Category: தமிழ்நாடு

கம்பம் மாநகரில் இரத்ததான முகாம்

கம்பம் மாநகரில் மாபெரும் இரத்ததான முகாம் தேனி மாவட்டம் கம்பம் நகரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் 31 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் நமது…

வாக்குத் திருட்டினை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் அரசு மாநகர பேருந்தில் ஸ்டிக்கர் ஒட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

ஆலந்தூரில் உள்ள பட்ரோடு பகுதியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் வாக்கு திருட்டீனை கண்டித்து மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சேர்ந்த நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து சாலையில் நடைபயணமாக…

ராஷ்டரசந்த் பரம் குருதேவ் ஸ்ரீநம்ரமுனி மகாராஜ் சாஹிப்ஸ் 55 ஆவது பிறந்தநாள் விழா

செங்குன்றம் செய்தியாளர் ராஷ்டரசந்த் பரம் குருதேவ் ஸ்ரீநம்ரமுனி மகாராஜ் சாஹிப்ஸ் 55 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அர்ஹம் யுவா சேவாக் குழுவின் சார்பில், கண் பார்வையற்ற…

பெரியகுளத்தில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பெரியகுளத்தில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக்கழத்தின் தலைவர் விஜய் ஆணையின்ப்படி பொதுச்…

திருவொற்றியூரில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது

சென்னை திருவொற்றியூர் அஜாக்ஸ் பஸ் நிலையம் அருகே தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை இதுவரை தமிழக அரசு நிறைவேற்றவில்லை எனக்கூறி நாம் தமிழர் கட்சியினர் அக்கட்சியின் மாநில…

அட்டமங்கலம் பகுதியில் வசிக்கும் இந்து இருளர் 11 குடும்பத்தினர் வீட்டு மின் இணைப்பு இல்லாத நிலையில் பள்ளி மாணவர்கள் தெரு விளக்கில் படிக்கும் நிலை

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் ஆதிச்சமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட 147. அட்டமங்கலம் பகுதியில் அரசு வீட்டுமனை பட்டா கொடுத்த அந்தப்பகுதியில் 11 இந்து இருளர் குடும்பத்தினர் கூடுசை வீடுகளில்…

கோவை பகுதியில் முத்துமாரியம்மன் கோவில் அறக்கட்டளை சார்பாக மருத்துவ முகாம்

கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற மருத்துவ முகாமை பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரஃபி துவக்கி வைத்தார்.. கோவையில்…

கோவையில் நடைபெற்ற சியால் கார் பந்தயத்தின் மூன்றாவது தகுதி சுற்று

பிரத்யேகமாக அமைக்கப்பட்ட செம்மண் பாதையில் சீறிப்பாய்ந்த கார்கள் மதுரையில் நடைபெற உள்ள அடுத்த சுற்று போட்டிகளை காண பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி கோவையில் விஷன் 4 மோட்டார்…

பட்டா ரத்து செய்ய உத்தரவிட்ட பகுதிக்கு திடீர் சென்ற அமைச்சர் கீதா ஜீவன்

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 47 வது வார்டு பகுதியில் உள்ள லயன் டவுன் பகுதியில் குடியிருந்து வரும் 51 வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள பட்டாவை ரத்து செய்து பாத…

அனைத்து இந்து சமுதாய நந்தவனத்தில் முன்னோர் வழிபாடு

மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு சொந்தமான அனைத்து இந்து சமுதாய சங்க நந்தவனம் பவானி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. இந்துக்களின் புண்ணிய தளமாகிய காசிக்கு இணையாக இந்த நந்தவனம் கருதப்படுவதால் ஏராளமான…

திருவாரூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் குடும்ப உறவுகள் சந்திப்பு

திருவாரூர் செய்தியாளர்வேலா செந்தில் திருவாரூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் குடும்ப உறவுகள் சந்திப்பு மற்றும் திருவாரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் திருவாரூரில் தனியார்…

தஞ்சாவூர் பாஜக தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவராக பாலாஜி நியமனம்

தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோவில் ஊராட்சி சார்ந்த G.பாலாஜி B.E தெற்கு மாவட்ட இளைஞரணி மாவட்ட தலைவராக நியமனம் செய்துள்ளார்கள். தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.…

ஸ்ரீசித்தர் பீடத்தில் காலபைரவர் சிறப்பு மஹா யாக வழிபாடு

ஸ்ரீசித்தர் பீடத்தில் காலபைரவர் சிறப்பு மஹா யாக வழிபாடு “சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கோலாகலம். ஸ்ரீசித்தர் பீடத்தில் மஹா காலபைரவருக்கு சிறப்பு மஹா யாக…

கோவையில் யங் இண்டியன் அமைப்பு சார்பில் எக்ஸ்பேக்டர் கற்றல் மாநாடு

கோவையில் இந்திய தொழில் கூட்டமைப்பின் ‘யங் இண்டியன்’ அமைப்பு சார்பில், ஒன்பதாவது பதிப்பாக ‘எக்ஸ்பேக்டர்’ நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் போர்விமான படை வீரர் மற்றும் இந்திய விண்வெளி…

வால்பாறையில் ஆஷா பணியாளர்களுக்கு சமபந்தி விருந்து

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஆஷா பணியாளர்களின் சேவைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் வால்பாறையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது மருத்துவர் பாபு…

வி.எல்.பி.கல்லூரி சார்பாக பள்ளி ஆசிரியர்களுக்கு ஆச்சார்யா விருது

வி.எல்.பி.கல்லூரி சார்பாக பள்ளி ஆசிரியர்களுக்கு ஆச்சார்யா விருது உயர்வுக்கு படி திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி நிதி உதவி வழங்கும் விழா கோவைபுதூர் பகுதியில்…

ஆலங்குடியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமை கலெக்டர் மோகனச்சந்திரன், பூண்டி கே. கலைவாணன்…

ஒன்றிய அரசின் வாக்குத்திருட்டை கண்டித்து-குற்றாலத்தில் காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம்

ஒன்றிய அரசின் வாக்குத்திருட்டை கண்டித்து-குற்றாலத்தில் காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம் குற்றாலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் ஒன்றிய அரசின் வாக்குத் திருட்டையும் , இதில்…

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சேனியர் தெருவில் உள்ள ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேய ஸ்வாமி மடத்தில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பழ…

துறையூரில் இந்து முன்னணி தலைவர் இராம.கோபாலன் ஜீ 98 வது ஜெயந்தி விழா

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் பேருந்து நிலையம் முன்புறம் இந்து முன்னணி சார்பில் 19/09/2025 அன்று இந்து முன்னணி நகர தலைவர் சிவா (எ) சிவபிரகாஷ் தலைமையில்…

பொம்மிடியில் திமுக முப்பெரும் விழா

பொம்மிடியில் திமுக முப்பெரும் விழாவையொட்டி மாபெரும் ரத்ததான முகாம்-50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குருதி கொடை வழங்கினர். திமுக முப்பெரும் விழாவையொட்டி தருமபுரி மாவட்டம் பொம்மிடி அப்துல் கலாம்…

தென்னிந்திய நடிகர் சங்கம் 69 – ஆம் ஆண்டு பேரவைக் கூட்டம்

தென்னிந்திய நடிகர் சங்கம் 69 – ஆம் ஆண்டு பேரவைக் கூட்டம்” நடிகர் சங்க செயலாளர் விசால் அவர்களையும், தலைவர் நாசர் அவர்களையும், துணைத் தலைவர் கருணாஸ்…

விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி மரணம்!-காவல்துறையுடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்!

விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி மரணம்!-காவல்துறையுடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்! திருச்சி, சென்னை – மதுரை தேசிய நெடுஞ்சாலையை 50 வயது மதிக்கத்தக்க ஆண்…

திமுக சார்பில் கீழத்தூவல் காக்கூரில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

முதுகுளத்தூர் அருகே மத்திய ஒன்றிய அதிமுக சார்பில் கீழத்தூவல், காக்கூரில்பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம். முதுகுளத்தூர்.செட் 22 முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய அதிமுக சார்பில் கீழத்தூவல் மற்றும்…

சிறுமிக்கு பாலியல் தொல்லை-அக்கா கணவர் கைது

திருச்சி அருகே மண்ணச்சநல்லூரில் வசிக்கும் 16 வயது சிறுமி, பெற்றோர் இறந்ததால் அக்கா வீட்டில் தங்கி 11-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது,…

வால்பாறையில் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் நகர தலைமை நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் அக்கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் ஸ்ரீ…

த.மு.மு.க.31 ஆம் ஆண்டு துவக்க விழா

த.மு.மு.க.31 ஆம் ஆண்டு துவக்க விழா-செல்வபுரம் கிளை சார்பாக ஐம்பெரும் நிகழ்ச்சி தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் 31 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கோவை…

தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் திருத்தல 363 வது ஆண்டு பெருவிழா

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலமாகவும்,அனைத்து மதத்தினராலும் சர்வேஸ்வரன் ஆலயம் என அழைக்கப்படும் இவ் ஆலயத்தின் ஒவ்வொரு ஆண்டு பெருவிழாவானது செப்டம்பர்…

திருச்சுளியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

திருச்சுளியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் அமைந்துள்ள குண்டாறு காசி ராமேஸ்வரம் ஆகிய இவற்றுக்கு இணையாக கருதப்படும் புண்ணிய ஸ்தலம்.புரட்டாசி மாத மகாளய அமாவாசை தினத்தை…

புரட்டாசி மாத மஹாளய அமாவாசை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் குவியும் பொதுமக்கள்

விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தந்து ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை படித்துறைகளில்…

ஜெயங்கொண்டத்தில் காவலர்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம்

பா. வடிவேல், அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் காவல்துறையினருக்காக சிறப்பு இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஷ்வேஷ்…

மதுரையில் நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

நவராத்திரி விழா இன்னும் இரு தினங்களில் துவங்கு வதையொட்டி மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரியில் நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடை பெற்றுவருகிறது. விளாச்சேரி…

பெண்கள் அதிகாரமளிப்பு கார் ராலி – உலகச் சாதனை

பெண்கள் அதிகாரமளிப்பை முன்னெடுக்கும் வகையில், ஜேசிஐ தூத்துக்குடி பெம் ஸ்டார்ஸ், சார்பில் நடைபெற்ற கார் ராலி உலகச் சாதனையாகப் பதிந்தது. இந்த முயற்சியின் மூலம், ராலி தூத்துக்குடியில்…

நரசிங்கபுரம், சிக்கத்தம்பூர் ஊராட்சிகளுக்கு”உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் ஸ்ரீ பாலாஜி திருமண மண்டபத்தில் நரசிங்கபுரம், சிக்கத்தம்பூர் ஆகிய ஊராட்சிகளுக்கு செப்டம்பர் 19ந் தேதி “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது. இம்முகாமை…

கோவையில் ஹார்டத்தான் நிகழ்ச்சி

கோவை மாவட்ட தடகள சங்கம், இந்திய மருத்துவ சங்கம் கோவை கிளை, எஸ்பிடி மருத்துவமனை மற்றும் கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் ஆகியவை இணைந்து, 3வது ‘பல்ஸ் ஹார்டத்தான்’…

கோவையில் வாக்கு திருட்டு மோசடி எனும் நூல் வெளியீட்டு விழா

கோவையில் வாக்கு திருட்டு மோசடி எனும் நூல் வெளியீட்டு விழா ராகுல் காந்தி நடத்திவரும் வாக்கு திருட்டு மோசடி தொடர்பான போராட்டங்களின் தொகுப்பாக படைக்கப்பட்ட வாக்கு திருட்டு…

பூம்புகார் காவிரி சங்கமத்தில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்து புனித நீராடி வழிபாடு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே பிரசித்தி பெற்ற பூம்புகார் காவிரி சங்கமத்தில் மஹாளய அமாவாசையை முன்னிட்டுஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்து புனித நீராடி வழிபாடு…

கம்பம் மாநகரின் பிரபல திரையரங்கில் தீபாவளி எக்ஸ்போ

கம்பம் மாநகரின் பிரபல திரையரங்கில் தீபாவளியை முன்னிட்டு தீபாவளி எக்ஸ்போ. வணிகர்களுக்கு குறைந்த வாடகையில் ஸ்டால்கள் தேனி மாவட்டம் கம்பம் மாநகரில் மக்களின் நன்மதிப்பை பெற்று சிறப்பாக…

ஆஸ்திரேலியாவில் சிறந்த உணவகமாக “தி லாஜிக்கல் இந்தியன்”விருது

தமிழத்தின் சமையல் கலையை சர்வதேச அளவில் கொண்டு சேர்த்த தமிழகத்தை சேர்ந்த மெர்வின் ஜோசுவா ஆஸ்திரேலியாவில் சிறந்த உணவகமாக “தி லாஜிக்கல் இந்தியன்”விருது பெற்று அசத்தல் ஆஸ்திரேலியாவில்“தி…

அதிகாலை நேரத்தில் தூய்மை பணியில் ஈடுபட மாநகராட்சி மேயர்

உங்களின் பாதுகாப்பு முக்கியம் உணர்ச்சி பொங்க பேசிய மேயர் ஜெகன்.சனிக்கிழமை அதிகாலை நேரத்தில் தூய்மை பணியில் ஈடுபட மாநகராட்சி மேயர் ஜெகன் ஆணையர் பிரியங்கா களத்தில் இறங்கினார்கள்.…

பாரதப் பிரதமர் மோடி ஜி பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம்

தருமபுரி நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின்75 -வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் ரத்த தான முகாம். தருமபுரி நகர பாரதிய…

ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் புதிய திட்டப்பணிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்

பெரம்பலூர் மாவட்டம். ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.17.19 கோடி மதிப்பீட்டில் 9 புதிய திட்டப்பணிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில்…

ஜி.எஸ்.டி வரி சீர்திருத்தம் மாற்றம் இல்லை-புரட்சி-மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

உங்களுக்கும், உங்கள் வளர்ச்சிக்கு உதவும் வகையில் 2026ல் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் 2029ல் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும் . குறிப்பாக கடம்பூர் செ.ராஜூ போன்ற…

தென்காசி அருகே கள்ளம்புளி குளத்தில் கால்வாய் அமைக்க கடும் எதிர்ப்பு

தென்காசி தென்காசி மாவட்டம், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கள்ளம்புளி குளத்திலிருந்து தனி கால்வாய் மூலம் குலையநேரி பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்ல அந்தப் பகுதி மக்கள்…

திருச்சி தங்கபதக்கம் வென்ற காவலர்களுக்கு எஸ்பி பாராட்டு

சென்னையில் நடைபெற்ற ஐம்பதாவது வருட துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சோமரசம்பேட்டை தலைமை பெண் காவலர் சோபியா லாரன்ஸ் மற்றும் மணப்பாறை காவல் நிலைய தலைமை…

சமயபுரத்தில் தூய்மை இந்தியா உறுதிமொழி

இனாம் சமயபுரம் ஊராட்சியில் ஆண்டுதோறும் செப். 17 முதல் அக். 2-ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படும் தூய்மையே சேவை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வீடு…

உத்தமபாளையம் அருகே நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

உத்தமபாளையம் அருகே நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை பேரூராட்சி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற…

வால்பாறையில் தூய்மை பணியாளர்களை கௌரவித்து சமயோஜன பந்தி விருந்து

கோவை மாவட்டம் வால்பாறையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறை பாஜகவின் மண்டல் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல…

தாண்டவங்குளம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.74.22 லட்சம் மதிப்பில் மூன்று வகுப்பறைகளுக்கு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் வட்டாரத்திற்குட்பட்ட தாண்டவங்குளம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி…

வைத்தீஸ்வரன் கோவிலில் பேரூராட்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் பேரூராட்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மருத்துவ முகாமினை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான…