Category: தமிழ்நாடு

ஆசிரியர்களுக்கு பெருமை சேர்த்த அப்துல்கலாம்

ஆசிரியர்களுக்கு பெருமை சேர்த்த அப்துல்கலாம் உயர்ந்த நாகரிகத்திற்கு எடுத்துக்காட்டானவர் அப்துல்கலாம் தலைமை அஞ்சல் அதிகாரி புகழாரம்…. அப்துல்கலாம் நினைவு தினம் தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை…

கோவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் திருக்கோவிலில் ஆடி சுவாதி குரு பூஜை

கோவை கோவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் திருக்கோவிலில் ஆடி சுவாதி குரு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. கோவை மாவட்டம் இடையர்பாளையம் பகுதியில் அருள்மிகு…

முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுடைய நினைவு நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா

சகாதேவன் கிருஷ்ணகிரி செய்தியாளர் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவீரஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளியில் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுடைய…

கால்நடை துறை விளக்கம் கோழி வெள்ளை கழிச்சல் நோய் கட்டுப்படுத்தவழிமுறைகள்

கால்நடை துறை விளக்கம் கோழி வெள்ளை கழிச்சல் நோய் கட்டுப்படுத்த வழிமுறைகள் கோழிகளை தாக்கும்வெள்ளை கழிச்சல் நோய்க்கு சிகிச்சை முறை எதுவும் இல்லாத நிலையில் கோழிகளு க்கு…

பாபநாசத்தில் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலய பால்குட திருவிழா

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலய பால்குட திருவிழா திரளான பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தஞ்சை மாவட்டம் பாபநாசம்…

வளர்ச்சி திட்ட பணிகளுக்கு திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார்

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் செவ்வாத்தூர் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார் . திருப்பத்தூர்…

சீர்காழி அருகே மேலையூர் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி அருகே மேலையூர் கிராமத்தில் கலைஞரின் நூறாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் பூம்புகார்…

பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி மாவட்டத்தின் கீழ் இயங்கி வரும் லயன்ஸ் கிளப் கோயமுத்தூர் அக்‌ஷயம் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா வெகு…

பஞ்செட்டி சுகாதார நிலையம் சுற்றுச்சுவர் கோரிக்கை :எம்எல்ஏ ஆய்வு

திருவள்ளூர் பஞ்செட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் கட்டி தரக்கோரி மாவட்ட கவுன்சிலர் தேவிதயாளன், மற்றும் பலர் கோரி க்கையைடுத்து பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை…

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம்

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம்;- 10 ஊராட்சி ஒன்றியம் 210 ஊராட்சி மன்ற தலைவர்கள் பங்கேற்பு:- தென்காசி மாவட்ட கூட்டமைப்பு தலைவரும் கோவிந்த…

மணிப்பூர் விவகாரம்: காங்கிரஸார் மெழுவர்த்தி ஏந்தி, கைப்பேசிகளை ஒளிரவிட்டு ஆர்ப்பாட்டம்

ஆர்.கண்ணன் செய்தியாளர் மணப்பாறை. மணிப்பூர் விவகாரம்: காங்கிரஸார் மெழுவர்த்தி ஏந்தி, கைப்பேசிகளை ஒளிரவிட்டு ஆர்ப்பாட்டம். திருச்சி மாவட்டம், மணப்பாறையில், மணிப்பூரில் நடைபெறும் வன்முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத…

நன்னிலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் நன்னிலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ நேரில் ஆய்வு திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்திற்குட்பட்ட…

அரசு மேல் நிலைப்பள்ளி மாணவ மாணவி களுக்கு காய்கறிகளின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு

கடையநல்லூர் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு அன்றாட வாழ்வில் காய்கறிகளின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையியில்தோட்டக்கலை உதவி இயக்குனர் சுபாஷினி, அறிவுரையின்படிகிராம திட்டத்தின்…

வீராணம் அரசு மேல் நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்வழங்கும் விழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீழ வீராணம் அரசு மேல் நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா…

கார்கில் போர் நினைவு தினத்தை முன்னிட்டு பட்டாளம் இராணுவ வீரர்கள் நலசங்கம் சார்பில் வீரவணக்கம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலையம் அருகே24 – ம் ஆண்டு கார்கில் போர் நினைவு தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டம் பட்டாளம் இராணுவ வீரர்கள் நலசங்கம்…

சீர்காழியின் பழைய பேருந்து நிலையத்தில் பாரதிய ஜனதா அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழியின் பழைய பேருந்து நிலையத்தில் மணிப்பூரில் நடந்த பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை கண்டித்து காங்கிரஸ் சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

திருப்பத்தூரில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்.. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி பழைய பேருந்து…

இவர்களும் இந்நாட்டின் கண்கள் !நூல் ஆசிரியர் : கவிஞர் மு. வாசுகி-நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

இவர்களும் இந்நாட்டின் கண்கள் !நூல் ஆசிரியர் : கவிஞர் மு. வாசுகி vasuki16011973@gmail.comநூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! மணிமேகலை பிரசுரம், 7 (ப.எ.…

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் பிறந்த நாள்

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் பிறந்த நாளை ஒட்டி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் 85 கிலோ கேக் வெட்டி கொண்டாடினார்கள். பாட்டாளி மக்கள் கட்சியின்…

வலங்கைமான் அருகேஆன்லைனில் கடன் வாங்கிய வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

வலங்கைமான் அருகே ஆன்லைனில் கடன் வாங்கிய வாலிபர் விஷம் குடித்து தற்கொலை. முழுத்தொகையை செலுத்தியும் புகைப்படத்தைஆபாசமாக சித்தரித்துமிரட்டியதால் பரிதாபம்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்தஏரி வேலூர் கிராமத்தை சேர்ந்தவர்…

திருக்குறளை தேசிய நூலாக்குக ! கவிஞர் இரா .இரவி !

பாடாத பொருளில்லை சொல்லாத விளக்கமில்லை !பண்பைப் பயிற்றுவிக்கும் பகுத்தறிவைப் போதிக்கும் ! மனிதன் மனிதனாக வாழ்ந்திட கற்பிக்கும் நூல் !மனிதனின் மகத்துவம் மனிதனுக்கு உணர்த்தும் நூல் !…

தோட்டக்கலைத்துறையின் மூலம் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் எண்ணெய் பனை திட்டத்தின் செடி நடவு விழா

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தோட்டக்கலை துறையின் மூலம் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் எண்ணெய் பனை திட்டத்தின் கீழ் நடப்படும் மாபெரும் எண்ணெய் பனை…

வலங்கைமானில் மணிப்பூரில் நடைபெற்றவன்முறையை கண்டித்து காங்கிரஸ் தொழிற் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

வலங்கைமானில் மணிப்பூரில் நடைபெற்றவன்முறையை கண்டித்து காங்கிரஸ் தொழிற் சங்கம் டி சி டி யூ, ஐ என் டி யூ சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

தீத்தார அள்ளி கிராமத்தில் விவசாய நிலத்தில் காட்டு பன்றியை வேட்டையாடிய தந்தை மகன் கைது

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தீத்தாரஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி கௌரன் (58). இவரது மகன் ராம்குமார் (வயது.32) ஆகிய இருவரும் தங்களது விவசாய நிலத்தில் உள்ள…

சீர்காழி அருகே ஸ்ரீ மந்தகருப்பண்ண சுவாமி கோயிலில் திருவிழா

எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி அருகே ஸ்ரீ மந்தகருப்பண்ண சுவாமி கோயிலில் திருவிழா. திரளான பெண்கள் முளைப்பாரி எடுத்துநேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிஅருகே திருமுல்லைவாசலில் பழமையான…

பெரியகுளத்தில் மணிப்பூர் கலவரத்தில்பெண்கள் வன்கொடுமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் உள்ள உழவர் சந்தை அருகே தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு தேனி திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர். சித்ராதேவி தலைமையில்…

பெரியகுளத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேல்மங்கலம் ஊராட்சியில் தமிழ்நாடு அரசு நுகர்வோர் வாணிப கழகத்தின் சார்பில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. பெரியகுளம் சட்டமன்ற…

சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை கட்சி சார்பில் கண்டன முழக்கப் போராட்டம்

கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் திருவலஞ்சுழியில்மணிப்பூர் குக்கி இனத்தை சேர்ந்த மலைவாழ் பழங்குடி மக்களை அழித்து ஒழிப்பதற்காக மெய்தி இனத்தின் பெரும்பாண்மை மக்களை இந்துமத வெறியூட்டி கருவியாக பயன்படுத்தி வரும்…

ஏழாவது சாம்பியன்ஸ் கோப்பை ஆடவர் ஹாக்கிப்போட்டி அறிமுக விழா

ஜே சிவக்குமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் ஏழாவது சாம்பியன்ஸ் கோப்பை ஆடவர் ஹாக்கிப்போட்டி அறிமுக விழா திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பின்லே மேல்நிலைப்பள்ளியில் 7வது ஆசிய சாம்பியன்ஸ்…

திருச்சியில் 27-ந் தேதி முதல் 29-ம் தேதி வரைநடைபெறும் வேளாண்சங்கமம் நிகழ்ச்சியில்விவசாயிகள் பங்கேற்கவேளாண் அதிகாரி அழைப்பு

திருச்சியில் 27-ந் தேதி முதல் 29-ம் தேதி வரைநடைபெறும் வேளாண்சங்கமம் நிகழ்ச்சியில்விவசாயிகள் பங்கேற்கவேளாண் அதிகாரி அழைப்பு. திருச்சியில் 27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெறும்…

கர்நாடக அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது

கர்நாடக அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது காவிரியில் நீர்வரத்து இன்று காலை ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் படிப்படியாக அதிகரித்து 2000…

தர்மபுரியில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரி மாவட்டம் தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் திமுகவினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மணிப்பூர் பாலியல் வன்கொடுமை மற்றும் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…

வலங்கைமான் பகுதியில் 5,000 எக்டேரில் குறுவை நெல் சாகுபடி

வலங்கைமான் பகுதியில் 5,000 எக்டேரில் குறுவை நெல் சாகுபடிஇம்மாத இறுதியில் நடவுப்பணி நிறைவு. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் சாகுபடி செய்யப்பட்ட கோடை நெல் அறுவடை பணிகள்…

போயர்சாலையில் நின்று கொண்டிருந்த பள்ளி வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பெயிண்டர் சம்பவ இடத்திலேயே பலி, இருவர் படுகாயம்.

தர்மபுரி மாவட்டம் அம்பேத்கார் காலணியை சேர்ந்த கெளரிசங்கர் என்பவரின் மகன் தட்சிணாமூர்த்தி (வயது.22),இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இன்னும் திருமணம் ஆகவில்லை.இவர் நேற்று மகேந்திரமங்கலத்தில் உள்ள…

லயன்ஸ் மாவட்ட அமைச்சரவை நிர்வாகிகள் பதவியேற்பு விழா.

திருவள்ளூர் பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 ஜெ மாவட்டம் சார்பில் மாவட்ட அமைச்சரவை நிர்வாகிகள் பதவியேற்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆளுனர் வி.பஜேந்திரபாபு தலைமையில் கோயம்பேடு செயின்ட் தாமஸ்…

நீடாமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் நீடாமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர்.தி.சாருஸ்ரீ. நேரில் ஆய்வு திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில்…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளருக்கு நினைவுப் பரிசு

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் A.சுரேஷ்குமார் அவர்களுக்கு சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் தமிழ்நாடு மாநில தலைவர் அகமது…

அரசு கள்ளர் தொடக்க பள்ளிக்கு . எல்.ஈ.டி. டிவி வழங்கிய த.மா.கா. கட்சியினர்.

சோழவந்தான் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தை அடுத்தநரியம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு கள்ளர் தொடக்க பள்ளியில் 50.க்கு மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றர். ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு…

கல்லம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வாராஹி அம்மன் கோவில் 48 நாள் மண்டல பூஜை

அலங்காநல்லூர், மதுரை மேற்கு ஒன்றியம் சத்திரப்பட்டி அருகே உள்ள கல்லம்பட்டி கிராமத்தில் அமைந்து அருள்பாலிக்கும் ஶ்ரீ வாராஹி அம்மன் திருக்கோவில் 48ஆம் நாள் மண்டல அபிஷேக விழா…

சிவபுராணம்,தேவாரம் ஒப்புவித்தல் போட்டிகளில் அசத்திய மாணவர்கள்

சிவபுராணம்,தேவாரம் ஒப்புவித்தல் போட்டிகளில் அசத்திய மாணவர்கள் ரூபாய் 500 பணபரிசு பெற்ற மாணவருக்கு சிறப்பு பாராட்டுகள் தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்நடுநிலைப்பள்ளியில்சிவபுராணம்,தேவாரம்…

மத்தூர் பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் மணிப்பூரில் கிறிஸ்துவ பழங்குடி குக்கி சமூகத்தை சேர்ந்த இளம் பெண்கள் மீது…

கும்பகோணம் அரசினர் கலை கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் மணிப்பூரில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கும்பகோணம் அரசினர் கலை கல்லூரி மாணவ, மாணவிகள் 500க்கும் மேற்பட்டவர்கள் கல்லூரி நுழைவு வாயில்…

வீட்டு மனை பட்டா வேண்டி சிபிஎம்எல் மக்கள் விடுதலை கட்சியின் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்

கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வீட்டு மனை பட்டா வேண்டி சிபிஎம்எல் மக்கள் விடுதலை கட்சியின் சார்பில் பெண்கள் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் மனு…

2023-24” என்ற விருமதப் பெறும் உயர் நிறுவனங்களுள் ஒன்றாக கீர்த்திலால்ஸ் தேர்வு

அதிகம் விரும்பப்படும் பணி அமைவிடம் 2023-24” என்ற விருமதப் பெறும் உயர் நிறுவனங்களுள் ஒன்றாக “கீர்த்திலால்ஸ்” தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. டீம் மார்க்ஸ்மென் நெட்வொர்க்” என்ற அமைப்பால் நடத்திய…

சீர்காழியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா அரசு உடனடியாக திறந்து விட கோரியும் , காவிரி…

பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்  ஒன்றிய கவுன்சிலர் கூட்டம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம்ஒன்றிய குழு சேர்மன் பாஞ்சாலை கோபால் தலைமையில்நடைபெற்றது. கூட்டத்திற்க்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளிநாதன்,…

ஜெயங்கொண்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் 85 -வது பிறந்தநாள் விழா

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களின் 85 ஆவது பிறந்தநாள் விழா ஜெயங்கொண்டத்தில் கொண்டாடப்பட்டது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகில்…

மீனவகிராம மாணவ மாணவிகளின் உயர்கல்வியை ஊக்கு விக்கும் விதமாக ஸ்டூடென்ட் டாட் காம் அறக்கட்டளை சார்பாக உதவிதொகை வழங்கும் விழா

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி அருகே மீனவகிராம மாணவ மாணவிகளின் உயர்கல்வியை ஊக்கு விக்கும் விதமாக ஸ்டூடென்ட் டாட் காம் அறக்கட்டளை சார்பாக உதவிதொகை வழங்கும் விழா. மயிலாடுதுறை…

நெடுவரம்பாக்கம் ஊராட்சியில் மகளிர் உரிமை திட்ட முகாம்

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நெடுவரம்பாக்கம் ஊராட்சியில் மகளிர்க்கு உரிமை தொகை மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்திற்கு பெயர் சேர்க்கும் முகாம்…

பாமக நிறுவனர் ராமதாசு பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் பெரிய வெங்காயப்பள்ளி பகுதியில் பாமக நிறுவனர் ராமதாசு பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம்…