தென்காசி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது
மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராஹிம் தென்காசி மார்ச் 10 – தென்காசி மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி…