தினசரி மின் தடை, குறைந்த மின் அழுத்தம்: குறுவை சாகுபடி பாதிப்பு :விவசாயிகள் மின்சார வாரிய கோட்ட பொறியாளரிடம் மனு
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவிற்கு உட்பட்ட கிராம பகுதிகளில் முப்பரிமாண மின்சாரம் முறையாக கிடைக்காததால் விவசாய நிலங்களுக்கு நீர்பாய்ச்ச மின் மோட்டார்கள் இயங்காமல், குருவை சாகுபடி மேற்கொள்வதற்கு…