Category: அரசியல்

மோடி தலைமையில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது; உத்தரகாண்ட் முதல்-மந்திரி பேச்சு

பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வேகமாக முன்னேறி வருவதாக உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.புதுடெல்லி, டெல்லியில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உத்தரகாண்ட்…

நாம் தமிழர் கட்சியின் சார்பாக இரத்ததான முகாம்:

தமிழீழ இனப்படுகொலை நாளான மே-18 ஆம் தேதியான இன்று பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடைப் பாசறை சார்பாக, குருதிக்கொடை பாசறை மாநில துணைத்…

தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் அமமுக நகர செயலாளர் சுப்பையா கோரிக்கை மனு;-

ஆலங்குளம் பேரூராட்சி கட்டிடத்தை சீரமைத்து அதே இடத்தில் இயங்க கோரிக்கை;- தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் அமமுக நகர செயலாளர் சுப்பையா கோரிக்கை மனு;- மே;-17 தென்காசி மாவட்ட…

யாராக இருந்தாலும் வரம்பையும் மனித உரிமையை மீறக்கூடாது-காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

யாராக இருந்தாலும் வரம்பையும் மனித உரிமையை மீறக்கூடாது, காவல்துறை கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என தருமபுரியில் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி. தருமபுரி மாவட்ட…

எடப்பாடி கே பழனிசாமி பிறந்த நாள் விழா-.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தங்கத்தேர் இழுத்து வழிபாடு

தென்காசி, மே – 16 அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் 70 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டம்பண்பொழி திருமலைகுமாரசாமி கோவிலில் தென்காசி…

வாரணாசி தொகுதியில் தென்காசி அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்த நரேந்திரமோடி

வாரணாசி தொகுதியில் தென்காசி அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்த நரேந்திரமோடி தென்காசி உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி தென்காசி…

துறைமுகம் தொகுதியில் அதிமுக சார்பில் மோர் பந்தல் திறப்பு விழா

செய்தியாளர் ஆறுமுகம் வடசென்னை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்  முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு துறைமுகம் தொகுதி தெற்கு பகுதி 60வது  வடக்கு…

சோழவந்தானில் பேரூர் அதிமுக இளைஞர் பாசறை சார்பில் பொதுமக்களுக்கு மரகன்று வழங்கல்

சோழவந்தானில் பேரூர் அதிமுக இளைஞர் பாசறை சார்பில் பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் மரகன்று வழங்கல். சோழவந்தானில் மதுரை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆர்.பி உதயகுமார்…

தென்காசி எம்எல்ஏவிடம் நலம் விசாரித்த மாவட்ட திமுக பொறுப்பாளர்

தென்காசி, மூட்டு ஆப்பரேஷன் செய்து ஓய்வில் இருக்கும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார் எம்எல்ஏவிடம் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன்…

அச்சிறுபாக்கம் பேரூராட்சி திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி திமுக சார்பில் தண்ணீர் பந்தல்திறப்பு விழா நடைபெற்றது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்களின்…

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி 70 வது பிறந்தநாள்-தூத்துக்குடி முன்னாள் அமைச்சர் வாழ்த்து

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி 70 வது பிறந்தநாள் முன்னிட்டு தூத்துக்குடி முன்னாள் மாவட்ட செயலாளர். முன்னாள் அமைச்சர் சி.த செல்ல பாண்டியன் தலைமையில் பி.டி.ஆர்…

மதுரை மேற்கு தெற்கு ஒன்றியத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம்

மதுரை மேற்கு தெற்கு ஒன்றியத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது அலங்காநல்லூர். மதுரை மேற்கு தெற்கு ஒன்றியத்தில் அதிமுக…

நாகை எம்.செல்வராசு எம்.பி. உடல் நலக் குறைவால் காலமானார்.

நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன் 7708616040 நாகை எம்.செல்வராசு, எம்.பி., உடல் நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு…

நாகை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் செல்வராசு மறைவிற்கு இரங்கல்-மனிதநேய மக்கள் கட்சி

நாகை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் செல்வராசு மறைவிற்கு இரங்கல்-மனிதநேய மக்கள் கட்சி அறிக்கை. மனிதநேய_ மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள    அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாகை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் செல்வராசு அவர்கள் உடல் நலக்குறைவால் சென்னையில் மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன். 6 முறை நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, 3 முறை வெற்றி பெற்றவர்.சிறுவயதிலேயே கம்யூனிஸ்டு இயக்கத்தில் சேர்ந்து செயல்படத் தொடங்கினார்.மாணவர் பெருமன்றம், இளைஞர் பெருமன்றம் போன்ற அமைப்புகளில் தீவிரமாகச் செயல்பட்டதோழர் எம்.செல்வராசு அதன் மாவட்ட, மாநிலப் பொறுப்புகளை ஏற்று திறம்படச்…

பெருமத்தூரில் முன்னாள் முதல்வர் பிறந்த நாள் விழா

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருமத்தூர் ஊராட்சியில் அஇஅதிமுக கழகப் பொதுச் செயலாளரும்,முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட…

தூத்துக்குடி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 70 வது பிறந்தநாள்

தூத்துக்குடி வடக்கு பகுதி சார்பாக அதிமுக கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே .பழனிசாமி 70 வது பிறந்தநாள் முன்னிட்டு D.S.F. சந்திப்பு நடைபெற்றது நிகழ்ச்சியில் வடக்கு…

அச்சிறுபாக்கம் பேரூராட்சி திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி திமுக சார்பில் தண்ணீர் பந்தல்திறப்பு விழா நடைபெற்றது. கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்களின்…

பெரம்பலூர் -பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் :பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் கைது காங்கிரஸ் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மே-10 ஆம்…

ஆலம்பாளையம் ஊர் பொதுமக்கள் சார்பில் மனு கொடுத்தனர்

தாராபுரம் அருகே கோவிலுக்கு செல்லும் வழியை ஓய்வு பெற்ற பெல் நிறுவன ஊழியர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அவருக்கு அரசு வழங்கிய கண்டிசன் பட்டாவை ரத்து செய்யவலியுறுத்தியும். ஊர்…

டாக்டர் அய்யாத்துரைப்பாண்டியர் பிறந்தநாள் விழா 6 இடங்களில் அன்னதானம்

டாக்டர் அய்யாத்துரைப்பாண்டியர் பிறந்தநாள் விழா 6 இடங்களில் அன்னதானம், சங்கரன்கோவிலில் தங்கதேர் இழுத்து வழிபாடு தென்காசி அதிமுக மாநில கொள்கை பரப்பு துணைச்செயலாளரும், ஏவிகே கல்வி குழும…

பண்ணைப்புரத்தில் அண்ணா திமுக சார்பாக நீர் மோர் பந்தல்

தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் அண்ணா திமுக சார்பாக நீர் மோர் பந்தல் மேற்கு மாவட்ட அண்ணா திமுக செயலாளர் எஸ் டி கே ஐக்கையன் திறந்து வைத்தார்…

சேந்தமங்கலத்தில் மதிமுக 31 ஆம் ஆண்டு துவக்க விழா

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் 31 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது அதில் ஒரு பகுதியாக…

கேரள மாநில தொழிலதிபர் சந்தீப் நாயர் திமுகவில் இணைந்தார்

தென்காசி கேரள மாநிலம் புனலூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் சந்தீப் நாயர் முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவ.பத்மநாதன்கொல்லம் மாவட்ட திமுக செயலாளர்…

போடிநாயக்கனூரில் திமுக சார்பில் இலவச நீர் மோர் பந்தல்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் திமுக சார்பில் இலவச நீர் மோர் பந்தல். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் போடி நகர் திமுகவினர் சார்பாக நகரச் செயலாளர் புருஷோத்தமன் தலைமையில்…

கும்பகர்ண தூக்கத்தில் தமிழக திமுக அரசு செயல்படாமல் உள்ளது-ஆர்.பி.உதயகுமார் குற்றறாட்டு

மதுரை மாவட்டம் சமயநல்லூரில் கோடைகால நீர் மோர் பந்தலை முன்னால் அமைச்சர் ஆர் பி உதயகுமார் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் இளநீர் உள்ளிட்டவைகளை வழங்கினர்.இந்நிகழ்ச்சியில்…

2 நாட்கள் முன்னதாகவே கொடைக்கானலில் இருந்து சென்னை புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். 2 நாட்கள் முன்னதாகவே கொடைக்கானலில் இருந்து சென்னை புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 29-ந்தேதி தனது…

வாலாஜாபாத் – ஏனாத்தூர் பகுதியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்

வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏனாத்தூர் பகுதியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட…

தேனியில் வாக்கு எண்ணும் மையத்தில் மையத்தில் அதிமுக வேட்பாளர் போலீசார் உடன் கடும் வாக்குவாதம்

தேனியில் வாக்கு எண்ணும் மையத்தில் மையத்தில் அதிமுக வேட்பாளர் போலீசார் உடன் கடும் வாக்குவாதம் தேனி மாவட்டம் கொடுவிலார் பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று முடிந்த…

திண்டுக்கல் மாநகர திமுக சார்பில் நீர் மோர் பந்தல்

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த நீர் மோர் பந்தலை திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் திறந்து வைத்தார். கோடை வெயில் தாக்கத்தினால் பொதுமக்கள்…

பெரம்பலூர் நகர தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல்!

பெரம்பலூர் நகர தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல்! மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன்- சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் திறந்து வைத்தனர்! பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பெரம்பலூர்…

ஆலத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல்!

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல்! மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன்- சட்டமன்ற உறுப்பினர் எம் பிரபாகரன் திறந்து வைத்தனர்! பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள்…

ஈரோடு மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.!

ஈரோடு மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பாக பாசிச பாஜக பிரதமர் மோடியின் வெறுப்புணர்வு பேச்சை கண்டித்து தாலிக்கொடி ஏந்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.! தமிழ்நாடு மகிளா…

பழனி-வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்!-அதிமுக கூட்டணி வேட்பாளர் முகம்மது முபாரக் தமிழக முதல்வருக்கு கோரிக்கை!

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். பழனி முருகன் கோவில் மலை அடிவார கிரிவலைப் பாதை சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்! திண்டுக்கல் அதிமுக…

ராணிப்பேட்டை அம்மூர் பேருந்து நிலையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

ராணிப்பேட்டை அம்மூர் பேருந்து நிலையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா :- தமிழ்நாடு முழுவதும் நிலவும் கடும் கோடை வெப்பத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு தாகம் தீர்த்திடும்…

ஊட்டி-கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ்-மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்திடுக-எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ்: உயர்நீதிமன்றம் உத்தரவு..! சுற்றுலாவை நம்பி வாழ்வாதாரத்தை அமைத்துள்ள மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்திடுக!…

வலங்கைமானில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல்-முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் திறந்து வைத்தார்

வலங்கைமானில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் திறந்து வைத்தார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

கொளக்காநத்தம் ஊராட்சியில் அதிமுக சார்பில்கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா

பெரம்பலூர் அடுத்த கொளக்காநத்தம் ஊராட்சியில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி யார் அவர்களின் ஆணைக்கிணங்க, மாவட்ட கழக செயலாளர் இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் அவர்களின் வழிகாட்டுதலோடு, ஆலத்தூர் மேற்கு…

விசிக கட்சிக் கொடி கம்பம் அகற்றம்- கட்சினர் வாக்குவாதம்

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த புட்டிரெட்டிபட்டி கிராமத்தில் சுமார் 300 ஆதிதிராவிடர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் . இந்த நிலையில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைச்…

ராணிப்பேட்டை வாலாஜாபேட்டை திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க வெயிலின்…

அலங்காநல்லூரில் அதிமுக நகர் கழகம் சார்பாக ஒரு வாரமாக பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கல்

அலங்காநல்லூர்.ஏப்.29- மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் கோடை வெயிலின் தாக்கம் 100 டிகிரி தாண்டி வாட்டி வதைக்கிறது இந்த நிலையில் அதிமுக நகர் கழகம் சார்பில் ஜல்லிக்கட்டு வாடிவாசல்…

ஈரோடு மாநகர் மகிளா காங்கிரஸ் சார்பாக 30.04. 2024 கண்டன ஆர்ப்பாட்டம்.!

ஈரோடு மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பாக பாஜக பிரதமர் மோடியின் வரம்பற்ற வெறுப்புணர்வு பேச்சை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.! தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் அறிவுறுத்தலின்…

வெயிலின் தாக்கத்தை தீர்க்க கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் நீர்மோர் பந்தல்

கோவை வெயிலின் தாக்கத்தை தீர்க்க கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் நீர்மோர் பந்தல் இளநீர், தர்பூசணி, மோர், சர்பத், திராட்சை, ஆரஞ்ச் உள்ளிட்ட பல வகைகள்…

தங்க தமிழ்ச்செல்வனிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்றார் -திமுக நிர்வாகி மகேஸ்வரன்

தேனி மாவட்ட திமுக துணை ஒருங்கிணைப்பாளரு ம் திமுக தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்தவருமானபோடிநாயக்கனூர் 20 வது வார்டு நகராட்சி நகர்மன்ற உறுப்பினருமான பி. எஸ். பி.…

போடிநாயக்கனூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்

போடிநாயக்கனூரில் அண்ணா திமுக சார்பில் நீர் மோர் பந்தல் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்டி .கே. ஐக்கையன் திறந்து வைத்தார்.\ தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தமிழக முன்னாள்…

கீழப்பாவூர் அதிமுக பேரூர் கழகம் சார்பில்நீர் மோர் பந்தல் திறப்பு விழா

கீழப்பாவூர் அதிமுக பேரூர் கழகம் சார்பில்நீர் மோர் பந்தல் திறப்பு விழா;– தென்காசி தெற்கு மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி கீழப்பாவூரில் அதிமுக கழகபொதுச் செயலாளர் முன்னாள்…

காஞ்சிபுரம் மாவட்ட மாநகர தேமுதிக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

கடும் வெயில் காரணமாக பொதுமக்கள் தாகம் தீர்க்க காஞ்சிபுரம் மாவட்ட மாநகர தேமுதிக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு காஞ்சிபுரத்தில் தேமுதிக மாநில பொதுச் செயலாளர் பிரேமலதா…

வீராசமுத்திரம் ஊராட்சி மாலிக்நகரில் திமு க ஏற்பாட்டில் கண் சிகிச்சை முகாம்

வீராசமுத்திரம் ஊராட்சி மாலிக்நகரில் திமு க ஏற்பாட்டில்பொது மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை இலவச முகாம்;- தென்காசி மாவட்டம் கடையம் தெற்கு ஒன்றியம் வீரா சமுத்திரம் ஊராட்சி…

கடையம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

கடையம் பேருந்து நிலையத்தில் கடையம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா;- தென்காசி மாவட்டம்கடையம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் கடையம்…

திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்களின் ஆணையின்படி நீர் மோர் பந்தல் திறப்பு விழா திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக சார்பில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாண்டியன்…

கரசங்கால் பகுதியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சார்பில் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டம் கரசங்கால் பகுதியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து தூய்மை பணியாளர்களுக்கு தலா 5 கிலோ அரிசி உள்ளிட்ட…