பெரம்பலூர் அடுத்த கொளக்காநத்தம் ஊராட்சியில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி யார் அவர்களின் ஆணைக்கிணங்க, மாவட்ட கழக செயலாளர் இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் அவர்களின் வழிகாட்டுதலோடு, ஆலத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் என்.கே.கர்ணன் தலைமையில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் வரகூர் அருணாச்சலம் அவர்கள் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

உடன் பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் சிவக்குமார், பெரம்பலூர் நகர செயலாளர் ராஜ பூபதி, சிதம்பரம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூவை. செழியன் மற்றும் காரை ஊ.ம.த.கலையரசன், கூத்தூர் ஊ.ம.த. சுதா சின்னப்பா, பிரபாகரன் கழகத் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டு வழங்கப்பட்ட பொங்கல், இளநீர் ,தர்பூசணி, வெள்ளரிக்காய், மோர் ஆகியவற்றை பெற்று சென்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *