Author: admin

வில்லியனூர் ஶ்ரீசுப்பிரமணிய ஆலயத்தில் கந்த சஷ்டி விழா.

செய்தியாளர் பார்த்தசாரதி. புதுச்சேரி வில்லியனூர் சுந்தரமூர்த்தி விநாயகபுரம் மேற்கில். ஶ்ரீ சுப்பிரமணிய ஆலயத்தில் ஸ்கந்த ஷ்ஷடி முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது முருகப்பெருமான் வீதி…

கோவையில் பிறந்து 13 நாட்கள் ஆன குழந்தையை ரயிலில் இருந்து தூக்கி வீசி கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை

கோவை பிறந்து 13 நாட்கள் ஆன குழந்தையை ரயிலில் இருந்து தூக்கி வீசி கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை மற்றும் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது…

கோவிந்தம்மாள் தமிழ் மன்ற முப்பதாம் ஆண்டு விழா

திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்ற முப்பதாம் ஆண்டு விழா திருச்சிராப்பள்ளி தமிழ் சங்கத்தில் நடைபெற்றது. திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்ற தலைவர் தமிழ் செம்மல் கோவிந்தசாமி தலைமை…

எல்லாவற்றிலும் தோல்வியடைந்த இந்த திராவிட மாடல்-பாஜக எச். ராஜா

தமிழக அரசின் அலட்சியத்தாலே விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு வழங்கும் நிதியை கூட பயன்படுத்தாமல் திருப்பி அனுப்புகின்றனர். கடன் வாங்குவதில் மட்டுமே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.பாஜக தேசிய…

தூத்துக்குடி சி.வ. அரசு பள்ளியில் மழை நீர்-மேயர் ஜெகன் பார்வையிட்டு ஆய்வு

கடந்த ஒரு வார காலத்திற்கு முன்பு தூத்துக்குடி மாநகரில் பெய்த கனமழையின் காரணமாக சி.வ.. அரசு பள்ளியில் மழை நீர் தேங்கியிருப்பதாக மாநகராட்சி மேயர் ஜெகனுக்கு புகார்…

ஸ்ரீபெரும்புதூர் அருகே விடிந்தால் கல்யாணம் இரவே மணமகன் தூக்கிட்டு தற்கொலை

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கண்ணன் தாங்கள் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் குமார்(25). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில்…

திருவாரூர் மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை நேரில் ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திருவாரூர் வருகை தந்தார். திருவாரூர் மாவட்டம் வடுவூர், சித்தன்னக்குடி,…

தூத்துக்குடி பத்திரிகையாளர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி பத்திரிகையாளர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். தூத்துக்குடி பத்திரிக்கையாளர் சுமார் 30 ஆண்டுகால நீண்ட நாள் கோரிக்கை சலுகை விலை விட்டு மணை வழங்கப்படாததை கண்டித்து தமிழக…

பசும்பொன்னில் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு

பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் அவர்களின் பிறந்தநாள்விழா மற்றும் குருபூஜை விழாவரும் 28 29 30 கொண்டாடப்படுகிறது அதுகுறித்து முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக வனம் மற்றும் கதர்…

திருவாரூர் மாவட்டத்தில் பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் ஆனந்த் மற்றும் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு தயார் நிலையில் இருக்க…

பெரம்பலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்-மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் துறை நிறுவனங்களும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களும் நேரடியாக சந்திக்கும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 24.10.2025 அன்று நடைபெறவுள்ளது…

வலங்கைமான் தாலுக்காவில் மழையால் பாதித்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் மனு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்ததை அடுத்து ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு…

திருச்சியில் நாளை கல்விக் கடன் முகாம்

திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாளை அக்டோபர் 24ஆம் தேதி திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாபெரும் கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு…

கட்சி தலைமைக்கு பத்து நாட்கள் கெடு விதிக்கவில்லை-முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையிலிருந்து விமானம் மூலம் சென்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் அதிமுக ஒன்றிணைப்பு குறித்து கேள்வி எழுப்பவே விரைவில் நல்லது நடக்கும் என்றார். மேலும் இன்று நீங்கள்…

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சி

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொது மக்களிடம், குறை தீர் மனு வாங்கும் நிகழ்ச்சி ஜெயக்குமார் தலைமையில்,கடலூர் மாவட்டம் காவல் அலுவலக கூட்ட அரங்கில் (பெட்டிஷன் மேளா…

கடலூர் மாவட்டத்தில் வீட்டின் சுவர் இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் ஆறுதல்

கடலூர் மாவட்டத்தில் வீட்டின் சுவர் இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல், அமைச்சர்பன்னீர்செல்வம், ஆறுதல் கூறினார். தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி…

வடகிழக்கு பருவமழை தீவிரம்-சீர்காழியில் அரசு அதிகாரிகளுடன் கலந்தாய்வு

வடகிழக்கு பருவமழை தீவிரம்.சீர்காழியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனைத்து துறை அரசு அதிகாரிகளுடன் கலந்தாய்வு. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால்…

தூத்துக்குடி மும்பைக்கு இடையே நேரடி விமான சேவை வழங்க வேண்டும் -மும்பை விழித்தெழு இயக்கம் கோரிக்கை

தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வேதச தரத்திற்கு உயர்த்தி தூத்துக்குடி மும்பைக்கு இடையே நேரடி விமான சேவை வழங்க வேண்டும் என மும்பை விழித்தெழு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர்…

கொடைக்கானலில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள தமிழ்நாடு அரசு சுற்றுலா அலுவலகத்தை, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முற்றுகையிட்டு மழையில் நனைந்த படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொடைக்கானலின் ஆபத்தான…

இராமநாதபுரம் மாவட்டத்தில் மழை நீர் அகற்றும் பணி ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக மழைபொழிவை செய்த இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி மண்டபம் கலைஞர் நகரில் சாலையை சுற்றி தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியை ஆய்வு மேற்கொண்டு நேரடியாக…

மணப்பாறை தாழ்வாக செல்லும் மின் கம்பியை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை

மணப்பாறை அருகே அ. கலிங்கப்பட்டி மயானம் பகுதியில் மின்கம்பிகள் தாழ்வாக தொங்கிக்கொண்டு, ஈரப்பதமான மரக்கிளைகளில் உரசுவதால் மின்விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதைத் தொடர்ந்து, மின்வாரியம் உடனடியாக…

பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி விடுத்துள்ள அறிக்கை

பெரம்பலூர்.அக்.22. பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி விடுத்துள்ள அறிக்கையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 150 பௌத்த நபர்களுக்கு தமிழ்நாடு அரசால் 2025-26 ஆம் ஆண்டில் நாக்பூர் தீசஷா பூமியில்…

பயணிகள் நிழற்கூடை கட்டகோரிக்கை

பயணிகள் நிழற்கூடை கட்டகோரிக்கை ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே தேரிருவேலி கிராமத்தில்சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். தேரிருவேலியை மையமாகக் கொண்டு ஆதங்கொத்தங்குடி, பூசேரி, வளநாடு, பொக்கனாரேந்தல்,…

மதுரையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அமைப்பினரும் தூய்மை பணியாளர்களும் இணைந்து தீபாவளி குப்பைகள் அகற்றம்

மதுரையில் கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 2,672 மெட்ரிக் டன் குப்பைகளை அகற்றினர். தீபாவளி பண்டி கையை கொண்டாடாமல் மழையில் நனைத்தபடி கடமைக்கு முக்கியத்துவம்…

ராஜபாளையத்தில் உள்ள ரேடியன்ஸ் சினிமா அரங்கில் எபிக் (EPIQ) ஸ்க்ரீன் துவக்கம்

ராஜபாளையத்தில் உள்ள ரேடியன்ஸ் சினிமா எனும் பிரபல மல்டி ப்ளெக்ஸ் கியூப் சினிமா நிறுவனத்துடன் இணைந்து ‘ஆர்-எபிக் ராஜபாளையம்’ எனும் புது அரங்கத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த…

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் திடீர் ஆய்வு

தீபாவளி பண்டிகையை யொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டு சென்னைக்கு செல்ல ஏதுவாக அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை மூலமாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.…

தொடர்பு கொள்ள

இந்த வலைதளம் கடந்த பல ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வரும்‘டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு.’ தமிழ் பத்திரிக்கையின் தமிழ் பிரிவு(e-paper).இந்த வலைதளத்தில் இந்தியாவில் நடைபெறும் செய்திகள், நிகழ்ச்சிகள்,புகைப்படங்கள் மற்றும்…