மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் 31 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது

அதில் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் திருவாரூர் ஒன்றியம் சேந்தமங்கலத்தில் மாநில இளைஞரணி செயலாளர் ப.த ஆசைதம்பி அவர்களின் அறிவுறுத்தல் படியும் மாவட்ட கழக செயலாளர் பாலச்சந்திரன் அவர்களின் ஒப்புதலுடனும் திருவாரூர் மாவட்ட இளைஞரணி சார்பில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்குகின்ற நிகழ்வு நடைபெற்றது அதன் அடுத்தபடியாக திருவாரூர் ஒன்றியம் சேந்தமங்கலத்தில் கழக கொடியை மாநில கொள்கை விளக்க அணி துணைச் செயலாளர் ஆரூர் சீனிவாசன் அவர்கள் ஏற்றி வைத்தார்

திருவாரூர் நகரத்தில் தந்தை பெரியார் அவர்களின் திருவுருவ சிலைக்கும் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவாச்சிலிக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இந்நிகழ்வில் திருவாரூர் ஒன்றிய கழகச் செயலாளர் டி ஆர் தமிழ்வாணன் திருவாரூர் நகரக் கழக செயலாளர் எஸ் கபிலன் குடவாசல் ஒன்றிய குழு உறுப்பினரும் ஒன்றிய கழகச் செயலாளருமான கோபி ஊராட்சி ஒன்றிய கழக செயலாளர் ஆர் பன்னீர்செல்வம் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கமலவேந்தன் முன்னாள் நகர செயலாளர் எஸ் ஜெயராமன் தலைமை பொதுக்குழு உறுப்பினர் அலிவலம் P ராஜ் நகரப் பொருளாளர் எல்ஐசி கிருஷ்ணன் நகர அவை தலைவர் தமிழ்ச்செல்வன் மாவட்ட தொண்டர் அணியைச் சார்ந்த N. மகேஷ் முன்னாள் மாவட்ட விவசாய அணி செயலாளர் கே எல் ராஜேந்திரன் தொண்டர் அணியை சார்ந்த கண்ணன் குடவாசல் சேகர் வேலா செந்தில் புலிவலம் பாபு எஸ்.கே செல்வமணி திருவாரூர் ஒன்றிய மூத்த உறுப்பினர் ராமச்சந்திரன் அங்கமுத்து திருவாரூர் ஒன்றிய இளைஞரணி சார்ந்த சூரனூர் திவாகர் பாரதிராஜா ராஜ்மோகன் திவாகர் ரிபாஸ் சிவா விக்னேஷ் யோகேஷ் ஆகாஷ் சந்தோஷ் மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *