம்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் ஜெயங்கொண்டத்தில் மாவீரன் மஞ்சள் படையின் மாவட்ட செயல் வீரர்கள் மற்றும் விருப்ப மனு பெறும் கூட்டம் நடைபெற்றது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில்…

மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் – அமைப்பு தின கருத்தரங்கம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின்40ம் ஆண்டு அமைப்பு தின கருத்தரங்கம் மதுரையில் நடைபெற்றது.மாவட்டத் தலைவர்ஜெ. மூர்த்தி தலைமை தாங்கி பேசினார்.மாவட்டச்செயலாளர் க.நீதிராஜா வரவேற்று பேசினார். மாவட்டத் துணைத்தலைவர்கள்…

எங்க வெற்றிக்காக மக்களே போட்டியிடுறாங்க – பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு

கர்நாடக மாநிலத்தில் அடுத்த வாரம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்குப்பதிவு நாள் துவங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் விறுவிறுப்பான பிரசாரம்…

மணிப்பூரில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தக்கோரி மதுரையில்எஸ்.டி.பி.ஐ கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை தெற்கு மாவட்டம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக மணிப்பூரில் கிறிஸ்தவ மக்களுக்கு எதிரான தாக்குதலை தடுத்து நிறுத்த வலியுறுத்தி மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகில் கண்டன…

காலை உணவு திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்-தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தீர்மானம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார்.…

பாஜகவில் இணைந்தவருக்கு அடையாள அட்டை வழங்கல்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரில் உள்ள 80வது பூத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் புதிதாக இணைந்த ஒருவருக்கு…

விமர்சனத்தை பற்றி கவலைப்படவில்லை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள்…

நீட் தேர்வு எழுதவிருந்த புதுச்சேரி மாணவன் தற்கொலை

நீட் தேர்வு எழுதவிருந்த மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்பிற்கு சேர்வதற்கான நீட் தேர்வு இன்று…

திராவிட மாடல் மக்களாட்சியின் மகத்தான பயணம் – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

நாட்காட்டியில் நகரும் ஒவ்வொரு நாளும் நாட்டுக்கு நன்மை செய்யும் நாளாகவே அமைந்துள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை, திமுக அரசு பொறுப்பேற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன.…

வானூர் ஒன்றியம் இடையஞ்சாவடியில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிஇரும்பை ஊராட்சி இடையன்சாவடி கிராமத்தில் அதிமுக பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வானூர் ஒன்றிய மாணவர் அணி செயலாளர்…