Category: தமிழ்நாடு

கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்திச் சென்ற வாகனம் பறிமுதல் – இரண்டு பேர் கைது

கோவில்பட்டி மெயின் ரோட்டில் கிருஷ்ணன் கோவில் அருகே போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தபோது போலீசாரை பார்த்ததும் நிற்காமல் ஒரு மினி லோடு ஆட்டோ அதிவேகமாக சென்றள்ளது. இதனை…

கோவையில் Radio cityயின்“புடவை கட்டு – நடையை கட்டு” விழிப்புணர்வு வாக்கத்தான்

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், கோவையில் “புடவை கட்டு – நடையை கட்டு” என்ற தலைப்பில் Radio cityயின் விழிப்புணர்வு வாக்கத்தான் சிறப்பாக…

சீர்காழியில் பள்ளி மாணவர்கள் உப்பனாரு கரைகளில் பனை விதை நடும் நிகழ்வு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் பள்ளி மாணவர்கள் உப்பனாரு கரைகளில் பனை விதை நடும் நிகழ்வு.. தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் தமிழகம்…

சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி கொள்ளிடக்கரையில் உள்ள வயலில் கவிழ்ந்து விபத்து-போலீசார் விசாரணை

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி கொள்ளிடக்கரையில் உள்ள வயலில் கவிழ்ந்து விபத்து-போலீசார் விசாரணை தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா வாழ்க்கை…

மதுரையில் ஆதித்தமிழர் பேரவை மாநில நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்

ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமானின் வழிகாட்டுதலின்படி மதுரையில் மாநில நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் தலித் அய்யனாரின் ஒருங்கிணைப்பில்மாநில துணைப் பொதுச்…

மாநாட்டில் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு சம்பவம் – விஜய் மீது வழக்கு பதிவு செய்து சிறை படுத்த வேண்டும்-காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !

மாநாட்டில் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு சம்பவம் – விஜய் மீது வழக்கு பதிவு செய்து சிறை படுத்த வேண்டும்-காயல் அப்பாஸ் வலியுறுத்தல் ! இது குறித்து மக்கள்…

சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் மதுரை மீனாட்சி

திருச்சி இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் ஐந்தாம் நாளான நேற்று வெள்ளிக்கிழமை, அம்மனுக்கு பால், தயிர், சந்தனம்…

விஜய் பரப்புரை நிகழ்ச்சி விபத்தால் 39பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்-நேரில் சென்று இரங்கலை தெரிவித்த முதல்வர்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு நேரில் சென்று இரங்கலை தெரிவித்த முதல்வர்.. கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை நிகழ்ச்சி தவெக தலைவரும் நடிகர் விஜய்…

மாவட்ட அளவில் தடகளப் போட்டியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா

இராமநாதபுரம் மாவட்டம்,கமுதி க்ஷத்திரிய நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெற்ற தடகளப்போட்டியில் 83 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றனர். மேலும்19 வயதுக்குட்பட்ட பிரிவில் 12ம்…

காவலர்களுக்கு சுகம் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்!

காவலர்களுக்கு சுகம் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்! திருவெற்றியூர் சுகம் மருத்துவமனை சார்பில் முழு உடல் பரிசோதனை முகாமில் காவல் உதவி ஆணையர் சீனிவாசன்…

தமிழக நாட்டுப்புற இசைக்கலைப்பெருமன்றம் 26 வது ஆண்டு வெள்ளி விழா

தஞ்சாவூரில் தமிழக நாட்டுப்புற இசைக்கலைப்பெருமன்றம் 26 வது ஆண்டு வெள்ளி விழா நிறைவு மற்றும் பதினோறாவது மாநில மாநாடு கலைவிழா சிறப்பாக நடைபெற்றது.. இவ்விழாவில் கவியரங்கம், கருத்தரங்கம்,பேரணி…

பச்சாபாளையத்தில் உள்ள கிராம மருத்துவமனை வளாகத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைசார்பில் உலக இருதய தினத்தை முன்னிட்டு பச்சாபாளையத்தில் உள்ள கிராம மருத்துவமனை வளாகத்தில் இலவச மெகா இருதய மருத்துவ முகாம் நடைபெற்றது. கோவையில்…

கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனை சார்பாக ‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ் மாரத்தான்

கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனை சார்பாக ‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ் மாரத்தான் பள்ளி கல்லூரி மாணவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்பு கோ.குப்புசாமி நாயுடு நினைவு…

அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் நடந்தது தனியார் வேலை வாய்ப்பு முகாம் மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி…

மதுரையில் நமது மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் துவக்க விழா

மதுரையில் நமது மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் துவக்க விழா மதுரையில் நமது மக்கள் முன்னேற்றக் கழக விழா கட்சியின் நிறுவனத் தலைவர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா…

போடிநாயக்கனூர் நகரில் புதிய ரேஷன் கடை- நகர் மன்ற தலைவர் தலைமையில் பூமி பூஜை

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிய ரேஷன் கட்ட பூமி பூஜையை நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் திமுக நகர செயலாளர்…

வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ வேம்படி சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித்தெரு ஸ்ரீ வேம்படி சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாள் 25- ந்தேதி வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு…

கரூர் தவெக கூட்ட நெரிசலில் தாயும் மகளும் உயிரிழப்பு

கோவை மாவட்டம் வால்பாறை நல்லகாத்து எஸ்டேட்டில் சில ஆண்டுகளுக்கு முன்னாள் குடியிருந்து சென்றுவிட்ட கணேசன் என்பவரின் மனைவி பிரிய தர்ஷினி மற்றும் மகள் தர்ணிகா ஆகியோர் கரூரில்…

ஆரோக்கியமான வாழ்க்கை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

திருச்சி உறையூர் எஸ் எம் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் ஏழு நாள் சிறப்பு முகாம் சீராதோப்பு பாரதியார் குருகுல வளாகத்தில் டிஜிட்டல் கல்வி அறிவில் இளைஞர்களின்…

படகு குழாம் திறந்து வைப்பு

நாகை: வேதாரண்யத்தில் வேதாமிர்த ஏரியில் படகு குழாமை அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார் 18 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள வேதாமிர்த ஏரியில் சுற்றுலாத் துறை சார்பில்…

வால்பாறையில் தொமுசவின் அரசு போக்குவரத்து கழக கிளை சங்க தேர்தலில் பாபு அணி வெற்றி

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க வால்பாறை கிளை தேர்தலில் பாபு தலைமையிலான ஒரு அணியும் பெரியசாமி தலைமையிலான மற்றொரு…

எர்ணாவூரில் கடலில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் மாயம்

எர்ணாவூரில் கடலில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் மாயம் சென்னை மணலி சிபிசிஎல் நகர் பகுதியை சேர்ந்தவர் வில்லயம்ஸ். இவருடைய மகன் தருண்குமார்(17). இவர் அப்பகுதியில் உள்ள…

ஊதியூரில் வீட்டின் ஓட்டை பிரித்து நகை திருடிய நபர் கைது

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 ஊதியூரில் வீட்டின் ஓட்டை பிரித்து ரூ. 25000 ரொக்கம் மற்றும் 3/4 பவுன் நகை திருடிய நபர் பிடிபட்டார் திருப்பூர் மாவட்டம், ஊதியூர்,…

காஞ்சிபுரம் சங்கரா செவிலியர் மகளிர் கல்லூரி சார்பில் மாபெரும் இருதய மருத்துவ முகாம்

உலக இருதய தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் ஒன்றியம். ஏனாத்தூர் ஒட்டியுள்ள நல்லூர் ஊராட்சியில் உள்ள சங்கரா செவிலியர் கல்லூரி (மகளிர்), காஞ்சிபுரம் மற்றும் சங்கரா பன்நோக்கு மருத்துவமனை…

லேசர் வேர்ல்ட் ஆஃப் ஃபோட்டானிக்ஸ் இந்தியா 2025 பெங்களூரு சர்வதேச கண்காட்சி

கோயம்புத்தூர் லேசர் வேர்ல்ட் ஆஃப் ஃபோட்டானிக்ஸ் இந்தியா 2025 பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் நிறைவடைந்தது. இந்த தேசிய வர்த்தக கண்காட்சி இந்தியாவில் உலகளாவிய உத்தி மற்றும்…

போடிநாயக்கனூரில் புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை அலங்காரத்தில் ஸ்ரீ சீனிவாச பெருமாள்

போடிநாயக்கனூரில் புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை அலங்காரத்தில் ஸ்ரீ சீனிவாச பெருமாள் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ னிவாச பெருமாள் கோயில் புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையை…

துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையினர் காத்திருப்பு போராட்டம்

துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையினர் காத்திருப்பு போராட்டம் துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட பணிகளை முற்றாக புறக்கணித்து…

கண்டியூர் ஊராட்சியில் ஜந்து கிராம ஊராட்சிகளுக்கு நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்கா கண்டியூர் ஊராட்சியில் நரசிங்க மங்கலம் பகுதியில் மேலவிடையல், கீழவிடையல், சித்தன்வாழுர், கண்டியூர், மாத்தூர் ஆகிய ஜந்து ஊராட்சிகளுக்கு நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின்…

லயன்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் பார்வைக்கு முதலிடம் கருத்தரங்கு

தஞ்சாவூர் மாவட்டம் லயன்ஸ் இன்டர்நேஷனல் மாவட்டம்3242F,அரவிந்த் கண் மருத்துவமனை ஆகிய இணைந்து நடத்திய பார்வைக்கு முதலிடம் கருத்தரங்கு அரவிந்த் கண் மருத்துவமனையின் நான்காவது தளத்தில் நடைபெற்றது .…

திண்டுக்கல்லில் தமிழ் நாடு அனைத்து முறை அனுபவ முறை மருத்துவர்கள் சங்கம் குறித்து ஆலோசனை கூட்டம்

திண்டுக்கல் தனியார் திருமண மஹாலில் தமிழ் நாடு அனைத்து முறை அனுபவ முறை மருத்துவர்கள் சங்கம் சார்பாக பாரம்பரிய மருத்துவர்கள் குறித்து ஆலோசனை கூட்டம் மற்றும் அனுபவ…

குமரகுரு கல்லூரியில் மாணவர்களுக்கான சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி

இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) மற்றும் குமரகுரு நிறுவனங்கள் சார்பில் “2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவது யார்?” என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு கலந்துரையாடல்…

தமிழ்நாடு கல்வித்துறை அலுவலகப் பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு தமிழ்நாடு கல்வித்துறை அலுவலகப் பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்.. கரூர் மாவட்டத்தில் தனியார் கூட்டரங்கில் தமிழ்நாடு கல்வித்துறை அலுவலகப் பணியாளர்…

திருவொற்றியூரில் உள்ள எம்ஆர்எப் தொழிலாளர்கள் 17வது நாளாக தொடர்ந்து வேல்நிறுத்த போராட்டம்

திருவொற்றியூரில் உள்ள எம்ஆர்எப் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 17வது நாளாக தொடர்ந்து வேல்நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர் இதற்கு பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்…

மணலி பாடசாலையில் சென்னை தொடக்க பள்ளியில் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி

திருவெற்றியூர் மணலி பாடசாலையில் அமைந்துள்ள சென்னை தொடக்க பள்ளியில் மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் தொகுதி மேம்பாட்டிலிருந்து ரூ.1 கோடியே 51 லட்சம் செலவில் கட்டப்பட உள்ள கட்டிடத்திற்கான…

அரியலூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது அரியலூர் கலெக்டர் அலுவலக…

வால்வோ இ.எக்ஸ் 30 (Volvo EX 30) கார்களுக்கான முன்பதிவுகள் கோவையில் துவக்கம்

நவீன ஸ்டைலுடன் அதிக பாதுகாப்பான, பிரீமியம் தரத்திலான வால்வோ இ.எக்ஸ்.30 எலக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் சிறப்பு விற்பனை துவங்கி உள்ளதாக வால்வோ இந்தியா நிறுவன அதிகாரிகள்…

பன்மேடு எஸ்டேட் தேயிலைத் தோட்டத்தில் யானை குட்டி உயிரிழந்தது

கோவை மாவட்டம் வால்பாறையில் ஆனைமலை புலிகள் காப்பகம், மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பன்னிமேடு எஸ்டேட், பங்களா டிவிசன், கள எண். 13, தேயிலைத் தோட்டப்பகுதியில் சரக களப்பணியாளர்களால்…

கீழ் மலை வடகவுஞ்சி ஊராட்சி ஒன்றிய பகுதியில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா கீழ் மலை பழங்குடியினர் கிராமங்களான வட கவுஞ்சி ஊராட்சி,கருவேலம்பட்டி பழங்குடியினர் கிராமத்திற்கு சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட்…

காங்கயத்தில் பால்வினை நோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டம்

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயத்தில் பால்வினை நோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டம் காங்கயத்தில் பால்வினை நோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காங்கயத்தில்…

தாராபுரத்தில் குழந்தைகள் நல பாதுகாப்புக் குழு கூட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம், நகராட்சி அளவிலான குழந்தைகள் நல பாதுகாப்பு குறித்த குழு கூட்டம் தாராபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக்…

வைத்தீஸ்வரன் கோயில் சுற்றுவட்டார பகுதி மூன்று குளங்கள் முழுவதுமாக கழிவு நீர் தேங்கும் அவலம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி சுற்றுவட்டார பகுதி கழிவு நீர் முழுவதுமாக மழை நீர் வடிகால் வழியே குளம்,வாய்க்கால் உள்ளிட்ட…

வேடந்தாங்கல் ஊராட்சியில் தூய்மையே சேவை – 2025 நிகழ்ச்சி

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் வேடந்தாங்கல் ஊராட்சியில் தூய்மையே சேவை – 2025 நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் வேதாச்சலம், துணைத் தலைவர் கௌதமி அரிகிருஷ்ணன்…

அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் சுகாதார தினம் கடைப்பிடிப்பு

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்றத்தின் சார்பில் உலக சுற்றுச்சூழல் சுகாதார தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்நாடு…

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் நடிகர்களுக்கு அஞ்சலி

நடிகர்களுக்கு அஞ்சலி” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும், நகைச்சுவை மன்றம் சார்பிலும் நடிகர் டெல்லி கணேஷ், நடிகர் ராஜேஷ், நடிகர் மனோஜ், நகைச்சுவை…

முதல்வர் வருகை ஆய்வு கூட்டம்

முதல்வர் வருகை ஆய்வு கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 29, 30 ஆகிய தேதிகளில் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்து பல்வேறு நலதிட்டங்கள் பயனாளிகளுக்கு வழங்க…

வலங்கைமான் வரதராஜன்பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் நவராத்திரி திருவிழாவின் நேற்று…

கொடைக்கானல் இலவச கண் சிகிச்சை முகாம்

கொடைக்கானல் இலவச கண் சிகிச்சை முகாம் கொடைக்கானல் சன் பில்டர்ஸ் மற்றும் சன் லயன்ஸ் சங்கமும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கமும் தேனி கண் மருத்துவமனையும்…

தேனியில் கோ ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனையை தொடக்கி வைத்த மாவட்ட கலெக்டர் தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சியில் கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகை…

கம்பம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

கம்பம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் நகரின் 31.32.33. ஆகிய வார்டு பொது மக்களின் குறைகளை வீட்டிற்க்கே வந்து கேட்டறிந்து…

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா

மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.இதில் அக்னி, ப்ரீத்தி, ஆகாஷ், திரிசூல் என்ற பிரிவுகளாக…